Author: admin

  • Yesuve Vazhi Sathyam Jeevan இயேசுவே வழி சத்தியம் ஜீவன்

    இயேசுவே வழி சத்தியம் ஜீவன்

    இயேசுவே ஒளி நித்யம் தேவன்

    1. புது வாழ்வு எனக்கு தந்தார்
      சமாதானம் நிறைவாய் அளித்தார்
      பாவங்கள் யாவும் மன்னித்தார்
      சாபங்கள் யாவும் தொலைத்தார்
    2. கல்வாரி மீதில் எனக்காய்
      தம் உதிரம் சிந்தி மரித்தார்
      மூன்றாம் நாளில் உயிர்த்தார்
      உன்னதத்தில் அமர்ந்தார்
    3. நல் மேய்ப்பனாக காத்தார்
      எனை தமையனாகக் கொண்டார்
      என் நண்பனாக வந்தார்
      என் தலைவனாக நின்றார்
    4. மேகங்கள் மீதில் ஓர்நாள்
      மணவாளனாக வருவார்
      என்னை அழைத்துக் கொள்வார்
      வானில் கொண்டு செல்வார்

    Yesuve Vazhi Sathyam Jeevan Lyrics in English

    Yesuvae vali saththiyam jeevan
    Yesuvae oli nithyam thaevan

    1. puthu vaalvu enakku thanthaar
      samaathaanam niraivaay aliththaar
      paavangal yaavum manniththaar
      saapangal yaavum tholaiththaar
    2. kalvaari meethil enakkaay
      tham uthiram sinthi mariththaar
      moontam naalil uyirththaar
      unnathaththil amarnthaar
    3. nal maeyppanaaka kaaththaar
      enai thamaiyanaakak konndaar
      en nannpanaaka vanthaar
      en thalaivanaaka nintar
    4. maekangal meethil ornaal
      manavaalanaaka varuvaar
      ennai alaiththuk kolvaar
      vaanil konndu selvaar
  • Yesuve Unthan Masilla இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம்

    இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம்
    எந்தனுக்காக சீந்தினீரே -2
    கோரப்பாடுகள் யாவும் சகித்தீர்
    அத்தனையும் எனக்காகவோ

    மா பாவியாம் என்னை நினைக்க
    மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா
    தேவ தூதரிலும் மகிபனாய்
    என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன்

    என் மேல் பாராட்டின உமதன்புக்
    கீடாய் என்ன நான் செய்திடுவேன்
    நரகாக்கினையில் நின்று மீட்ட
    சுத்த கிருபையை நித்தம் பாடுவேன்

    எந்தன் பாவங்கள் பாரச்சுமை போல
    தாங்கக்கூடாத மா பாரம்
    மன்னிக்கும் தயை பெருத்த என் தேவா
    மன்னித்தும் மறந்தும் தள்ளனீர்

    எந்தன் பாதங்கள் சறுக்கிடும்போது
    வலக்கரத்தாலே தாங்குகின்றீர்
    மனபாரத்தால் சோர்ந்திடும்போது
    ஜீவ வார்த்தையால் தேற்றிகின்றீர்

    எனக்காக நீர் யாவும் முடித்தீர்
    உமக்காக நான் என்ன செய்வேன்
    எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம் உம்
    சிலுவை சுமந்து வருவேன்


    Yesuve unthan masilla Lyrics in English
    Yesuvae unthan maasillaa iraththam
    enthanukkaaka seenthineerae -2
    korappaadukal yaavum sakiththeer
    aththanaiyum enakkaakavo

    maa paaviyaam ennai ninaikka
    mannnnaana naan emmaaththiram aiyaa
    thaeva thootharilum makipanaay
    ennai maattina anpaith thuthippaen

    en mael paaraattina umathanpuk
    geedaay enna naan seythiduvaen
    narakaakkinaiyil nintu meetta
    suththa kirupaiyai niththam paaduvaen

    enthan paavangal paarachchumai pola
    thaangakkoodaatha maa paaram
    mannikkum thayai peruththa en thaevaa
    manniththum maranthum thallaneer

    enthan paathangal sarukkidumpothu
    valakkaraththaalae thaangukinteer
    manapaaraththaal sornthidumpothu
    jeeva vaarththaiyaal thaettikinteer

    enakkaaka neer yaavum mutiththeer
    umakkaaka naan enna seyvaen
    enthan jeevanulla naalellaam um
    siluvai sumanthu varuvaen

  • Yesuve Unnai Kanamal இயேசுவே உன்னைக் காணாமல்

    இயேசுவே உன்னைக் காணாமல் இமைகள் உறங்காது

    சுகம் தரும் உன் மொழி கேட்காமல் சுமைகள் இறங்காது

    சுமைகள் இறங்காது

    இயேசுவே உன்னைக் காணாமல் இமைகள் உறங்காது

    கடலினைச் சென்று சேராமல் நதிகள் அடங்காது

    உடல் எனும் கூட்டினில் சேராமல் உயிர்கள் வாழாது

    ஊரினை வந்து அடையாமல் பாதைகள் முடியாது

    உன்னை கண்டு பேசாமல் உள்ளம் அடங்காது

    இயேசுவே இயேசுவே உள்ளம் அடங்காது

    உள்ளம் அடங்காது – இயேசுவே உன்னை

    உயிர் தரும் தோழமை இல்லாமல் உறவுகள் தொடராது

    தாங்கிடும் செடிகள் இல்லாமல் கொடிகள் படராது

    கரங்களைப் பிடித்து நடக்காமல் பாதையில் பலமேது

    சிறகதன் நிழலில் அமராமல் ஆறுதல் எனக்கேது

    இயேசுவே இயேசுவே ஆறுதல் எனக்கேது

    ஆறுதல் எனக்கேது – இயேசுவே உன்னை


    Yesuve Unnai Kanamal Lyrics in English
    Yesuvae unnaik kaannaamal imaikal urangaathu

    sukam tharum un moli kaetkaamal sumaikal irangaathu

    sumaikal irangaathu

    Yesuvae unnaik kaannaamal imaikal urangaathu

    kadalinaich sentu seraamal nathikal adangaathu

    udal enum koottinil seraamal uyirkal vaalaathu

    oorinai vanthu ataiyaamal paathaikal mutiyaathu

    unnai kanndu paesaamal ullam adangaathu

    Yesuvae Yesuvae ullam adangaathu

    ullam adangaathu – Yesuvae unnai

    uyir tharum tholamai illaamal uravukal thodaraathu

    thaangidum setikal illaamal kotikal padaraathu

    karangalaip pitiththu nadakkaamal paathaiyil palamaethu

    sirakathan nilalil amaraamal aaruthal enakkaethu

    Yesuvae Yesuvae aaruthal enakkaethu

    aaruthal enakkaethu – Yesuvae unnai

  • Yesuve Ummai Polaga இயேசுவே உம்மைப்போலாக

    இயேசுவே உம்மைப்போலாக
    வாஞ்சிக்குதே என்னுள்ளம்

    என் ஆவி ஆத்மா சரீரம்
    முற்றும் படைத்து விட்டேன்
    என்னை ஏற்றுக்கொள்ளும் ஐயனே

    பாவமறியாது பாவமே செய்யாது
    பாரினில் ஜீவித்தீரே
    பரிசுத்தர் உம்மைப் போல் ஜீவிக்கவே
    பெலமதை தாருமையா – உந்தன்

    உபத்திரவம் உண்டு உலகினில் என்று
    உலகத்தை வென்றேனென்றீர்
    உம்மைப்போல் உலகினை ஜெயத்திடவே
    பெலமதை தாருமையா – உந்தன்

    சிலுவை சுமந்தென்றும் என் பின் வராதவன்
    அல்ல என் சீஷன் என்றீர்
    எந்தன் சிலுவையை நான் சுமக்க
    பெலமதைத் தாருமையா – உந்தன்

    தலைசாய்க்க தலமில்லை
    தரணியில் உறவில்லை
    நிலையில்லா பூவில் என்றீர்
    நானும் உம்மைப் போல தியாகம் செய்ய
    பெலமதைத் தாருமையா – உந்தன்

    சீயோன் மலையதில் சிறந்தே இலங்கிடும்
    தேவாட்டுக்குட்டி நீரே
    சீயோனில் உம்முடன் நானிருக்க
    உம்மைப் போல் மாற்றும் ஐயா – என்னை


    Yesuve ummai polaga Lyrics in English
    Yesuvae ummaippolaaka
    vaanjikkuthae ennullam

    en aavi aathmaa sareeram
    muttum pataiththu vittaen
    ennai aettukkollum aiyanae

    paavamariyaathu paavamae seyyaathu
    paarinil jeeviththeerae
    parisuththar ummaip pol jeevikkavae
    pelamathai thaarumaiyaa – unthan

    upaththiravam unndu ulakinil entu
    ulakaththai ventenenteer
    ummaippol ulakinai jeyaththidavae
    pelamathai thaarumaiyaa – unthan

    siluvai sumanthentum en pin varaathavan
    alla en seeshan enteer
    enthan siluvaiyai naan sumakka
    pelamathaith thaarumaiyaa – unthan

    thalaisaaykka thalamillai
    tharanniyil uravillai
    nilaiyillaa poovil enteer
    naanum ummaip pola thiyaakam seyya
    pelamathaith thaarumaiyaa – unthan

    seeyon malaiyathil siranthae ilangidum
    thaevaattukkutti neerae
    seeyonil ummudan naanirukka
    ummaip pol maattum aiyaa – ennai

  • Yesuve Um Samukathil இயேசுவே உம் சமுகத்தில்

    இயேசுவே உம் சமுகத்தில் நான் வருகையில்
    உம் ஆவியால் என்னை நீர் நிரப்பிடும் – என்
    தேவனே உம் பாதத்தில் நான் அமருகையில்
    உம் பிரசன்னத்தால் என்னை நீர் நிரப்பிடும்

    ஊற்றிடுமே ஊற்றிடுமே – உம்
    ஆவியை ஊற்றிடும் இப்போதே

    உமக்காக நான் காத்திருப்பேன்
    இயேசுவே என்னை நிரப்பிடும்

    உம் அன்பினால் அணைத்திடுமே
    உள்ளங்கையில் என்னை தாங்குமே

    உம் தோளில் நான் சாய்ந்திடுவேன்
    நினைவுகள் எல்லாம் நீரே தானே


    Yesuve Um Samukathil Lyrics in English

    Yesuvae um samukaththil naan varukaiyil
    um aaviyaal ennai neer nirappidum – en
    thaevanae um paathaththil naan amarukaiyil
    um pirasannaththaal ennai neer nirappidum

    oottidumae oottidumae – um
    aaviyai oottidum ippothae

    umakkaaka naan kaaththiruppaen
    Yesuvae ennai nirappidum

    um anpinaal annaiththidumae
    ullangaiyil ennai thaangumae

    um tholil naan saaynthiduvaen
    ninaivukal ellaam neerae thaanae

  • Yesuve Thaveethin Kumaranae இயேசுவே தாவீதின் குமாரனே

    இயேசுவே தாவீதின் குமாரனே
    இரங்கிடும் எனக்கு இரங்கிடும்
    நீர் வந்தால் போதும்
    என் வாழ்க்கை மாறும்

    இரங்கிடும் எனக்கு இரங்கிடும்
    திறந்திடும் கண்கள் திறந்திடும்

    இயேசுவே சர்வ வல்லவரே
    உம்மால் கூடாதது ஒன்றுமில்லையே
    ஒரு வார்த்தை போதும்
    என் வாழ்க்கை மாறும்

    இரங்கிடும் எனக்கு இரங்கிடும்
    மாற்றிடும் என் வாழ்வை மாற்றிடும்

    விசுவாசித்தாலே எல்லாம் மாறும்
    விசுவாசித்தாலே அற்புதங்கள் நடக்கும்
    நானும் உம்மை விசுவாசிக்கிறேன்
    விசுவாசித்தாலே தேவ மகிமை காண்பேன்

    விசுவாசித்தாலே எல்லாம் மாறும்
    விசுவாசித்தாலே அற்புதங்கள் நடக்கும்
    விசுவாசித்தாலே என் வாழ்க்கை மாறும்
    விசுவாசித்தாலே என் கண்கள் திறக்கும்


    Yesuve thaveethin kumaranae Lyrics in English
    Yesuvae thaaveethin kumaaranae
    irangidum enakku irangidum
    neer vanthaal pothum
    en vaalkkai maarum

    irangidum enakku irangidum
    thiranthidum kannkal thiranthidum

    Yesuvae sarva vallavarae
    ummaal koodaathathu ontumillaiyae
    oru vaarththai pothum
    en vaalkkai maarum

    irangidum enakku irangidum
    maattidum en vaalvai maattidum

    visuvaasiththaalae ellaam maarum
    visuvaasiththaalae arputhangal nadakkum
    naanum ummai visuvaasikkiraen
    visuvaasiththaalae thaeva makimai kaannpaen

    visuvaasiththaalae ellaam maarum
    visuvaasiththaalae arputhangal nadakkum
    visuvaasiththaalae en vaalkkai maarum
    visuvaasiththaalae en kannkal thirakkum

  • Yesuve Neer Nallavar இயேசுவே நீர் நல்லவர்

    இயேசுவே நீர் நல்லவர்
    உடைக்கப்பட்ட நேரங்களில் துணையாக நின்றீர்
    எனக்கு நல்லவராய் எனக்கு நல்லவராய்
    ரொம்ப நல்லவராய் இருப்பவரே

    எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன்
    செய்த நன்மைகள் ஏராளமே
    இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பாதத்தை
    ஓயாமல் முத்தம் செய்கிறேன்


    Yesuve Neer Nallavar Lyrics in English
    Yesuvae neer nallavar
    utaikkappatta naerangalil thunnaiyaaka ninteer
    enakku nallavaraay enakku nallavaraay
    rompa nallavaraay iruppavarae

    eppati naan nanti umakku solluvaen
    seytha nanmaikal aeraalamae
    iratchippin paaththiraththai eduththukkonndu paathaththai
    oyaamal muththam seykiraen

  • Yesuve Kirubasana Pathiye யேசுவே கிரு பாசனப்பதியே கெட்ட

    யேசுவே, கிரு பாசனப்பதியே, கெட்ட
    இழிஞன் எனை மீட்டருள்,
    ஏசுவே, கிரு பாசனப்பதியே.

    1. காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக்காதரவு
      கண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா!
      நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்து
      நித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி, — யேசு
    2. பேயுடைச் சிறையதிலும், காய வினைக் கேடதிலும்,
      பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன்;
      தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்ட
      தேவனே, எனைக்கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி, — யேசு

    3.சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்டஅதி
    தீரமுள்ள எங்கள்உப கார வள்ளலே,
    குறை ஏதுனை அண்டினோர்க் கிறைவா? எனைச் சதிக்கும்
    குற்றங்கள் அறவே தீர்த்து, முற்றுமுடியக் கண் பார்த்து, — யேசு

    1. பொல்லா உலகம் அதில் நல்லார் எவரும் இல்லை,
      புண்ணியனே, உன் சரணம் நண்ணி அண்டினேன்;
      எல்லார்க்குள் எல்லாம்நீ அல்லோ எனக்குதவி?
      இந்நாள் அருள் புரிந்து உன் ஆவியைச் சொரிந்து, — யேசு

    Yesuve Kirubasana Pathiye, Ketta Lyrics in English

    yaesuvae, kiru paasanappathiyae, ketta
    ilinjan enai meettarul,
    aesuvae, kiru paasanappathiyae.

    1. kaasiniyil unnai anti, thaasan enakkaatharavu
      kanntilaen, saruva valla manndalaathipaa!
      naesamaay aelaikkirangi, mosam anukaathu kaaththu
      niththanae, enaith thiruththi, vaiththarul puththi varuththi, — yaesu
    2. paeyutaich siraiyathilum, kaaya vinaik kaedathilum,
      pinnamaakach sikkunnda thurk kanmi aayinaen;
      theeyarai meetkum porulaay naeyam uttuthiram vitta
      thaevanae, enaikkann Nnokkith theevinai anaiththum neekki, — yaesu

    3.siraippaduththina vattaைch siraiyaakki vittaathi
    theeramulla engalupa kaara vallalae,
    kurai aethunai anntinork kiraivaa? enaich sathikkum
    kuttangal aravae theerththu, muttumutiyak kann paarththu, — yaesu

    1. pollaa ulakam athil nallaar evarum illai,
      punnnniyanae, un saranam nannnni anntinaen;
      ellaarkkul ellaamnee allo enakkuthavi?
      innaal arul purinthu un aaviyaich sorinthu, — yaesu
  • Yesuve Jeeva Malare இயேசுவே ஜீவ மலரே

    பல்லவி

    இயேசுவே ஜீவ மலரே

    கல்வாரியில் கசங்கிய மலரே

    அனுபல்லவி

    பள்ளத்தாக்கின் லீலியாய்

    சாரோனின் ரோஜாவாய்

    இருந்தும் எனக்காய்

    இருந்தும் எனக்காய்

    கனிதரும் வாழ்வின் ஆதாரம்

    கல்வாரி மலையின் மாதியாகம்

    பொறுக்க இயலா உம் தியாகம்

    குறுக்கையில் ((சிலுவையில்)) சிதையும் உம் யாவும்


    Yesuve Jeeva Malare Lyrics in English
    pallavi

    Yesuvae jeeva malarae

    kalvaariyil kasangiya malarae

    anupallavi

    pallaththaakkin leeliyaay

    saaronin rojaavaay

    irunthum enakkaay

    irunthum enakkaay

    kanitharum vaalvin aathaaram

    kalvaari malaiyin maathiyaakam

    porukka iyalaa um thiyaakam

    kurukkaiyil ((siluvaiyil)) sithaiyum um yaavum

  • Yesuve Enthan Aathma இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே உம்மை

    இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே உம்மை
    நான் என்றும் உயர்த்திப் பாடுவேன்

    நேசிக்கிறேன் உம்மை
    என்னைப் பிரியாத மெய் அன்பே

    இயேசு தான் உலகின் இரட்சகர்
    எல்லா பாவமும் சுமந்து தீர்த்தவர்

    இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
    உம்மை முழு உள்ளத்தோடு வணங்குகிறோம்

    ஆராதிப்பேன் உம்மை
    என்னைப் பிரியாத மெய் அன்பே


    Yesuve enthan aathma Lyrics in English
    Yesuvae enthan aathma naesarae ummai
    naan entum uyarththip paaduvaen

    naesikkiraen ummai
    ennaip piriyaatha mey anpae

    Yesu thaan ulakin iratchakar
    ellaa paavamum sumanthu theerththavar

    Yesuvae ummai aaraathikkintom
    ummai mulu ullaththodu vanangukirom

    aaraathippaen ummai
    ennaip piriyaatha mey anpae