Author: admin

  • Yesuvai Nesikka Thondanginen இயேசுவை நேசிக்க தொடங்கினேன்

    இயேசுவை நேசிக்க தொடங்கினேன்
    அது சுகம் மேலான சுகம்

    1. உலகத்தின் பொய்யான அன்பும் வேண்டாமே
      அது உன்னை என்றும் ஏமாற்றுமே
      தெய்வ அன்பு உன்னை தாலாட்டுமே
    2. பொன்னும் பொருளும் நம்மோடு மண்ணில் சேராதே
      தெய்வ அன்பு மட்டும் நம் சொந்தமே – நம்
      ஜீவனைக் காக்கும் மாமருந்தே
    3. அவரை நேசித்தால் அவரை போல மாறிடுவோம்
      இந்த உலகத்தின் அன்பை வெறுத்திடுவோம்
      நாம் கிறிஸ்துவின் சிந்தை தரித்திடுவோம்

    Yesuvai Nesikka Thondanginen – இயேசுவை நேசிக்க தொடங்கினேன் Lyrics in English
    Yesuvai Nesikka Thondanginen

    Yesuvai naesikka thodanginaen
    athu sukam maelaana sukam

    1. ulakaththin poyyaana anpum vaenndaamae
      athu unnai entum aemaattumae
      theyva anpu unnai thaalaattumae
    2. ponnum porulum nammodu mannnnil seraathae
      theyva anpu mattum nam sonthamae – nam
      jeevanaik kaakkum maamarunthae
    3. avarai naesiththaal avarai pola maariduvom
      intha ulakaththin anpai veruththiduvom
      naam kiristhuvin sinthai thariththiduvom
  • Yesuvai Nampu இயேசுவை நம்பு

    இயேசுவை நம்பு
    தேற்றுவார் உண்மையாய்
    கஷ்ட நஷ்டங்கள் ஏதேனும்
    நீக்குவார் உண்மையாய்
    இன்பமும் துன்பமும் சேர்ந்து வந்தாலுமே
    எப்போதும் எந்நாளும்
    பாடிக் களிப்போம்


    Trust in the Lord
    And don’t despair
    He is a friend so true
    No matter what your troubles are
    Jesus will see you through
    Sing when the day is bright
    Sing through the darkest night
    Every day, all the way
    Let us sing, sing, sing!

  • Yesuvai Nambinor Maandathillai இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை

    1. இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை
      என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்
      சிங்கத்தின் வாயின்றும் இரட்சிப்பார்
      பங்கம் வராதுன்னை ஆசீர்வதிப்பார்

    பல்லவி

    நெஞ்சமே நீ அஞ்சிடாதே
    நம்பினோரைக் கிருபை சூழ்ந்திட
    இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
    இன்னமும் காத்துன்னை நடத்துவார்

    1. நாசியில் சுவாசமுள்ள மாந்தரை
      நம்புவதில்லை தம் ஆலோசனை
      கோர பயங்கர காற்றடித்தும்
      கன்மலைமேல் கட்டும் வீடு நிற்கும் — நெஞ்சமே
    2. இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றே
      ஏகிப் பறந்திடும் பக்தரோடே
      சேர்ந்தென்றும் வாழ்த்திடும் ஐக்கியத்திலே
      ஜெய கம்பீரமே உனக்குண்டே — நெஞ்சமே
    3. விஸ்வாசத்தால் நீதிமான் பிழைப்பான்
      வறட்சி மிகுந்த காலத்திலும்
      பக்தன் வலது பாரிசத்திலே
      கர்த்தன் தாம் நிற்பதால் அசைந்திடான் — நெஞ்சமே
    4. ஏழை உன் ஆத்துமா பாதாளத்தில்
      என்றும் அழிந்திட விட்டு விடார்
      தம் சமூகம் நித்திய பேரின்பமே
      சம்பூரண ஆனந்தம் பொங்கிடுமே — நெஞ்சமே
    5. அங்கே அநேக வாசஸ்தலங்கள்
      அன்பின் பிதா வீட்டில் ஜொலிக்குதே
      நேர்த்தியான இடங்களில் உந்தன்
      நித்திய பங்கு கிடைத்திடுமே — நெஞ்சமே

    Yesuvai Nambinor Maandathillai Lyrics in English

    1. Yesuvai nampinor maanndathillai
      ennenna thunpangal naerittalum
      singaththin vaayintum iratchippaar
      pangam varaathunnai aaseervathippaar

    pallavi

    nenjamae nee anjidaathae
    nampinoraik kirupai soolnthida
    immattum kaaththavar immaanuvael
    innamum kaaththunnai nadaththuvaar

    1. naasiyil suvaasamulla maantharai
      nampuvathillai tham aalosanai
      kora payangara kaattatiththum
      kanmalaimael kattum veedu nirkum — nenjamae
    2. Yesuvin naamaththil jeyam pette
      aekip paranthidum paktharotae
      sernthentum vaalththidum aikkiyaththilae
      jeya kampeeramae unakkunntae — nenjamae
    3. visvaasaththaal neethimaan pilaippaan
      varatchi mikuntha kaalaththilum
      pakthan valathu paarisaththilae
      karththan thaam nirpathaal asainthidaan — nenjamae
    4. aelai un aaththumaa paathaalaththil
      entum alinthida vittu vidaar
      tham samookam niththiya paerinpamae
      sampoorana aanantham pongidumae — nenjamae
    5. angae anaeka vaasasthalangal
      anpin pithaa veettil jolikkuthae
      naerththiyaana idangalil unthan
      iththiya pangu kitaiththidumae — nenjamae
  • Yesuvai Nambi Patri Konden இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்

    இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்
    மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்
    தேவகுமாரன் இரட்சை செய்தார்
    பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார்

    இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்
    நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன்
    மீட்பரை நம்பி நேசிக்கிறேன்
    நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன்

    அன்பு பாராட்டிக் காப்பவராய்
    எந்தனைத் தாங்கி பூரணமாய்
    இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்
    இன்னும் நீங்காமல் பாதுகாப்பார்

    மெய் சமாதானம் ரம்மியமும்
    தூய தேவாவி வல்லமையும்
    புண்ணிய நாதர் தந்துவிட்டார்
    விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார்


    Yesuvai nambi patri konden Lyrics in English
    Yesuvai nampip pattik konntaen
    maatchimaiyaana meetpaip petten
    thaevakumaaran iratchaை seythaar
    paaviyaam ennai aettuk konndaar

    Yesuvaip paatip pottukiraen
    naesaraip paarththup poorikkiraen
    meetparai nampi naesikkiraen
    needuli kaalam sthoththarippaen

    anpu paaraattik kaappavaraay
    enthanaith thaangi pooranamaay
    inpamum niththam oottukiraar
    innum neengaamal paathukaappaar

    mey samaathaanam rammiyamum
    thooya thaevaavi vallamaiyum
    punnnniya naathar thanthuvittar
    vinnnnilum sernthu vaalach seyvaar

  • Yesuvai Naam Enge Kaanalam இயேசுவை நாம் எங்கே காணலாம்

    இயேசுவை நாம் எங்கே காணலாம்

    இயேசுவை நாம் எங்கே காணலாம்

    அவர் பேசுவதை எங்கே கேட்கலாம்

    பனி படர்ந்த மலையின் மேல் பாக்க முடியுமா ?

    கனி நிறைந்த சோலையின் நடுவே காண முடியுமோ ?

    1. ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனே
      ஆடுகின்ற அலைகடலில் நாடி அயர்ந்தேனே
      தேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனே
      பாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே — இயேசுவை
    2. வானமதில் பவனி வரும் கார்முகில் கூட்டங்களே
      வந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோ
      காலமெல்லாம் அவனியின்மேல் வீசிடும் காற்றே நீ
      கர்த்தர் இயேசு வாழுமிடம் கூறிட மாட்டாயோ — இயேசுவை
    3. கண்ணிரண்டும் புனலாக நெஞ்சம் அனலாக
      மண்டியிட்டு வீழ்ந்தேன் நான் திருமறைமுன்பாக
      விண்ணரசர் அன்புடனே கண்விழிப்பாய் என்றார்
      கண்விழித்தேன் என் முன்னே கர்த்தர் இயேசு நின்றார் — இயேசுவை

    Yesuvai Naam Enge Kaanalam Lyrics in English
    Yesuvai naam engae kaanalaam

    Yesuvai naam engae kaanalaam

    avar paesuvathai engae kaetkalaam

    pani padarntha malaiyin mael paakka mutiyumaa ?

    kani niraintha solaiyin naduvae kaana mutiyumo ?

    1. odukinta aruviyellaam thaeti alainthaenae
      aadukinta alaikadalil naati ayarnthaenae
      thaedukinta en ethirae theyvaththaik kaanneenae
      paadupadum aelai naan aluthu vaatinaenae — Yesuvai
    2. vaanamathil pavani varum kaarmukil koottangalae
      vantharulum Yesuvaiyae kaattida maattiro
      kaalamellaam avaniyinmael veesidum kaatte nee
      karththar Yesu vaalumidam koorida maattayo — Yesuvai
    3. kannnniranndum punalaaka nenjam analaaka
      manntiyittu veelnthaen naan thirumaraimunpaaka
      vinnnarasar anpudanae kannvilippaay entar
      kannviliththaen en munnae karththar Yesu nintar — Yesuvai
  • Yesuvai Naam Engae Kaanalaam இயேசுவை நாம் எங்கே காணலாம்

    இயேசுவை நாம் எங்கே காணலாம்
    அவர் பேசுவதை எங்கே கேட்கலாம்

    பனி படர்ந்த மலையின் மேல் பாக்க முடியுமா ?
    கனி நிறைந்த சோலையின் நடுவே காண முடியுமோ ?

    1. ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனே
      ஆடுகின்ற அலைகடலில் நாடி அயர்ந்தேனே
      தேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனே
      பாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே — இயேசுவை
    2. வானமதில் பவனி வரும் கார்முகில் கூட்டங்களே
      வந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோ
      காலமெல்லாம் அவனியின்மேல் வீசிடும் காற்றே நீ
      கர்த்தர் இயேசு வாழுமிடம் கூறிட மாட்டாயோ — இயேசுவை
    3. கண்ணிரண்டும் புனலாக நெஞ்சம் அனலாக
      மண்டியிட்டு வீழ்ந்தேன் நான் திருமறைமுன்பாக
      விண்ணரசர் அன்புடனே கண்விழிப்பாய் என்றார்
      கண்விழித்தேன் என் முன்னே கர்த்தர் இயேசு நின்றார் — இயேசுவை

    Yesuvai Naam Engae Kaanalaam Lyrics in English
    Yesuvai naam engae kaanalaam
    avar paesuvathai engae kaetkalaam

    pani padarntha malaiyin mael paakka mutiyumaa ?
    kani niraintha solaiyin naduvae kaana mutiyumo ?

    1. odukinta aruviyellaam thaeti alainthaenae
      aadukinta alaikadalil naati ayarnthaenae
      thaedukinta en ethirae theyvaththaik kaanneenae
      paadupadum aelai naan aluthu vaatinaenae — Yesuvai
    2. vaanamathil pavani varum kaarmukil koottangalae
      vantharulum Yesuvaiyae kaattida maattiro
      kaalamellaam avaniyinmael veesidum kaatte nee
      karththar Yesu vaalumidam koorida maattayo — Yesuvai
    3. kannnniranndum punalaaka nenjam analaaka
      manntiyittu veelnthaen naan thirumaraimunpaaka
      vinnnarasar anpudanae kannvilippaay entar
      kannviliththaen en munnae karththar Yesu nintar — Yesuvai
  • Yesuvae, Kirupaasanappathiyae இயேசுவே, கிருபாசனப்பதியே

    இயேசுவே, கிருபாசனப்பதியே, கெட்ட
    இழிஞன் எனை மீட்டருள்,
    ஏசுவே, கிருபாசனப்பதியே.

    1.காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக் காதரவு
    கண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா!
    நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்து
    நித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி,

    2.பேயுடைச் சிறையதிலும், காய வினைக் கேடதிலும்,
    பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன்@
    தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்ட
    தேவனே, எனைக்கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி,

    3.சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்ட அதி
    தீரமுள்ள எங்கள் உபகார வள்ளலே,
    குறை ஏதுனை அண்டினோர்க் கிறைவா? எனைச் சதிக்கும்
    குற்றங்கள் அறவே தீர்த்து, முற்றுமுடியக் கண் பார்த்து,

    4.பொல்லா உலகம் அதில் நல்லார் எவரும் இல்லை,
    புண்ணியனே, உன் சரணம் நண்ணி அண்டினேன்@
    எல்லார்க்குள் எல்லாம் நீ அல்லோ எனக்குதவி?
    இந்நாள் அருள் புரிந்து உன் ஆவியைச் சொரிந்து,


    Yesuvae, Kirupaasanappathiyae Lyrics in English
    Yesuvae, kirupaasanappathiyae, ketta
    ilinjan enai meettarul,
    aesuvae, kirupaasanappathiyae.

    1.kaasiniyil unnai anti, thaasan enak kaatharavu
    kanntilaen, saruva valla manndalaathipaa!
    naesamaay aelaikkirangi, mosam anukaathu kaaththu
    niththanae, enaith thiruththi, vaiththarul puththi varuththi,

    2.paeyutaich siraiyathilum, kaaya vinaik kaedathilum,
    pinnamaakach sikkunnda thurk kanmi aayinaen@
    theeyarai meetkum porulaay naeyam uttuthiram vitta
    thaevanae, enaikkann Nnokkith theevinai anaiththum neekki,

    3.siraippaduththina vattaைch siraiyaakki vitta athi
    theeramulla engal upakaara vallalae,
    kurai aethunai anntinork kiraivaa? enaich sathikkum
    kuttangal aravae theerththu, muttumutiyak kann paarththu,

    4.pollaa ulakam athil nallaar evarum illai,
    punnnniyanae, un saranam nannnni anntinaen@
    ellaarkkul ellaam nee allo enakkuthavi?
    innaal arul purinthu un aaviyaich sorinthu,

  • Yesuvae Vali Saththiyam Jeevan இயேசுவே வழி சத்தியம் ஜீவன்

    இயேசுவே வழி சத்தியம் ஜீவன்

    இயேசுவே ஒளி நித்யம் தேவன்

    1. புது வாழ்வு எனக்கு தந்தார்
      சமாதானம் நிறைவாய் அளித்தார்
      பாவங்கள் யாவும் மன்னித்தார்
      சாபங்கள் யாவும் தொலைத்தார்
    2. கல்வாரி மீதில் எனக்காய்
      தம் உதிரம் சிந்தி மரித்தார்
      மூன்றாம் நாளில் உயிர்த்தார்
      உன்னதத்தில் அமர்ந்தார்
    3. நல் மேய்ப்பனாக காத்தார்
      எனை தமையனாகக் கொண்டார்
      என் நண்பனாக வந்தார்
      என் தலைவனாக நின்றார்
    4. மேகங்கள் மீதில் ஓர்நாள்
      மணவாளனாக வருவார்
      என்னை அழைத்துக் கொள்வார்
      வானில் கொண்டு செல்வார்

    Yesuvae Vali Saththiyam Jeevan Lyrics in English
    Yesuvae vali saththiyam jeevan

    Yesuvae oli nithyam thaevan

    1. puthu vaalvu enakku thanthaar
      samaathaanam niraivaay aliththaar
      paavangal yaavum manniththaar
      saapangal yaavum tholaiththaar
    2. kalvaari meethil enakkaay
      tham uthiram sinthi mariththaar
      moontam naalil uyirththaar
      unnathaththil amarnthaar
    3. nal maeyppanaaka kaaththaar
      enai thamaiyanaakak konndaar
      en nannpanaaka vanthaar
      en thalaivanaaka nintar
    4. maekangal meethil ornaal
      manavaalanaaka varuvaar
      ennai alaiththuk kolvaar
      vaanil konndu selvaar
  • Yesuvae Unthan Varthaiyaal இயேசுவே உந்தன் வார்த்தையால்

    இயேசுவே உந்தன் வார்த்தையால்

    வாழ்வு வளம் பெறுமே

    நாளுமே அன்புப் பாதையில்

    கால்கள் நடந்திடுமே

    தேவனே உந்தன் பார்வையால் என்

    உள்ளம் மலர்ந்திடுமே

    இயேசுவே என் தெய்வமே உன்

    வார்த்தை ஒளிர்ந்திடுமே

    தீமைகள் தகர்ந்தொழிந்திடும் உன்

    வார்த்தை வலிமையிலே

    பகைமையும் சுய நலங்களும் இங்கு

    வீழ்ந்து ஒழிந்திடுமே

    நீதியும் அன்பின் மேன்மையும்

    பொங்கி நிறைந்திடுமே

    இயேசுவே என் தெய்வமே உன்

    வார்த்தை ஒளிர்ந்திடுமே.

    நன்மையில் இனி நிலைபெறும் என்

    சொல்லும் செயல்களுமே

    நம்பிடும் மக்கள் அனைவரும்

    ஒன்றாகும் நிலைவருமே

    இன்றெழும் புது விந்தைகள்

    உன்னைப் புகழ்ந்திடுதே

    இயேசுவே என் தெய்வமே உன்

    வார்த்தை ஒளிர்ந்திடுதே


    Yesuvae Unthan Varthaiyaal Lyrics in English
    Yesuvae unthan vaarththaiyaal

    vaalvu valam perumae

    naalumae anpup paathaiyil

    kaalkal nadanthidumae

    thaevanae unthan paarvaiyaal en

    ullam malarnthidumae

    Yesuvae en theyvamae un

    vaarththai olirnthidumae

    theemaikal thakarntholinthidum un

    vaarththai valimaiyilae

    pakaimaiyum suya nalangalum ingu

    veelnthu olinthidumae

    neethiyum anpin maenmaiyum

    pongi nirainthidumae

    Yesuvae en theyvamae un

    vaarththai olirnthidumae.

    nanmaiyil ini nilaiperum en

    sollum seyalkalumae

    nampidum makkal anaivarum

    ontakum nilaivarumae

    intelum puthu vinthaikal

    unnaip pukalnthiduthae

    Yesuvae en theyvamae un

    vaarththai olirnthiduthae

  • Yesuvae Unga Kirubaiyae இயேசுவே உங்க கிருபையே

    இயேசுவே உங்க கிருபையே
    எவ்வளவு பெரியதையா
    சொல்லவே வார்த்தை இல்லையே
    எவ்வளவு பெரியதையா

    துயரங்கள் போக்கி என்னை காத்தீரே
    துணையாயி என்னோடு இருந்தீரே
    பாவியை உம் கரத்தில் பொரித்தீரே
    பாவங்கள் கழுவி என்னை இரட்சித்தீரே

    அழுகிற வேலையில் என் தாயாக
    கஷ்ட நேரங்களில் என் தந்தையாக
    நான் உம்மை தேடி போகவில்ல
    நீரே என்னை தேடி வந்தீரே


    Yesuvae Unga Kirubaiyae Lyrics in English
    Yesuvae unga kirupaiyae
    evvalavu periyathaiyaa
    sollavae vaarththai illaiyae
    evvalavu periyathaiyaa

    thuyarangal pokki ennai kaaththeerae
    thunnaiyaayi ennodu iruntheerae
    paaviyai um karaththil poriththeerae
    paavangal kaluvi ennai iratchiththeerae

    alukira vaelaiyil en thaayaaka
    kashda naerangalil en thanthaiyaaka
    naan ummai thaeti pokavilla
    neerae ennai thaeti vantheerae