Author: admin

  • இயேசப்பா நீர் செய்த Iyesappa nir seytha

    இயேசப்பா நீர் செய்த அதிசயம் ஆயிரம்
    வார்த்தையால் வர்ணித்தால் வானம் கொள்ளாதே
    உந்தன் அன்பை நினைத்து துதிப்பேன்
    உந்தன் செயல் நினைத்து துதிப்பேன்
    எந்தன் உள்ளம் பொங்கத் துதிப்பேன்
    இயேசுவே உம்மைத் துதிப்பேன்
    உயிரே உயிரே எந்தன் இயேசுவே
    உயிரே உயிரே உம்மைப் பாடுவேன்

    ஒரு வார்த்தை சொன்னீரே இந்த உலகமே உருவானது
    உம் வார்த்தைகள் எல்லாம் அதிசயமானதே
    உந்தன் படைப்பெல்லாம் அதிசயமானதே

    உலகினை மீட்கவே நீர் மனிதனாய் உருவானீரே
    உம் செயல்கள் எல்லாம் அதிசயமானதே
    உந்தன் அன்பும் அதிசயமானதே

    என் வாழ்க்கை பயணத்திலே வழி
    காட்டும் எங்கள் தெய்வமே
    உம் பாதைகள் எல்லாம் அதிசயமானதே
    நீரே எந்தன் அதிசய தெய்வமே


    Iyesappa nir seytha athisayam aayiram
    varththaiyal varniththal vanam kollathe
    unthan anpai ninaiththu thuthippen
    unthan seyal ninaiththu thuthippen
    enthan ullam pongkath thuthippen
    iyesuve ummaith thuthippen
    uyire uyire enthan iyesuve
    uyire uyire ummaip patuven

    oru varththai sonnire intha ulakame uruvanathu
    um varththaikal ellam athisayamanathe
    unthan pataippellam athisayamanathe

    ulakinai mitkave nir manithanay uruvanire
    um seyalkal ellam athisayamanathe
    unthan anpum athisayamanathe

    en vazhkkai payanaththile vazhi
    kattum engkal theyvame
    um pathaikal ellam athisayamanathe
    nire enthan athisaya theyvame


  • கர்த்தர் என் பட்சத்தில் karththar en patsaththiL

    கர்த்தர் என் பட்சத்தில்
    நான் பயப்படவே மாட்டேன்
    மனிதன் எனக்கு என்ன செய்திடுவான்
    இயேசுவே பெலனும் இரட்சிப்பும் ஆனவர்
    இயேசுவே பெலனும் இரட்சிப்பும் ஆனவர்
    அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
    அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
    அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
    அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
    அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
    அல்லேலூயா அல்லேலூயா


    karththar en patsaththil
    nan payappatave matten
    manithan enakku enna seythituvan
    iyesuve pelanum iratsippum aanavar
    iyesuve pelanum iratsippum aanavar
    alleluya alleluya aamen
    alleluya alleluya aamen
    alleluya alleluya aamen
    alleluya alleluya aamen
    alleluya alleluya aamen
    alleluya alleluya


  • இது எப்படி ஆகும் என்று Ithu eppati aakum

    இது எப்படி ஆகும் என்று தெரியுமா
    தேவனால் எல்லாம் கூடுமே
    இது எப்படி ஆகும் என்று தெரியுமா
    தேவனால் எல்லாம் கூடுமே
    கூடும் எல்லாம் கூடும்
    தேவனால் எல்லாம் கூடும்
    கூடும் எல்லாம் கூடும்
    வார்த்தையால் எல்லாம் கூடுமே
    அல்லேலூயா பாடுவோம்
    கைகள் தட்டி போற்றுவோம்
    நடமாடித் துதிப்போம்
    அல்லேலூயா அல்லேலூயா

    தண்ணீரை திராட்சை ரசமாக
    மாற்றினாரே சுவையாக

    கசந்த மராவின் தண்ணீரை
    மாற்றினீரே மதுரமாக

    தண்ணீரால் வறண்ட பள்ளத்தாக்கை
    நிறைத்தாரே மகிமையாக


    ithu eppati aakum enru theriyuma
    thevanal ellam kutume
    ithu eppati aakum enru theriyuma
    thevanal ellam kutume
    kutum ellam kutum
    thevanal ellam kutum
    kutum ellam kutum
    varththaiyal ellam kutume
    alleluya patuvom
    kaikal thatti porruvom
    natamatith thuthippom
    alleluya alleluya.

    thannirai thiratsai rasamaka
    marrinare suvaiyaka

    kasantha maravin thannirai
    marrinire mathuramaka

    thanniral varanta pallaththakkai
    niraiththare makimaiyaka


  • என் பிரியமே கலங்காதே En piriyame kalangkathe

    என் பிரியமே கலங்காதே
    நான் உன்னை நேசிக்கிறேன்
    உன் ஸ்நேகத்தால் ஸ்நேகித்து
    ஆதரவாய் இருப்பேன்

    இஸ்ரவேல் கன்னிகையே உன்னை
    மீண்டும் நான் கட்டுவிப்பேன்
    மேள வாத்தியத்தோடும் ஆடல் பாடலோடும்
    மீண்டும் மகிழ்ச்சிக்கொள்ளுவாய்

    இஸ்ரேலே பயப்படாதே உன்னை
    பெயர் சொல்லி நான் அழைத்தேன்
    உன்னை வாலாக்காமால் உன்னை தலையாக்குவேன்
    கீழாகாமல் மேலாவாய்

    இஸ்ரேலே கலங்கிடாதே உன்னை
    ஆசிர்வதிப்பது என் பிரியம்
    அன்றே பாகமில்லை குறி சொல்லுதல் இல்லை
    ஆசிர்வாதமாய் இருப்பாய் நீ


    En piriyame kalangkathe
    nan unnai nesikkiren
    un snekaththal snekiththu
    aatharavay iruppen

    isravel kannikaiye unnai
    mintum nan kattuvippen
    mela vaththiyaththotum aatal patalotum
    mintum makizhssikkolluvay

    isrele payappatathe unnai
    peyar solli nan azhaiththen
    unnai valakkamal unnai thalaiyakkuven
    kizhakamal melavay

    isrele kalangkitathe unnai
    aasirvathippathu en piriyam
    anre pakamillai kuri solluthal illai
    aasirvathamay iruppay ni


  • இயேசு என்னும் Iyesu ennum

    இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில்
    சொல்ல சொல்ல எல்லாம் நடக்கும்
    இயேசையா இயேசையா
    இயேசையா இயேசையா

    மனிதர் மீட்படைய வேறொரு நாமமில்ல
    வானத்தின் கீழெங்கும் பூமியின் மேலெங்கும்

    பக்தனை கூப்பிட்டால் இயேசுவே இரங்குமென்றார்
    பார்வை அடைந்தார் இயேசுவை பின்தொடர்ந்தார்

    குஷ்டரோகி பத்து பேர் சத்தமாய் கூப்பிட்டார்கள்
    போகும் வழியிலே சுகமாய் சென்றார்கள்
    ஒருவன் திரும்பி வந்து தேங்கியூ தேங்கியூ சொன்னான்


    iyesu ennum namam enrum namathu navil
    solla solla ellam natakkum
    iyesaiya iyesaiya
    iyesaiya iyesaiya 2

    manithar mitpataiya veroru namamilla
    vanaththin kizhengkum pumiyin melengkum

    pakthanai kuppittal iyesuve irangkumenrar
    parvai atainthar iyesuvai pinthotarnthar

    kushtaroki paththu per saththamay kuppittarkal
    pokum vazhiyile sukamay senrarkal
    oruvan thirumpi vanthu thengkiyu thengkiyu sonnan


  • உன்னை தூணாக்குவேன் Unnai thunakkuven

    உன்னை தூணாக்குவேன்
    தேவ ஆலயத்தில் தூணாக்குவேன்
    அதிலிருந்து ஒருகாலும் நீங்குவது
    இல்லைநீ அதிலிருந்து
    ஒருகாலும் நீங்குவது இல்லை

    உன்னை பேர் சொல்லி அழைத்தேன்
    உன்னை சுதந்திரனாய் மாற்றினேன்
    உன்னை பிரித்தெடுத்தேன் கண்டுகொண்டேன்
    உன்னை ஜீவ கரையில் சேர்த்திடுவேன்

    உன்னை உயர்த்தி வைத்தேன்
    உன்னை அதிகாரத்தில் நிறுத்துவேன்
    உன்னை நடத்திடுவேன் துணையிருப்பேன்
    உன்னை உறவாக்கி மகிழ்ந்திடுவேன்

    உன்னை பரிசுத்தம் செய்வேன்
    உன்னை பரத்திலே வரவேற்பேன்
    உன்னை அணைத்திடுவேன் மகிழ்ந்திடுவேன்
    உன்னை வலப்பக்கம் அமர்த்திடுவேன்


    unnai thunakkuven
    theva aalayaththil thunakkuven
    athilirunthu orukalum ningkuvathu
    illaini athilirunthu
    orukalum ningkuvathu illai

    unnai per solli azhaiththen
    unnai suthanthiranay marrinen
    unnai piriththetuththen kantukonten
    unnai jiva karaiyil serththituven

    unnai uyarththi vaiththen
    unnai athikaraththil niruththuven
    unnai nataththituven thunaiyiruppen
    unnai uravakki makizhnthituven

    unnai parisuththam seyven
    unnai paraththile varaverpen
    unnai anaiththituven makizhnthituven
    unnai valappakkam amarththituven


  • கேளுங்கள் தரப்படும் kelungkal tharappatum

    கேளுங்கள் தரப்படும் என்ற என்
    இயேசுவே கேட்கின்றோம் தந்திடுவாய்
    தீராத துயரால வாடிடும் மாந்தர்க்கு
    தெய்வீக விடுதலை ஈன்றிடுவாய்

    உம் வார்த்தை ஒரு போதும்
    பொய்யாவதில்லை
    பொய் சொல்ல நீரோ
    மனு புத்திரன் இல்லை
    உம் நாமம் மகிமையுற
    இம்மாந்தர் மனம் மகிழ இமை
    பொழுதில் அற்புதம் செய்யும் ஐயா

    ஊமைகளும் பேச செவிடர்களும் கேட்க
    ஊழியம் செய்வீர் அன்று
    குருடர்களும் பார்க்க முடவர்களும் நடக்க
    குறைகளை தீர்த்தீரய்யா
    அந்நாளில் அதிசயம்
    செய்த என் இயேசுவே
    இந்நாளும் உயிரோடும் இருக்கிறீர்
    உம் நாமம் மகிமையுற
    இம்மாந்தர் மனம் மகிழ இமை
    பொழுதில் அற்புதம் செய்யும் ஐயா

    இயேசுவின் இரத்தம் ஜெயம் கிறிஸ்து
    இயேசுவின் இரத்தம் ஜெயம்
    இரத்ததினாலே ஜெயம்…
    இரத்ததினாலே ஜெயம் இயேசு
    இரத்ததினாலே ஜெயம்
    வல்லமை வல்லமை இயேசுவின்
    வல்லமை கிறிஸ்து இயேசுவின்
    வல்லமையே
    ஆவியின் வல்லமை அக்கினி
    வல்லமை அற்புத வல்லமையே

    அனுப்புவேன் என்றுரைத்த
    தேற்றறவாளனை அவனிக்கு தந்தீரைய்யா
    ஆவியின் வரங்களை பாவியும் அடைந்திட
    அபிஷேகம் அளித்தீரைய்யா
    அந்நாளில் அதிசயம் செய்த என் இயேசுவே
    இந்நாளும் உயிரோடும் இருக்கின்றீரே


    kelungkal tharappatum enra en
    iyesuve ketkinrom thanthituvay
    thiratha thuyarala vatitum mantharkku
    theyvika vituthalai iinrituvay

    um varththai oru pothum
    poyyavathillai
    poy solla niro
    manu puththiran illai
    um namam makimaiyura
    immanthar manam makizha imai
    pozhuthil arputham seyyum aiya

    uumaikalum pesa sevitarkalum ketka
    uuzhiyam seyvir anru
    kurutarkalum parkka mutavarkalum natakka
    kuraikalai thirththirayya
    annalil athisayam
    seytha en iyesuve
    innalum uyirotum irukkirir
    um namam makimaiyura
    immanthar manam makizha imai
    pozhuthil arputham seyyum aiya

    iyesuvin iraththam jeyam kiristhu
    iyesuvin iraththam jeyam
    iraththathinale jeyam
    iraththathinale jeyam iyesu
    iraththathinale jeyam
    vallamai vallamai iyesuvin
    vallamai kiristhu iyesuvin
    vallamaiye
    aaviyin vallamai akkini
    vallamai arputha vallamaiye

    anuppuven enruraiththa
    therraravalanai avanikku thanthiraiyya
    aaviyin varangkalai paviyum atainthita
    apishekam aliththiraiyya
    annalil athisayam seytha en iyesuve
    innalum uyirotum irukkinrire


  • கர்த்தர் பெரிய காரியங்கள் karththar periya kariyangkal

    கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார்
    கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் – 2
    இன்றே செய்வார் நன்றே செய்வார்
    அற்புதங்கள் செய்திடும் தேவன் அவர்
    அல்லேலூயா பாடியே போற்றிடுவோம்

    கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார்
    கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் – 2
    தானேயலைப் போல் ஜெபித்திடுவோம்
    தாவீதைப் போல் துதித்திடுவோம்
    சிங்கங்களின் வாய்களை அடைத்திடுவார்
    உன்னதத்தில் நம்மை உயர்த்திடுவார்
    கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார்

    கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் – 2
    சாலமோனைப் போல் ஞானம் பெறுவோம்
    சாமுவேலைப் போல் ஊழியமடைவோம்
    நீதியின் பாதையில் நடத்திடுவார்
    சாட்சியின் ஜீவியம் காத்திடுவார்
    கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார்

    கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் – 2
    யோசுவாவைப் போல் ஜெயித்திடுவோம்
    யோசேப்பை போல் வாழ்ந்திடுவோம்
    கர்த்தரே வழிகளை வாய்க்கச் செய்வார்
    சீயோன் மலை மீது உயர்த்திடுவார்


    karththar periya kariyangkal seyvar
    karththar periya kariyangkal seyvar – 2
    inre seyvar nanre seyvar
    arputhangkal seythitum thevan avar
    alleluya patiye porrituvom

    karththar periya kariyangkal seyvar
    karththar periya kariyangkal seyvar – 2
    thaneyalaip pol jepiththituvom
    thavithaip pol thuthiththituvom
    singkangkalin vaykalai ataiththituvar
    unnathaththil nammai uyarththituvar

    karththar periya kariyangkal seyvar
    karththar periya kariyangkal seyvar – 2
    salamonaip pol nyanam peruvom
    samuvelaip pol uuzhiyamataivom
    nithiyin pathaiyil nataththituvar
    satsiyin jiviyam kaththituvar

    karththar periya kariyangkal seyvar
    karththar periya kariyangkal seyvar – 2
    yosuvavaip pol jeyiththituvom
    yoseppai pol vazhnthituvom
    karththare vazhikalai vaykkas seyvar
    siyon malai mithu uyarththituvar


  • பயம் எனக்கு இல்லையே Payam enakku illaiye

    பயம் எனக்கு இல்லையே
    இயேசு ராஜன் என்னுடன்
    பயம் எனக்கு இல்லையே இயேசு
    வலப்பக்கம் இருப்பதால்

    இனி நான் வாழ்வது ஜெயத்துடனே
    எந்தன் இயேசு வெற்றி சிறந்தார்
    பயமுமில்லை கலக்கமில்லை
    ஜெய கிறிஸ்து என்றும் என்னுடனே

    சாவையும் நோயையும் ஜெயித்தாரே
    சிலுவையில் வெற்றி சிறந்தாரே
    பயமுமில்லை கலக்கமில்லை
    ஜெய கிறிஸ்து என்றும் என்னுடனே

    இயேசுவின் தூய இரத்தத்தினாலே
    என்றும் என்றும் விடுதலையே
    பயமுமில்லை கலக்கமில்லை
    ஜெய கிறிஸ்து என்றும் என்னுடனே


    Payam enakku illaiye
    iyesu rajan ennutan
    payam enakku illaiye iyesu
    valappakkam iruppathal

    ini nan vazhvathu jeyaththutane
    enthan iyesu verri siranthar
    payamumillai kalakkamillai
    jeya kiristhu enrum ennutane

    savaiyum noyaiyum jeyiththare
    siluvaiyil verri siranthare
    payamumillai kalakkamillai
    jeya kiristhu enrum ennutane

    iyesuvin thuya iraththaththinale
    enrum enrum vituthalaiye
    payamumillai kalakkamillai
    jeya kiristhu enrum ennutane


  • பயப்படாதே கலங்கிடாதே Payappatathe kalangkitathe

    பயப்படாதே கலங்கிடாதே
    திகையாதே என் மகனே மகளே
    நான் உன்னுடன் இருக்கின்றேன்
    இயேசு உன்னுடன் இருக்கின்றேன்

    பொன்னுள்ள இடங்களில் கொண்டுசெல்வீர்
    அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர்
    ஆத்துமாவை தினம் தேற்றிடுவீர்
    நீதியின் பாதையில் நடத்திடுவீர்

    செங்கடல் எதிராய் வந்தாலும்
    சேதங்கள் உன்னை அணுகாது
    அக்கினி சூழையில் போட்டாலும்
    விக்கினங்கள் உன்னை சூழாது

    வரங்களினால் உன்னை அலங்கரிப்பேன்
    வல்லமையால் நித்தம் நிரைத்திடுவேன்
    ஆவியின் வரத்தால் அபிஷேகிப்பேன்
    அக்கினியாய் உன்னில் பெலன் தருவேன்


    Payappatathe kalangkitathe
    thikaiyathe en makanemakale
    nan unnutan irukkinren
    iyesu unnutan irukkinren

    ponnulla itangkalil kontuselvir
    amarntha thannirantai nataththituvir
    aaththumavai thinam therrituvir
    nithiyin pathaiyil nataththituvir

    sengkatal ethiray vanthalum
    sethangkal unnai anukathu
    akkini suzhaiyil pottalum
    vikkinangkal unnai suzhathu

    varangkalinal unnai alangkarippen
    vallamaiyal niththam niraiththituven
    aaviyin varaththal apishekippen
    akkiniyay unnil pelan tharuven