Author: admin

  • Yesuve Ennai Neer இயேசுவே என்னை நீர்

    இயேசுவே என்னை நீர் முழுமையாய் அறிவீர்
    என் ஜீவன் நாட்கள் உம் கையில்
    எனக்காக யாவையும் செய்பவரே
    இம்மட்டும் நன்மையே செய்தீர்

    என் எண்ணங்களெல்லாமே தெரியும் உமக்கு
    என் ஏக்கங்களெல்லாமே புரியும்
    தெரிந்தவரே புரிந்தவரே
    என் ஏக்கங்கள் நிறைவேற்றுவீர்

    கண்ணீர் துடைத்து கரம் பற்றி நடத்தி
    கைவிடாது அணைத்தென்னைக் காத்தீர்
    உம் ஆறுதல்கள் தேற்றுதல்கள்
    எந்தனை சூழச் செய்தீர்

    புரியாத சூழல் புரிந்திடா மனிதர்
    என் மனம் உடைத்திட்ட போது
    உம் வார்த்தை ஒன்றே உயிர்ப்பித்ததே
    துவண்ட என் ஆத்துமாவை

    தனியாக நின்று அநாதையாய் உணர்ந்து
    கதறிய கசப்பான வேளை
    உம் பிரசன்னம் தந்தீர் துணையாய் நின்றீர்
    அன்பினால் அரவணைத்தீர்


    Yesuve ennai neer Lyrics in English

    Yesuvae ennai neer mulumaiyaay ariveer
    en jeevan naatkal um kaiyil
    enakkaaka yaavaiyum seypavarae
    immattum nanmaiyae seytheer

    en ennnangalellaamae theriyum umakku
    en aekkangalellaamae puriyum
    therinthavarae purinthavarae
    en aekkangal niraivaettuveer

    kannnneer thutaiththu karam patti nadaththi
    kaividaathu annaiththennaik kaaththeer
    um aaruthalkal thaettuthalkal
    enthanai soolach seytheer

    puriyaatha soolal purinthidaa manithar
    en manam utaiththitta pothu
    um vaarththai onte uyirppiththathae
    thuvannda en aaththumaavai

    thaniyaaka nintu anaathaiyaay unarnthu
    kathariya kasappaana vaelai
    um pirasannam thantheer thunnaiyaay ninteer
    anpinaal aravannaiththeer

  • Yesuve En Deivame இயேசுவே என் தெய்வமே

    இயேசுவே என் தெய்வமே
    என் மேல் மனமிரங்கும் (2)

    1. நான் பாவம் செய்தேன்
      உம்மை நோகச் செய்தேன் (2)
      உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன் – 2
      என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே
    2. உம்மை மறுதலித்தேன்
      பின் வாங்கிப் போனேன் (2)
      உம் வல்லமை இழந்தேனையா -2
      என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே
    3. முள்முடி தாங்கி
      ஐயா காயப்பட்டீர் (2)
      நீர் எனக்காக பலியானீர் -2
      உம் இரத்தத்தால் கழுவிவிடும் – 2 இயேசுவே
    4. துன்ப வேளையிலே
      மனம் துவண்டு போனேன் (2)
      உம்மை நினையாது தூரப் போனேன் – 2
      என்னை மன்னியும் தெய்வமே இந்த
      ஒரு விசை மன்னியுமே – இயேசுவே
    5. அநியாயம் செய்தேன்
      கடும்கோபம் கொண்டேன் (2)
      பிறர் வாழ்வைக் கெடுத்தேனையா – 2
      என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே

    Yesuve En Deivame Lyrics in English
    Yesuvae en theyvamae
    en mael manamirangum (2)

    1. naan paavam seythaen
      ummai Nnokach seythaen (2)
      ummaith thaedaamal vaalnthu vanthaen – 2
      ennai manniyum theyvamae – 2 Yesuvae
    2. ummai maruthaliththaen
      pin vaangip ponaen (2)
      um vallamai ilanthaenaiyaa -2
      ennai manniyum theyvamae – 2 Yesuvae
    3. mulmuti thaangi
      aiyaa kaayappattir (2)
      neer enakkaaka paliyaaneer -2
      um iraththaththaal kaluvividum – 2 Yesuvae
    4. thunpa vaelaiyilae
      manam thuvanndu ponaen (2)
      ummai ninaiyaathu thoorap ponaen – 2
      ennai manniyum theyvamae intha
      oru visai manniyumae – Yesuvae
    5. aniyaayam seythaen
      kadumkopam konntaen (2)
      pirar vaalvaik keduththaenaiyaa – 2
      ennai manniyum theyvamae – 2 Yesuvae
  • Yesuve Devan En இயேசுவே தேவன் என் அன்பரே

    இயேசுவே தேவன் என் அன்பரே
    இயேசுவே பெலன் என் வாஞ்சை என்றுமே
    என் மணவாளன் என் நேசமாணவர்
    ஆத்ம நேசர் லீலி புஷ்பமே

    மதுரமே எந்தன் இயேசுவே
    உம் அன்பில் நான் மகிழ்ந்திடுவேன்
    சாரோனின் ரோஜாவும் நீரே
    என் இயேசுவே என் ஜோதியே அன்பரே


    Yesuve devan en Lyrics in English
    Yesuvae thaevan en anparae
    Yesuvae pelan en vaanjai entumae
    en manavaalan en naesamaanavar
    aathma naesar leeli pushpamae

    mathuramae enthan Yesuvae
    um anpil naan makilnthiduvaen
    saaronin rojaavum neerae
    en Yesuvae en jothiyae anparae

  • Yesuve Andavar Yesuve Andavar இயேசுவே ஆண்டவர் இயேசுவே ஆண்டவர்

    இயேசுவே ஆண்டவர் இயேசுவே ஆண்டவர்
    வானம் பூமி யாவையும்
    தம் வார்த்தையாலே படைத்தார்
    சர்வ சிருஷ்டியின் நாயகன்
    சர்வ லோகத்தின் ஆண்டவர்

    1. நம் இயேசுவால் கூடாதது
      ஒன்றுமே இல்லையே
      அவரையே நம்புவோம்
      என்றென்றும் ஆராதிப்போம்
    2. இயேசு நீதி நிறைந்தவர்
      சமாதான காரணர்
      சர்வ வல்லவர்
      சகல அதிகாரம் உடையவர்
    3. நம் இயேசுவைப் போலவே
      வேறே இரட்சகர் இல்லையே
      நம் இரட்சண்ய கன்மலை
      அவரே நம் தஞ்சமே

    Yesuve Andavar Yesuve Andavar Lyrics in English
    Yesuvae aanndavar Yesuvae aanndavar
    vaanam poomi yaavaiyum
    tham vaarththaiyaalae pataiththaar
    sarva sirushtiyin naayakan
    sarva lokaththin aanndavar

    1. nam Yesuvaal koodaathathu
      ontumae illaiyae
      avaraiyae nampuvom
      ententum aaraathippom
    2. Yesu neethi nirainthavar
      samaathaana kaaranar
      sarva vallavar
      sakala athikaaram utaiyavar
    3. nam Yesuvaip polavae
      vaetae iratchakar illaiyae
      nam iratchannya kanmalai
      avarae nam thanjamae
  • Yesuvale Pidikkappattavan இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்

    இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்
    அவர் இரத்ததாலே கழுவப்பட்டவன்
    எனக்கென்று எதுவுமில்லை
    இப்பூமி சொந்தமில்ல

    எல்லாமே இயேசு…என் இயேசு
    எல்லாம் இயேசு இயேசு இயேசு

    1. பரலோகம் தாய்வீடு
      அதைத் தேடி நீ ஓடு
      ஒருவரும் அழிந்து போகாமலே
      தாயகம் வர வேண்டும் தப்பாமலே
    2. அந்தகார இருளினின்று
      ஆச்சரிய ஒளிக்கழைத்தார்
      அழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திட
      அடிமையை தெரிந்தெடுத்தார் – இந்த
    3. பாடுகள் அநுபவிப்பேன்
      பரலோக தேவனுக்காய்
      கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில்
      களிர்கூர்;ந்து மகிழ்ந்திருப்பேன் – நான்
    4. இலாபமான அனைத்தையுமே
      நஷ்டமென்று கருதுகின்றேன்
      இயேசுவை அறிகின்ற தாகத்தினால்
      எல்லாமே இழந்து விட்டேன் நான்
    5. பின்னானவை மறந்தேன்
      முன்னானவை நாடினேன்
      என் நேசர் தருகின்ற பரிசுக்காக
      இலக்கை நோக்கித் தொடருகின்றேன்
    6. நீதியை விரும்புகிறேன்
      அக்கிரமம் வெறுக்கிறேன்
      ஆனந்த தைல அபிஷேகத்தால்
      அனுதினம் நிரம்புகிறேன்

    Yesuvale Pidikkappattavan – இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் Lyrics in English
    Yesuvale Pidikkappattavan
    Yesuvaalae pitikkappattavan
    avar iraththathaalae kaluvappattavan
    enakkentu ethuvumillai
    ippoomi sonthamilla

    ellaamae Yesu…en Yesu
    ellaam Yesu Yesu Yesu

    1. paralokam thaayveedu
      athaith thaeti nee odu
      oruvarum alinthu pokaamalae
      thaayakam vara vaenndum thappaamalae
    2. anthakaara irulinintu
      aachchariya olikkalaiththaar
      alaiththavar punnnniyangal ariviththida
      atimaiyai therintheduththaar – intha
    3. paadukal anupavippaen
      paraloka thaevanukkaay
      kiristhuvin makimai velippadum naalil
      kalirkoor;nthu makilnthiruppaen – naan
    4. ilaapamaana anaiththaiyumae
      nashdamentu karuthukinten
      Yesuvai arikinta thaakaththinaal
      ellaamae ilanthu vittaen naan
    5. pinnaanavai maranthaen
      munnaanavai naatinaen
      en naesar tharukinta parisukkaaka
      ilakkai Nnokkith thodarukinten
    6. neethiyai virumpukiraen
      akkiramam verukkiraen
      aanantha thaila apishaekaththaal
      anuthinam nirampukiraen
  • Yesuvaiye Thuthi Sei ஏசுவையே துதிசெய் நீ மனமே

    ஏசுவையே துதிசெய் நீ மனமே
    ஏசுவையே துதிசெய் – கிறிஸ்தேசுவையே

    மாசணுகாத பராபர வஸ்து
    நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து

    அந்தரவான் தரையுந்தரு தந்தன்
    சுந்தர மிகுந்த சவுந்தராநந்தன்

    எண்ணின காரியம் யாவும் முடிக்க
    மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க


    Yesuvaiye thuthi sei Lyrics in English
    aesuvaiyae thuthisey nee manamae
    aesuvaiyae thuthisey – kiristhaesuvaiyae

    maasanukaatha paraapara vasthu
    naesakumaaran meyyaana kiristhu

    antharavaan tharaiyuntharu thanthan
    sunthara mikuntha savuntharaananthan

    ennnnina kaariyam yaavum mutikka
    mannnnilum vinnnnilum vaalnthu sukikka

  • Yesuvai Pol Oru Nesar Illai இயேசுவைப் போல் ஒரு நேசர் இல்லை

    இயேசுவைப் போல் ஒரு நேசர் இல்லை
    இயேசுவைப் போல் ஒரு நண்பண் இல்லை
    இயேசுவே உந்தன் நேசரே
    இயேசுவே உந்தன் மீட்பரே-2

    வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றாயே
    ஓடிவா நீ இயேசுவிடம்
    நானே உனக்கு சமாதானம்
    நானே உனக்கு ஆறுதல்
    நானே வழி சத்தியம் ஜீவன் என்றார்
    இயேசுவைப்போல் ஒரு தெய்வம் இல்லை-2 – இயேசுவைப் போல்

    உந்தன் தந்தை தாயும் கைவிட்டாலும்
    ஓடிவா நீ இயேசுவிடம்-2
    நானே உன்னை சேர்த்துக் கொள்வேன்
    நானே உன்னை ஆதரிப்பேன்
    கலங்காதே திகையாதே என்றாரே
    இயேசுவைப்போல் ஒரு தெய்வம் இல்லை-2 – இயேசுவைப் போல்

    உன் வாழ்வில் கசப்புகள் கலந்திட்டாலும்
    ஓடிவா நீ இயேசுவிடம்
    மாராவின் நீரை மதுரமாக
    மாற்றின தேவன் நான் என்றார்
    மாறாதவர் உன்னை அழைக்கிறார்
    இயேசுவைப்போல் ஒரு தெய்வம் இல்லை-2 – இயேசுவைப் போல்


    Yesuvai Pol Oru Nesar Illai Lyrics in English

    Yesuvaip pol oru naesar illai
    Yesuvaip pol oru nannpann illai
    Yesuvae unthan naesarae
    Yesuvae unthan meetparae-2

    varuththappattu paaram sumakkintayae
    otivaa nee Yesuvidam
    naanae unakku samaathaanam
    naanae unakku aaruthal
    naanae vali saththiyam jeevan entar
    Yesuvaippol oru theyvam illai-2 – Yesuvaip pol

    unthan thanthai thaayum kaivittalum
    otivaa nee Yesuvidam-2
    naanae unnai serththuk kolvaen
    naanae unnai aatharippaen
    kalangaathae thikaiyaathae entarae
    Yesuvaippol oru theyvam illai-2 – Yesuvaip pol

    un vaalvil kasappukal kalanthittalum
    otivaa nee Yesuvidam
    maaraavin neerai mathuramaaka
    maattina thaevan naan entar
    maaraathavar unnai alaikkiraar
    Yesuvaippol oru theyvam illai-2 – Yesuvaip pol

  • Yesuvai Pol Oru Deivam Illai இயேசுவைப் போல் ஒரு தெய்வம் இல்லை

    இயேசுவைப் போல் ஒரு தெய்வம் இல்லை
    இந்த உலகத்தில் உம்ம போல யாரும் இல்லை
    மேலே உயரே உயரே இருந்தவரே
    விழுந்த மனிதனை தூக்கிட வந்தவரே

    இயேசுவே… இயேசுவே…
    இயேசுவே… இயேசுவே…

    தண்ணீரை ரசமகா மாற்றினீரே
    அதை கண்டவர் உம்மை கண்டு வியந்தனரே
    கடும் காற்றையும் கடலையும் அதட்டினீரே
    கடும் காற்றும் உம்மை கண்டு அடங்கினதே

    இயேசுவே… இயேசுவே…
    இயேசுவே… இயேசுவே…

    லாசருவே நீ வா என்றதும்
    அன்று மரித்தவன் உயிர் பெற்று நடந்தானே
    உம் வார்த்தையில் உள்ளது வல்லமையே
    அது ஜீவனை தந்திடும் நிச்சயமே

    இயேசுவே… இயேசுவே…
    இயேசுவே… இயேசுவே…

    வாரால் அடித்து அறைந்தனரே
    உம்மை ஆணிகள் கடாவி சிலுவையிலே
    ஆனால் மரித்த பின்பு மூன்றாம் நாள்
    நீர் உயிரோடெழுந்தது சரித்திரமே

    இயேசுவே… இயேசுவே…
    இயேசுவே… இயேசுவே…


    Yesuvai Pol Oru Deivam Illai Lyrics in English

    Yesuvaip pol oru theyvam illai
    intha ulakaththil umma pola yaarum illai
    maelae uyarae uyarae irunthavarae
    viluntha manithanai thookkida vanthavarae

    Yesuvae… Yesuvae…
    Yesuvae… Yesuvae…

    thannnneerai rasamakaa maattineerae
    athai kanndavar ummai kanndu viyanthanarae
    kadum kaattaைyum kadalaiyum athattineerae
    kadum kaattum ummai kanndu adanginathae

    Yesuvae… Yesuvae…
    Yesuvae… Yesuvae…

    laasaruvae nee vaa entathum
    antu mariththavan uyir pettu nadanthaanae
    um vaarththaiyil ullathu vallamaiyae
    athu jeevanai thanthidum nichchayamae

    Yesuvae… Yesuvae…
    Yesuvae… Yesuvae…

    vaaraal atiththu arainthanarae
    ummai aannikal kadaavi siluvaiyilae
    aanaal mariththa pinpu moontam naal
    neer uyirodelunthathu sariththiramae

    Yesuvae… Yesuvae…
    Yesuvae… Yesuvae…

  • Yesuvai Pol Azhugullore இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும்

    இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில்
    இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை

    1. பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில்
      நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே
      மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்
    2. சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே
      சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன்
    3. எருசலேம் குமாரிகள் எத்தனை வளைந்தோராய்
      உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றார்
    4. லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால்
      பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால்
    5. நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே
      என் மேல் வந்து வேகமாக மோதியடித்தால்
    6. தினந்தோறும் உம்மில் உள்ள அன்பு என்னில் பொங்குதே
      நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே

    Yesuvai Pol Azhugullore – இயேசுவைப் போல் அழகுள்ளோர் Lyrics in English
    Yesuvai Pol Azhugullore
    Yesuvaip pol alakullor yaaraiyum ippoovinil
    ithuvarai kanndathillai kaannpathumillai

    1. poorana alakullavarae poovil enthan vaalkkaiyathil
      neerae pothum vaetae vaenndaam enthan anpar Yesuvae
      mannnukkaaka maannikkaththai vittidamaattaen
    2. sampoorana alakullor ennai meettuk konnteerae
      sampooranamaaka ennai unthanukgeenthaen
    3. erusalaem kumaarikal eththanai valainthoraay
      ummil ulla enthan anpai neekka muyantar
    4. loka suka maenmaiyellaam enthanai kavarchchiththaal
      paava sothanaikalellaam ennai sothiththaal
    5. neermael mothum kumilipol minnum jadamokamae
      en mael vanthu vaekamaaka mothiyatiththaal
    6. thinanthorum ummil ulla anpu ennil ponguthae
      naesarae neer vaekam vanthu ennaich serumae
  • Yesuvai Pol இயேசுவைப் போல்

    இயேசுவைப் போல்
    அழகுள்ளோர் யாரையும்
    இப்பூவினில்
    இதுவரைக் கண்டதில்லை
    காண்பதுமில்லை

    பூரண அழகுள்ளவரே பூவில்
    எந்தன் வாழ்க்கையதில்
    நீரே போதும் வேறே
    வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே
    மண்ணுக்காக மாணிக்கத்தை
    விட்டிடமாட்டேன்
    “வெறும்” மண்ணுக்காக
    மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்

    1. சம்பூரண அழகுள்ளோர்
      என்னை மீட்டுக் கொண்டீரே
      சம்பூரணமாக என்னை
      உந்தனுக்கீந்தேன்
    2. மாயை இன்பம் பண ஆசை
      எந்தனை வளைந்தோராய்
      உம்மில் கொண்ட எந்தன்
      அன்பை நீக்க முயன்றால்
    3. லோக சுக மேன்மையெல்லாம்
      எந்தனைக் கவர்ச்சித்தால்
      பாவ சோதனைகளெல்லாம்
      என்னைச் சோதித்தால்
    4. நீர் மேல் மோதும் குமிழி போல்
      மின்னும் ஜடமோகமே
      என்மேல் வந்து வேகமாக
      மோதியடித்தால்
    5. தினந்தோறும் உம்மில் உள்ள
      அன்பு என்னில் பொங்குதே
      நேசரே நீர் வேகம் வந்து
      என்னைச் சேருமே

    Yesuvai Pol Lyrics in English
    Yesuvaip pol
    alakullor yaaraiyum
    ippoovinil
    ithuvaraik kanndathillai
    kaannpathumillai

    poorana alakullavarae poovil
    enthan vaalkkaiyathil
    neerae pothum vaerae
    vaenndaam enthan anpar Yesuvae
    mannnukkaaka maannikkaththai
    vittidamaattaen
    “verum” mannnukkaaka
    maannikkaththai vittidamaattaen

    1. sampoorana alakullor
      ennai meettuk konnteerae
      sampooranamaaka ennai
      unthanukgeenthaen
    2. maayai inpam pana aasai
      enthanai valainthoraay
      ummil konnda enthan
      anpai neekka muyantal
    3. loka suka maenmaiyellaam
      enthanaik kavarchchiththaal
      paava sothanaikalellaam
      ennaich sothiththaal
    4. neer mael mothum kumili pol
      minnum jadamokamae
      enmael vanthu vaekamaaka
      mothiyatiththaal
    5. thinanthorum ummil ulla
      anpu ennil ponguthae
      naesarae neer vaekam vanthu
      ennaich serumae