Author: admin

  • Vachhindi vachhindi Christmas aanandam వచ్చింది వచ్చింది క్రిస్మస్ ఆనందం

    వచ్చింది వచ్చింది క్రిస్మస్ ఆనందం – అవధులులేని ఆనందం మనకై తెచ్చింది
    సంతోషం ఉత్సాహం రానేవచ్చింది – యేసు మనలను కాచుటకై క్రిస్మస్ వచ్చింది
    జాలిగానే ఆడిపాడి – బాలయేసుని స్తుతించెదము
    ఒకటిగానే చేరిమనము – క్రిస్మస్ పండుగ చేసెదము /వచ్చింది/

    చల్లటిమంచు కురిసే – యేసు రాజు నిదురించె
    ఆడి పాడి బుజ్జగించ అక్కడికెళదాం రండి
    లోకానికి ఇదియే సంబరమైన నాడు
    దావీదు పురముకే ధన్యత కలిగెను చూడు
    దీనులమైన మనకే – దర్శనమిచ్చెను ఈనాడు /జాలీ/

    అందంగా పుట్టెను నేడు – ఆ బాల యేసుని చూడు
    దీవెన పొందగ నేడే నీవు పరుగిడి చెంతకు రావా /2/
    వరములు ఇచ్చే వరుడు కొలువు తీరినాడు
    పాపులమైన మనకు రక్షణ కలిగిస్తాడు
    ఎనలేని ఆనందం మదిలో నిలిపెను ఈనాడు /జాలీ/


    Vachhindi vachhindi Christmas aanandam – Avadhululeni aanandam manakai tachhindi
    Santosham vutsaaham raanevechhindi – Yesu manalanu kaachutakai Christmas Vachhindi
    Jaaligaane aadipaadi – Baalayesuni stutinchedamu
    Okatigaane cheri manamu – Christmas panduga chesedamu / vachhindi/

    Challati Manchu kurise – Yesu raaju nidurinche
    Aadi padi bujjagincha – Akkadikeladaam randi
    Lokaaniki idiye sambaramaina naadu
    Daavdeedu puramunake dhanyata kaligenu chudu
    Deenulamai manake – Darshanamicheenu eenaadu /jaali/

    Andanga puttenu nedu – Aa baala yesuni choodu
    Deevena pondaga need neevu parugidi chentaku raavaa /2/
    Varamulu ichhe varudu koluvu teerinaadu
    Paapulamaina manaku rakshana kaligistaadu
    Yenaleni aanandam madilona nilipenu eenaadu /jaali/

  • Udaya kanti rekhalo ఉదయ కాంతి రేఖలో

    ఉదయ కాంతి రేఖలో – బెత్లెహేము పురమున
    అవతరించెను బాల యేసు – పాపాలు మోయు గొర్రె పిల్ల
    పాపాలు మోయు గొర్రె పిల్ల

    పరమ పుత్రుని మోహన రూపుగని – తల్లి మరియ మురిసే
    బాల యేసుని మహిమ రూపు – ఈ జగానికి వెలుగై
    గొల్లలు జ్ఞానులు పరిశుద్దులు – ప్రస్తుతించిరి బాల యేసుని /ఉదయ/

    ఆకాశ తారల మెరుపు కాంతిలో – ప్రక్రుతి రాగాల స్వరాలతో
    హల్లెలూయ యని పాడుచు – దూత గణము స్తుతించిరి
    జగ మొక ఊయలగా చేసి – దూతలు పాడిరి జోల పాట /ఉదయ/


    Udaya kanti rekhalo – Betlehemu Puramuna
    Avatarinchenu baala Yesu – Paapaalu moyu gorre pilla
    Paapaalu moyu gorre pilla

    Parama putruni mohana roopugani – Talli mariya murise
    Baala Yesuni Mahima roopu – Ee jagaaniki valugai
    Gollalu jnaanulu parishuddhulu – Prastutinchiri baala Yesuni / Udaya/

    Akasha taarala merupu kaantilo – Prakruti raagaala swaraalato
    Halleluya ani paaduchu – Doota ganamu stutinchiri
    Jagamoka Vuyalagaa chesi – Dootalu paadiri jola paata / Udaya/

  • What a Friend We Have in Jesus

    What a friend we have in Jesus
    All our sins and griefs to bear
    What a privilege to carry
    Everything to God in prayer

    Oh, what peace we often forfeit
    Oh, what needless pain we bear
    All because we do not carry
    Everything to God in prayer

    Have we trials and temptations?
    Is there trouble anywhere?
    We should never be discouraged
    Take it to the Lord in prayer

    Can we find a friend so faithful
    Who will all our sorrows share?
    Jesus knows our every weakness
    Take it to the Lord in prayer

  • In Christ alone my hope is found

    In Christ alone my hope is found,
    He is my light, my strength, my song
    This Cornerstone, this solid Ground
    Firm through the fiercest drought and storm.
    What heights of love, what depths of peace
    When fears are stilled, when strivings cease
    My Comforter, my All in All
    Here in the love of Christ I stand.

    In Christ alone! – who took on flesh,
    Fullness of God in helpless babe.
    This gift of love and righteousness,
    Scorned by the ones He came to save
    Till on that cross as Jesus died,
    The wrath of God was satisfied
    For every sin on Him was laid
    Here in the death of Christ I live.

    There in the ground His body lay,
    Light of the world by darkness slain:
    Then bursting forth in glorious day
    Up from the grave He rose again
    And as He stands in victory
    Sin’s curse has lost its grip on me,
    For I am His and He is mine
    Bought with the precious blood of Christ

    No guilt in life, no fear in death,
    This is the power of Christ in me
    From life’s first cry to final breath,
    Jesus commands my destiny
    No power of hell, no scheme of man,
    Can ever pluck me from His hand
    Till He returns or calls me home
    Here in the power of Christ I’ll stand.

  • Ennal Ondrum Koodathentru என்னால் ஒன்றும் கூடாதென்று

    என்னால் ஒன்றும் கூடாதென்று
    என்னை நான் தந்து விட்டேன்
    உம்மால் எல்லாம் கூடுமென்று
    உம்மை நான் நம்பியுள்ளேன்

    எல்ஷடாய் சர்வ வல்லவரே
    எல்லாம் செய்பவரே
    இல்லாதவைகளை இருக்கின்றதாய்
    வரவழைப்பவரே
    ஆபிரகாமுக்கு செய்தவர்
    எனக்கும் செய்ய வல்லவர்

    யெகோவா யீரே
    எல்லாம் பார்த்துகொள்வார்
    தேவையை நிறைவாக்குவார்
    கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து
    ஏற்றதாய் பெலன் தருவார்
    அன்னாளை களிப்பாய் மாற்றினவர்
    என்னையும் மாற்றிடுவார்

    எல்ரோயீ என்னை காண்பவரே
    என் கண்ணீர் துடைப்பவரே
    கருமுதலாய் என்மேல் கண் வைத்து
    நன்மைகள் செய்பவரே
    ஆகாரின் கண்ணீரை மாற்றினவர்
    என் கண்ணீர் மாற்றிடுவார்


    Ennal Ondrum English Lyrics
    Ennal Ondrum Koodathentru
    Ennai naan thanthu vittaen
    Ummaal ellaam koodumentru
    Ummai naan nambiyullaen

    Elshadaai sarva vallavarae
    Ellaam seibavarae
    Illaathavaigalai irukintrathaai
    Varavalaippavarae
    Abirahamuku seithavar
    Enakkum seiya vallavar

    Yehovah Yireh ellaam paarthu kolvaar
    Thaevaiyai niraivaakkuvaar
    Kaneerai thuruththiyil eduththu vaithu
    Yetrathaai balan tharuvaar
    Annaalai kalippaay maatrinavar
    Ennaiyum maatriduvaar

    Elroi ennai kaanbavarae
    En kanneer thudaippavarae
    Karu muthalaai en mael kan vaiththu
    Nanmaigal seibavarae
    Agaarain kanneerai maatrinavar
    En kanneer maatriduvaar

  • Yesuvin Anpil Muzhkavum இயேசுவின் அன்பில் மூழ்கவும்

    இயேசுவின் அன்பில் மூழ்கவும்
    நேசத்தின் ஆழம் பார்க்கவும்
    இன்னமும் தீரா வாஞ்சையே
    என்னில் உண்டாகுகின்றதே

    ஆட்கொண்டவர் நேசம்
    ஈடேற்றின நேசம்
    இன்னும் மென்மேலும் வாஞ்சிப்பேன்
    உன்னத அன்பைப் போற்றுவேன்

    1. இயேசுவின் சொல்லும் சித்தமும்
      ஆசையுள்ளோனாய் செய்யவும்
      தேவ ஒத்தாசை நம்புவேன்
      ஆவியின் பேரில் சாருவேன்
    2. நாதரின் இன்ப சத்தமும்
      வேதத்தில் கேட்டு நித்தமும்
      ஆத்தும நன்மை நாடுவேன்
      நீதியின் பாதை செல்லுவேன்
    3. இயேசுவின் இராஜரீகமும்
      ஆசித்த மா செங்கோன்மையும்
      விண்ணிலே தோன்றும் வண்ணமாய்
      மண்ணிலுண்டாகும் மேன்மையாய்

    Yesuvin Anpil Muzhkavum Lyrics in English
    Yesuvin anpil moolkavum
    naesaththin aalam paarkkavum
    innamum theeraa vaanjaiyae
    ennil unndaakukintathae

    aatkonndavar naesam
    eetaettina naesam
    innum menmaelum vaanjippaen
    unnatha anpaip pottuvaen

    1. Yesuvin sollum siththamum
      aasaiyullonaay seyyavum
      thaeva oththaasai nampuvaen
      aaviyin paeril saaruvaen
    2. naatharin inpa saththamum
      vaethaththil kaettu niththamum
      aaththuma nanmai naaduvaen
      neethiyin paathai selluvaen
    3. Yesuvin iraajareekamum
      aasiththa maa sengaோnmaiyum
      vinnnnilae thontum vannnamaay
      mannnnilunndaakum maenmaiyaay
  • Yesuvin Anbinai Arivithida இயேசுவின் அன்பினை அறிவித்திட

    இயேசுவின் அன்பினை அறிவித்திட
    இணைந்தே செயல்படுவோம்
    சுவிசேஷ நற்செய்தி கூறிட
    விரைந்தே புறப்படுவோம் (2)

    நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமே
    நம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்
    இயேசுவை அறியட்டுமே (2)

    நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதவித்தார் -2
    தீர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார் -2
    இலட்சத்திற்காக பரிதபித்தார்
    கோடிகட்காக கலங்கிடாரோ (2) – நம் பாரதம்

    காலங்கள் கடந்திடுதே நம் வேதமும் நிறைவேறுதே-2
    இயேசுவின் வருகை இதோ அதி சமீபமாகிறதே -2
    இளைஞர் கூட்டம் இயேசுவுக்காய்
    நற்செய்தி சுமந்து புறப்படுவோம் (2) – நம் பாரதம்


    Yesuvin Anbinai Arivithida – இயேசுவின் அன்பினை அறிவித்திட Lyrics in English
    Yesuvin Anbinai Arivithida
    Yesuvin anpinai ariviththida
    innainthae seyalpaduvom
    suvisesha narseythi koorida
    virainthae purappaduvom (2)

    nam paaratham nam thaayakam karththarai ariyattumae
    nam thaay mannnum nam thalaimuraiyum
    Yesuvai ariyattumae (2)

    ninivaeyin janangalukkaaka nam thaevan parithaviththaar -2
    theerkkan yonaavaiyo avar anuppi echchariththaar -2
    ilatchaththirkaaka parithapiththaar
    kotikatkaaka kalangidaaro (2) – nam paaratham

    kaalangal kadanthiduthae nam vaethamum niraivaeruthae-2
    Yesuvin varukai itho athi sameepamaakirathae -2
    ilainjar koottam Yesuvukkaay
    narseythi sumanthu purappaduvom (2) – nam paaratham

  • Yesuvin Anbai Thiyaanikkaiyil இயேசுவின் அன்பை தியானிக்கையில்

    இயேசுவின் அன்பை தியானிக்கையில்
    கண்களில் கண்ணீர் புரண்டோடுதே
    கள்ளமில்லா அந்தக் கல்வாரி அன்பு
    கள்ளன் என் இதயத்தைக் கரைத்திட்டதே
    கல்லான என் உள்ளம் கரைந்திட்டதே

    பாவி என் மீது ஏன் இந்த அன்பு
    ஒன்றுமே புரியவில்லை
    எனக்காக ஜீவன் தந்த இயேசுவுக்காய்
    எந்தனின் வாழ்வை அர்ப்பணிக்கிறேன்

    மெய்யான அன்பை நான் தேடி அலைந்தேன்
    எங்குமே காணவில்லை
    பாவியாய் ஓடி நான் திரிந்திட்ட வேளை
    என்னையும் தம்மிடம் சேர்த்துக் கொண்டார்

    ஒன்றுக்கும் உதவா என்னையும் தேடி
    இயேசு என் வாழ்வில் வந்தார்
    என்னையும் அழைத்தார் தம் சேவைக்காய்
    உண்மையாய் ஊழியம் செய்திடுவேன்


    Yesuvin anbai thiyaanikkaiyil Lyrics in English
    Yesuvin anpai thiyaanikkaiyil
    kannkalil kannnneer puranntooduthae
    kallamillaa anthak kalvaari anpu
    kallan en ithayaththaik karaiththittathae
    kallaana en ullam karainthittathae

    paavi en meethu aen intha anpu
    ontumae puriyavillai
    enakkaaka jeevan thantha Yesuvukkaay
    enthanin vaalvai arppannikkiraen

    meyyaana anpai naan thaeti alainthaen
    engumae kaanavillai
    paaviyaay oti naan thirinthitta vaelai
    ennaiyum thammidam serththuk konndaar

    ontukkum uthavaa ennaiyum thaeti
    Yesu en vaalvil vanthaar
    ennaiyum alaiththaar tham sevaikkaay
    unnmaiyaay ooliyam seythiduvaen

  • Yesuvin Anbai Maranthiduvayo இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ

    இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ

    மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால்

    இயேசுவின் அன்பை

    மறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் -2

    மரித்துத் தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ –இயேசுவின்

    அளவில்லா அன்பு அதிசய அன்பு

    ஆழமகலம் நீளம் எல்லை காணா அன்பு

    களங்கமில்லா அன்பு கருணை சேர் அன்பு -2

    கல்வாரி மலை கண்ணீர் சொல்லிடும் அன்பு –இயேசுவின்

    அலைகடலை விட பரந்த பேரன்பு

    அன்னைமார் அன்பெல்லாம் திரையிடும் அன்பு

    மலைபோல் எழுந்தன்னை வளைத்திடும் அன்பு -2

    சிலையென பிரமையில் நிறுத்திடும் அன்பு –இயேசுவின்

    எனக்காக மனுவுரு தரித்த நல் அன்பு

    எனக்காக தன்னையே உணவாக்கும் அன்பு

    எனக்காக பாடுகள் ஏற்ற பேரன்பு -2

    எனக்காக உயிரையே தந்த தேவ அன்பு – இயேசுவின்

    கரைக்கடங்கா அன்பு கசிதரும் அன்பு

    கைதி போல் இயேசுவே சிறையிடும் அன்பு

    விலையில்லாப் பலியாக விளங்கிடும் அன்பு -2

    விவரிக்க விவரிக்க விரிந்திடும் அன்பு –இயேசுவின்


    Yesuvin Anbai Maranthiduvayo Lyrics in English
    Yesuvin anpai maranthiduvaayo

    maranthiduvaayo manithap pannpirunthaal

    Yesuvin anpai

    maranthidaathirukka nee siluvaiyilae avar -2

    mariththuth thongidum kaatchi manathil nillaatho –Yesuvin

    alavillaa anpu athisaya anpu

    aalamakalam neelam ellai kaannaa anpu

    kalangamillaa anpu karunnai ser anpu -2

    kalvaari malai kannnneer sollidum anpu –Yesuvin

    alaikadalai vida parantha paeranpu

    annaimaar anpellaam thiraiyidum anpu

    malaipol elunthannai valaiththidum anpu -2

    silaiyena piramaiyil niruththidum anpu –Yesuvin

    enakkaaka manuvuru thariththa nal anpu

    enakkaaka thannaiyae unavaakkum anpu

    enakkaaka paadukal aetta paeranpu -2

    enakkaaka uyiraiyae thantha thaeva anpu – Yesuvin

    karaikkadangaa anpu kasitharum anpu

    kaithi pol Yesuvae siraiyidum anpu

    vilaiyillaap paliyaaka vilangidum anpu -2

    vivarikka vivarikka virinthidum anpu –Yesuvin

  • Yesuve Yesuve இயேசுவே இயேசுவே

    இயேசுவே இயேசுவே
    என் தேவன் நீரல்லோ
    என் மேய்ப்பர் நீரல்லோ
    இயேசுவே இயேசுவே
    என் கண்ணீரெல்லாம் துடைப்பவரே

    யோபின் சோதனை வந்தாலும்
    அக்கினி நம்மை சூழ்ந்தாலும்
    தேவன் என்னை கைவிட மாட்டார்
    என் கால்கள் தளர்ந்து போனாலும்
    என் நண்பர்கள் என்னை வெறுத்தாலும்
    என் நேசர் என்னைத் தாங்கி நடத்துவார்

    கோலியாத்கள் வந்தாலும்
    சிங்க குகையில் இருந்தாலும் – நான்
    சாம்பலிலிருந்து அழுது புலம்புவேன்
    கொடுத்த கர்த்தர் எடுத்தார்
    எல்லாம் எனது நன்மைக்கே
    என் கண்ணீரெல்லாம் அவர் பணிக்கே

    கெத்செமனேயின் நடுவிலும்
    பிலாத்துவின் வாரிலும் – என்
    தேவன் என்னைக் கைவிடமாட்டார்
    பேதுரு விட்டு விலகினாலும்
    சிலுவையில் என்னை அறைந்தாலும்
    அழைத்த தேவன் உண்மையுள்ளவர்


    Yesuve yesuve Lyrics in English
    Yesuvae Yesuvae
    en thaevan neerallo
    en maeyppar neerallo
    Yesuvae Yesuvae
    en kannnneerellaam thutaippavarae

    yopin sothanai vanthaalum
    akkini nammai soolnthaalum
    thaevan ennai kaivida maattar
    en kaalkal thalarnthu ponaalum
    en nannparkal ennai veruththaalum
    en naesar ennaith thaangi nadaththuvaar

    koliyaathkal vanthaalum
    singa kukaiyil irunthaalum – naan
    saampalilirunthu aluthu pulampuvaen
    koduththa karththar eduththaar
    ellaam enathu nanmaikkae
    en kannnneerellaam avar pannikkae

    kethsemanaeyin naduvilum
    pilaaththuvin vaarilum – en
    thaevan ennaik kaividamaattar
    paethuru vittu vilakinaalum
    siluvaiyil ennai arainthaalum
    alaiththa thaevan unnmaiyullavar