Author: admin

  • விண்ணின் தேவன் இயேசு vinnin thevan iyesu

    விண்ணின் தேவன் இயேசு தேவன்
    மண்ணில் ஏழ்மை கோலம் கொண்டார்
    மனித பாவம் நீங்கிடவே இயேசு
    புனித பாலகனாய் பிறந்தார்

    மண்ணின் மாந்தர் மகிழ்ந்திடவே
    விண்ணின் தூதர் வியந்திடவே
    மகிமையின் தேவன் மனிதனார்
    மழலை உருவில் புவியில் வந்தார்

    இருக்கின்றவராய் இருக்கிறவர்
    பிறக்கின்றவராய் பிறந்து வந்தார்
    மறுப்பவர் மறப்பவர் மனதில் எல்லாம்
    மகிழ்ச்சியை அளித்திடும் மழலையானார்

    பரலோகமதிலே நம்மை சேர்க்க
    பாவ உலகில் இயேசு பிறந்தார்
    ஆதியில் மனிதனை உயிர்ப்பிக்கவே
    மாம்சத்தில் தேவன் வெளிப்பட்டாரே


    vinnin thevan iyesu thevan
    mannil eezhmai kolam kontar
    manitha pavam ningkitave iyesu
    punitha palakanay piranthar

    mannin manthar makizhnthitave
    vinnin thuthar viyanthitave
    makimaiyin thevan manithanar
    mazhalai uruvil puviyil vanthar

    irukkinravaray irukkiravar
    pirakkinravaray piranthu vanthar
    maruppavar marappavar manathil ellam
    makizhssiyai aliththitum mazhalaiyanar

    paralokamathile nammai serkka
    pava ulakil iyesu piranthar
    aathiyil manithanai uyirppikkave
    mamsaththil thevan velippattare


  • அன்புருவான ஆண்டவர்

    அன்புருவான ஆண்டவர் இயேசுவை நான்
    அனுதினமும் புகழ்ந்து பாடிடுவேன் நான்
    அவர் என்னை தேடி வந்தார்
    ஆனந்த வாழ்வை தந்தார்
    ஆனந்தம் ஆனந்தமே

    பாலை நிலமான என்னை
    சோலைவனமாக செய்தார்
    பாவ வாழ்வில் உழன்ற என்னை
    தூய வாழ்வை தொடரச் செய்தார்
    புழுவான எனக்கு தன்
    புது ரூபம் தந்தார்
    அழுகின்ற என் நெஞ்சுக்கு
    ஆறுதல் ஈந்தார்
    வழிகாட்டி வாழ்விக்க வழியாக வந்தார்
    பழி பாவம் இல்லா சத்திய
    பாதையை தந்தார் இயேசுவே
    என் வாழ்வின் பேரின்பமே

    மண்ணுலக மாய வாழ்வில்
    மதிமயங்கி அலைந்த என்னை
    பொன்னுலக வாழ்வில் சேர்க்கும்
    புனித வழி நடக்க செய்தார்
    மண்ணான எனக்குத் தன்
    மகிமையை தந்தார்
    மாறாத மெய்யன்பை
    என் மீது பொழிந்தார்
    மறு ரூபம் நான் பெறவே
    மறு பிறப்பு ஈந்தார்
    மகிமை மேல் மகிமை
    பெற மாகிருபை தந்தார்
    மாதேவன் துதி பாடி
    மகிழ்ந்திடுவேன்


    anpuruvana aantavar iyesuvai nan
    anuthinamum pukazhnthu patituven nan
    avar ennai theti vanthar
    aanantha vazhvai thanthar
    aanantham aananthame

    palai nilamana ennai
    solaivanamaka seythar
    pava vazhvil uzhanra ennai
    thuya vazhvai thotaras seythar
    puzhuvana enakku than
    puthu rupam thanthar
    azhukinra en nenysukku
    aaruthal iinthar
    vazhikatti vazhvikka vazhiyaka vanthar
    pazhi pavam illa saththiya
    pathaiyai thanthar iyesuve
    en vazhvin perinpame

    mannulaka maya vazhvil
    mathimayangki alaintha ennai
    ponnulaka vazhvil serkkum
    punitha vazhi natakka seythar
    mannana enakkuth than
    makimaiyai thanthar
    maratha meyyanpai
    en mithu pozhinthar
    maru rupam nan perave
    maru pirappu iinthar
    makimai mel makimai
    pera makirupai thanthar
    mathevan thuthi pati
    makizhnthituven


  • மனமே நீ ஏன் விணாய் Maname ni een vinay

    மனமே நீ ஏன் விணாய் சிந்திக்கிறாய்
    வீணாய் கவலை கொள்வதனால்
    அதனால் உனக்கும் லாபம் என்ன
    ஒரு முழம் கூட்ட முடியுமோ

    உலகோர் உன்னை வெறுத்திட்டாலும்
    வெறுத்திடா தேவன் உனக்குண்டு
    உண்மையாய் நேசிக்கும் இயேசுவைப் பார்
    உன்னதர் இயேசு உன் துணையே

    உன்னை விசாரிக்க யாருமில்லை
    என்று எண்ணி ஏங்குகிறாய்
    உன்னை விசாரிக்கும் இயேசுவைப் பார்
    தாயினும் மேலாய் நடத்திடுவார்

    பறக்கும் பறவையை கவனித்துப் பார்
    விதைக்கவில்லை அறுக்கவில்லை
    அவைகளை போஷிக்கும் இயேசுவைப் பார்
    உன்னையும் போஷித்து நடத்திடுவார்


    maname ni een vinay sinthikkiray
    vinay kavalai kolvathanal
    athanal unakkum lapam enna

    oru muzham kutta mutiyumo
    ulakor unnai veruththittalum
    veruththita thevan unakkuntu
    unmaiyay nesikkum iyesuvaip par
    unnathar iyesu un thunaiye

    unnai visarikka yarumillai
    enru enni eengkukiray
    unnai visarikkum iyesuvaip par
    thayinum melay nataththituvar

    parakkum paravaiyai kavaniththup par
    vithaikkavillai arukkavillai
    avaikalai poshikkum iyesuvaip par
    unnaiyum poshiththu nataththituvar


  • சாலேமின் ராஜா இயேசு Salemin raja iyesu

    சாலேமின் ராஜா இயேசு
    சாரோனின் ரோஜா
    சஞ்சலம் வருத்தம் தீர்த்திடுவார்
    சாப பாவம் நீக்கிடுவார்
    சாந்தம் சமாதானம் தந்திடுவார்

    இருவர் மூவர் அவர் பெயரால்
    கூடும் இடத்தில் அவர் இருப்பார்
    இயேசு நாமத்தில் கேட்பதெல்லாம்
    எதையும் தவறாமல் தருபவராம்
    அழைத்தால் வருவார் கேட்டால் தருவார்
    அன்பாய் என்றும் துணையிருப்பார்

    நோய்கள் பேய்கள் விரட்டிடுவார்
    நொந்த உள்ளத்தை தேற்றிடுவார்
    கண்ணீர் கவலை மாற்றிடுவார்
    கண்ணின் மணிபோல் காத்திடுவார்
    ஜெபத்தை கேட்பார்
    ஜெயத்தை கொடுப்பார்
    துதியில் வாசம் செய்திடுவார்


    Salemin raja iyesu
    saronin roja
    sanysalam varuththam thirththituvar
    sapa pavam nikkituvar
    santham samathanam thanthituvar

    iruvar muvar avar peyaral
    kutum itaththil avar iruppar
    iyesu namaththil ketpathellam
    ethaiyum thavaramal tharupavaram
    azhaiththal varuvar kettal tharuvar
    anpay enrum thunaiyiruppar

    noykal peykal virattituvar
    nontha ullaththai therrituvar
    kannir kavalai marrituvar
    kannin manipol kaththituvar
    jepaththai ketpar
    jeyaththai kotuppar
    thuthiyil vasam seythituvar


  • தூக்கி சுமக்கும் Thukki sumakkum

    தூக்கி சுமக்கும் தோளினிலே
    சிலுவை சுமந்ததேன்
    என்னை தேடி வந்ததேன்
    என்னை நாடி வந்ததேன்

    பாவ பாரம் என்னில் நீங்க
    பரனே வந்ததேன்
    என்னை மீட்க வந்ததேன்
    கரை மீட்க வந்ததேன்
    வினை தீர்க்க வந்ததேன்

    சிந்தும் இரத்தம் இடைவிடாமல்
    என்னை அழைப்பதேன்
    என்னை தழுவ வந்ததேன்
    என்னை தழுவி நிற்பதேன்
    என்னை தாங்க வந்ததேன்
    காயங்கள் ஏற்ற கரங்களாலே
    காக்க வந்ததேன்
    என்னை மாற்ற வந்ததேன்
    என்னை தேற்ற வந்ததேன்
    என்னை ஆற்ற வந்ததேன்

    விண்ணைப் பார்க்கும் உந்தன்
    கண்கள் என்னை பார்ப்பதேன்
    உந்தன் சிரமும் சாய்ந்ததேன்
    உந்தன் கரங்கள் தளர்ந்ததேன்
    காரிருளும் சூழ்ந்ததேன்
    அப்பா உந்தன் அன்புக்கிடாய்
    என்ன செய்குவேன்
    நான் என்ன செய்குவேன்
    உம்மை எங்கும் பாடுவேன்
    உம்மை என்றும் நாடுவேன்


    thukki sumakkum tholinile
    siluvai sumanthathen
    ennai theti vanthathen
    ennai nati vanthathen

    pava param ennil ningka
    parane vanthathen
    ennai mitka vanthathen
    karai mitka vanthathen
    vinai thirkka vanthathen

    sinthum iraththam itaivitamal
    ennai azhaippathen
    ennai thazhuva vanthathen
    ennai thazhuvi nirpathen
    ennai thangka vanthathen
    kayangkal eerra karangkalale
    kakka vanthathen
    ennai marra vanthathen
    ennai therra vanthathen
    ennai aarra vanthathen

    vinnaip parkkum unthan
    kankal ennai parppathen
    unthan siramum saynthathen
    unthan karangkal thalarnthathen
    karirulum suzhnthathen
    appa unthan anpukkitay
    enna seykuven
    nan enna seykuven
    ummai engkum patuven
    ummai enrum natuven


  • தங்கமணி மாளிகையில் Thangkamani malikaiyil

    தங்கமணி மாளிகையில்
    இயேசு பிறக்கவில்லை
    யூத சிங்கம் இயேசு
    தொழுவத்திலே வந்து பிறந்தாரே
    தாலாட்டு பாட அங்கு தாதியர் இல்லை
    தேவ தூதர் எல்லாம்
    பாடியதே தாலாட்டு
    ஆராரோ ஆரிரரோ
    ஆரிரரோ ஆரிரரோ
    ஆரிரரோ ஆராரோ – 2

    சத்தியத்தின் நாயகனாம்
    நம் தேவ பிள்ளை அங்கு
    சத்திரத்தில் தலை
    சாய்க்க இடமுமில்லை
    உத்தமராம் கர்த்தர்
    இயேசு பாலனுக்கு அங்கு
    பெத்லேகேமில் உடுத்தி நிற்க
    உடையுமில்லை

    மீட்பவராக பிறந்தவரை
    பார்ப்பதற்கு தேவ
    தூதர் சென்று சேதி
    சொன்னார் மேய்பருக்கு
    மன்னருக்கும் மந்திரிக்கும்
    அழைப்பு இல்லை மந்தை
    மேய்ப்பர்களோ அங்கு
    வந்து வாழ்த்துகிறார்


    Thangkamani malikaiyil
    iyesu pirakkavillai
    yutha singkam iyesu
    thozhuvaththile vanthu piranthare
    thalattu pata angku thathiyar illai
    theva thuthar ellam
    patiyathe thalattu
    aararo aariraro
    aariraro aariraro
    aariraro aararo – 2

    saththiyaththin nayakanam
    nam theva pillai angku
    saththiraththil thalai
    saykka itamumillai
    uththamaram karththar
    iyesu palanukku angku
    pethlekemil utuththi nirka
    utaiyumillai

    mitpavaraka piranthavarai
    parppatharku theva
    thuthar senru sethi
    sonnar meyparukku
    mannarukkum manthirikkum
    azhaippu illai manthai
    meypparkalo angku
    vanthu vazhththukirar


  • எனக்காக யாரும் இல்லை Enakkaka yarum illai

    எனக்காக யாரும் இல்லை
    என்று ஏங்கும் உனக்காக
    இயேசு உலகில் வந்தாரே
    உலகில் வந்தாரே

    பெற்ற பிள்ளை பாசம் அற்ற
    பிள்ளை ஆச்சோ உற்ற சொந்தம்
    யாவும் உன்னை விலகி போச்சோ
    கலங்காதே திகையாதே
    கர்த்தர் இயேசு காப்பாரே

    கண் நிறைந்த கணவரால்
    இன்று கண்ணீர் பெருகலாச்சோ
    மனம் கவர்ந்த மனைவியால் இன்று
    மன நிம்மதி போச்சோ
    மயங்காதே கலங்காதே
    மன்னன் இயேசு காப்பாரே

    நாடி வந்த நண்பர் கூட்டம்
    ஓடி ஒழியலாச்சோ
    நம்பி வந்த மாந்தரெல்லாம்
    நழுவி மறையலாச்சோ
    நடுங்காதே கலங்காதே
    நாதன் இயேசு காப்பாரே


    enakkaka yarum illai
    enru eengkum unakkaka
    iyesu ulakil vanthare
    ulakil vanthare

    perra pillai pasam arra
    pillai aasso urra sontham
    yavum unnai vilaki posso
    kalangkathe thikaiyathe
    karththar iyesu kappare

    kan niraintha kanavaral
    inru kannir perukalasso
    manam kavarntha manaiviyal inru
    mana nimmathi posso
    mayangkathe kalangkathe
    mannan iyesu kappare

    nati vantha nanpar kuttam
    ooti ozhiyalasso
    nampi vantha mantharellam
    nazhuvi maraiyalasso
    natungkathe kalangkathe
    nathan iyesu kappare


  • வாலிப பிராயத்தில் Valipa pirayaththil

    வாலிப பிராயத்தில் தேவனை தேடு
    வாழ்நாள் நீடித்திடும் நித்திய
    ராஜனை நித்தமும் நாடு
    கிருபை தொடர்ந்திருக்கும்

    சோதனை காலம் வந்திடும் போதும்
    துன்பங்கள் உன்னை சூழ்ந்திடும் போதும்
    தூயவனே அந்த மூலவனே வந்து
    கண்ணீர் துடைத்திடுவார்
    கர்த்தரின் வாசம் எத்தனை நேசம்
    கவலைகள் பறந்துவிடும்
    காலம் இனித்துவிடும்

    தொல்லையில் நல்ல துணைவராம் இயேசு
    எல்லையில்லா இன்பம் அளிப்பவர் இயேசு
    காலமெல்லாம் அவர் கரங்களில் இருந்தால்
    ஞானமெல்லாம் இயேசு நல்கிடுவார்
    கர்த்தரின் வாசம் எத்தனை நேசம்
    கவலைகள் பறந்துவிடும்
    காலம் இனித்துவிடும்


    valipa pirayaththil thevanai thetu
    vazhnal nitiththitum niththiya
    rajanai niththamum natu
    kirupai thotarnthirukkum

    sothanai kalam vanthitum pothum
    thunpangkal unnai suzhnthitum pothum
    thuyavane antha mulavane vanthu
    kannir thutaiththituvar
    karththarin vasam eththanai nesam
    kavalaikal paranthuvitum
    kalam iniththuvitum

    thollaiyil nalla thunaivaram iyesu
    ellaiyilla inpam alippavar iyesu
    kalamellam avar karangkalil irunthal
    nyanamellam iyesu nalkituvar
    karththarin vasam eththanai nesam
    kavalaikal paranthuvitum
    kalam iniththuvitum


  • வான தூதர்களே Vana thutharkale

    வான தூதர்களே வாழ்த்து பாடுங்கள்
    பூமி மாந்தர்களே வணங்க வாருங்கள்
    பாவமான மனிதனை மீட்க தேவனான
    இயேசு கிறிஸ்து பாரில் பிறந்தாரே
    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா – 2

    இனி தாழ்ச்சி என்பதில்லை பாவ
    வீழ்ச்சி என்பதில்லை பேய்
    அடிமை என்ற தொல்லை
    ஒரு போதும் இங்கு இல்லை கன்னி
    வழியில் வந்த கர்த்தர்
    இயேசு கிறிஸ்து
    சாத்தான் தலையை நசுக்கினாரே
    சாத்தான் தலையை நசுக்கினாரே

    தினந்தோறும் தேவ வழியில் நிலை
    மாறும் இந்த உலகில்
    அவரோடு நடந்து சென்றால்
    குறை ஏதும் நமக்கில்லை
    உயர்ந்தாலும் புவியில்
    தாழ்ந்தாலும் என்றும் அவர்
    கிருபையே போதுமே அவர்
    கிருபையே போதுமே


    vana thutharkale vazhththu patungkal
    pumi mantharkale vanangka varungkal
    pavamana manithanai mitka thevanana
    iyesu kiristhu paril piranthare
    alleluya alleluya
    alleluya alleluya
    alleluya alleluya – 2

    ini thazhssi enpathillai pava
    vizhssi enpathillai pey
    atimai enra thollai
    oru pothum ingku illai kanni
    vazhiyil vantha karththar
    iyesu kiristhu
    saththan thalaiyai nasukkinare
    saththan thalaiyai nasukkinare

    thinanthorum theva vazhiyil nilai
    marum intha ulakil
    avarotu natanthu senral
    kurai eethum namakkillai
    uyarnthalum puviyil
    thazhnthalum enrum avar
    kirupaiye pothume avar
    kirupaiye pothume


  • வா மனிதா வா வா va manitha va va

    வா மனிதா வா வா
    இயேசுவை சந்திக்க வா
    உன் பாவத்தை போக்கவே இயேசு
    பிரான் இப்பாரினிலே பிறந்தார்
    குருபரனாய் திருமகனாய்
    வந்தார் புவியில்

    மனிதனின் மனதில் ஆயிரம்
    ஆசைகள் மலைப்போல் குவிந்திருக்கும்
    அகந்தை பெருமை சுயநலம்
    எல்லாம் அலைகடலாய் பெருகும்
    பேராசையினால் உன் நெஞ்சில்
    மிருகங்கள் குடியிருக்கும்
    அதற்கு மருந்தொன்று இருக்கிறது
    விடி வெள்ளி பிறக்குது
    இயேசுவின் வழியினில் வா என்றே நீ

    எல்லாம் இருந்தும் நிம்மதி என்பது
    எங்கும் இருப்பதில்லை
    சொல்லில் செயலில் ஒருமுகம் மனது
    நிலையாய் வருவதில்லை
    இல்லாதவனால் இருந்தால்
    இரக்கம் கிடைப்பதில்லை
    இதற்கு மருந்தொன்று இருக்கிறது
    விடி வெள்ளி பிறக்குது
    இயேசுவின் வழியினில் வா என்றே நீ

    வருத்தாய் பாரம் சுமக்கின்ற
    மனிதனை வருந்தி அழைக்கின்றார்
    அன்பு கருணை இரக்கம் கொண்டு
    ஆதரவளிக்கின்றார்
    பொல்லாதவாய் இருந்தாலும்
    மன்னிப்பு அளிக்கின்றார்
    இந்த புண்ணியர் இயேசுவின்
    விண்ணக அரசினில்
    உன்னை சேர்த்திட வா என்றே நீ


    va manitha va va
    iyesuvai santhikka va
    un pavaththai pokkave iyesu
    piran ipparinile piranthar
    kuruparanay thirumakanay
    vanthar puviyil

    manithanin manathil aayiram
    aasaikal malaippol kuvinthirukkum
    akanthai perumai suyanalam
    ellam alaikatalay perukum
    perasaiyinal un nenysil
    mirukangkal kutiyirukkum
    atharku marunthonru irukkirathu
    viti velli pirakkuthu
    iyesuvin vazhiyinil va enre ni

    ellam irunthum nimmathi enpathu
    engkum iruppathillai
    sollil seyalil orumukam manathu
    nilaiyay varuvathillai
    illathavanal irunthal
    irakkam kitaippathillai
    itharku marunthonru irukkirathu
    viti velli pirakkuthu
    iyesuvin vazhiyinil va enre ni

    varuththay param sumakkinra
    manithanai varunthi azhaikkinrar
    anpu karunai irakkam kontu
    aatharavalikkinrar
    pollathavay irunthalum
    mannippu alikkinrar
    intha punniyar iyesuvin
    vinnaka arasinil
    unnai serththita va enre ni