Aarathanai Ummakkey

யாக்கோபின் சந்ததியே
இஸ்ரவேலின் சந்ததியே
தாயின் கருவில் உருவாகும் முன்னே
தாங்குவேன் என்றீர் – 2
முதிர் வயது வரையிலும்
நரை வயது வரை மட்டும்
தாங்குவேன் ஏந்துவேன்
தப்புவிப்பேன் என்றீர்

ஆராதனை ஆராதனை – 2
உயிருள்ள நாளெல்லாமே – 2

1.ஆபிரகாமைப்போல் விசுவாசித்து
அவர் சொன்னதை நிறைவேற்று
ஏற்ற காலத்தில் உயர்த்தும் வரையில்
பலத்த கரத்துக்குள் அடங்கி இரு

2.நீ நம்புவது ஒருநாளும்
வீணாகவே போகாது
வாக்குரைத்தவர் தெரிந்து கொண்டவர்
உண்மையுள்ளவர் கலங்காதே


யாக்கோபின் சந்ததியே
இஸ்ரவேலின் சந்ததியே
தாயின் கருவில் உருவாகும் முன்னே
தாங்குவேன் என்றீர் – 2
முதிர் வயது வரையிலும்
நரை வயது வரை மட்டும்
தாங்குவேன் ஏந்துவேன்
தப்புவிப்பேன் என்றீர்

Yakkopin Sandhathiye
Isravelin Sandhathiye
Thaayin Karuvil Uruvaagum Munnae
Thanguvaen Endreer – 2
Mudhirvayadhu Varayilum
Naraivayadhu Varaimattum
Thaanguvaen Eandhuvaen
Thappuvippaen Endreer

ஆராதனை ஆராதனை – 2
உயிருள்ள நாளெல்லாமே – 2

Aaradhanai Aaradhanai – 2
Uyirulla Naalellamae – 2

1.ஆபிரகாமைப்போல் விசுவாசித்து
அவர் சொன்னதை நிறைவேற்று
ஏற்ற காலத்தில் உயர்த்தும் வரையில்
பலத்த கரத்துக்குள் அடங்கி இரு

  1. Abrahamai Pol Visuvaasithu
    Avar Sonnadhai Niraivetru
    Yetra Kaalathil Uyarthum Varayil
    Balath Karathukkul Adangiyiru

2.நீ நம்புவது ஒருநாளும்
வீணாகவே போகாது
வாக்குரைத்தவர் தெரிந்து கொண்டவர்
உண்மையுள்ளவர் கலங்காதே

  1. Nee Nambuvadhu Oru Naazhum
    Veenagavae Pogadhu
    Vaakku Uraithavar Therindhu Kondavar
    Unmaiullavar Kalangathe

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply