Tag: Sthirikalukkul rupavathiye

  • ஸ்திரிகளுக்குள் ரூபவதியே Sthirikalukkul rupavathiye

    ஸ்திரிகளுக்குள் ரூபவதியே
    தண்ணீர்மொள்ள வந்தவளே ஓஹோ ஹோ
    கானானின் மானே என்
    எஜமானின் தேனே நி
    கண் கவரும் புள்ளிமானே

    அழகிற் சிறந்தவரின் அழகை ரசிக்க வந்த
    அழகு மணவாட்டியே உன்
    உள்ளழகின் கனிகளை ரசித்து ருசித்திடும்
    மணவாளன் நான் தானே
    உன் பற்களின் நடுவே வரும்
    பொற்கால துதிகளுக்கு மயங்கும் மன்னன் நானே
    உன் சொற்களின் கோர்வையால்
    அழகு துதி தந்து என்னை நீ கவர்ந்தாயே

    சித்திரதையலாடை முத்திரை மோதிரம்
    அணிந்து வருபவளே
    உன் நித்திரை மயக்கத்தில்
    நேசரின் மார்பினில் சாய்ந்து மகிழ்பவளே
    இத்தரை மீதினில் அத்துரை தேவனை
    பாடி மகிழ்பவளே
    உன் உத்தம புத்திரத்தில் நேசரின்
    இதயத்தில் இடம் பெற்று மகிழ்ந்தாயே


    Sthirikalukkul rupavathiye
    thannirmolla vanthavale ooho ho
    kananin mane en
    ejamanin thene ni
    kan kavarum pullimane

    azhakir siranthavarin azhakai rasikka vantha
    azhaku manavattiye un
    ullazhakin kanikalai rasiththu rusiththitum
    manavalan nan thane
    un parkalin natuve varum
    porkala thuthikalukku mayangkum mannan nane
    un sorkalin korvaiyal
    azhaku thuthi thanthu ennai ni kavarnthaye

    siththirathaiyalatai muththirai mothiram
    aninthu varupavale
    un niththirai mayakkaththil
    nesarin marpinil saynthu makizhpavale
    iththarai mithinil aththurai thevanai
    pati makizhpavale
    un uththama puththiraththil nesarin
    ithayaththil itam perru makizhnthaye