Author: admin

  • Yesuvae En Swasmae இயேசுவே என் சுவாசமே

    இயேசுவே என் சுவாசமே
    என் கண்களில் உம் வெளிச்சமே
    நான் எங்கு சென்றாலும்
    உம் நிழல் தொடருமே
    உம் குரலை கேட்கவே
    நான் ஏங்கி தவிக்கின்றேன்

    என் இயேசுவே நீர் வாருமே
    என் பாவத்தை நீர் போக்குமே
    உம் கிருபையே எனக்கு தாருமே
    உம் அன்பால் என்னை அணைத்துக் கொள்ளுமே

    இயேசுவே என் நேசமே
    என் பாதைக்கு நீர் தீபமே
    ஒருபோதும் விலகாமல் காத்து கொள்கின்றீர்
    பாதங்கள் இடறாமல் பாதுகாக்கின்றீர்

    என் இயேசுவே உம் அன்பு போதுமே
    உம் அன்பால் எந்தன் வாழ்க்கை மாறுமே
    உம் இரட்சிப்பு எனக்கு போதுமே
    உம் மகனாய் என்னை ஏற்றுகொண்டீரே
    உம் மகளாய் என்னை ஏற்றுகொண்டீரே


    Yesuvae en swasamae
    En kangalil um veli chamae
    Nan Engu sendralum
    Um nizhal thodarumae
    Um Kuralai ketkavae
    Nan yengi thavikindraen

    En yesuvae neer varumae
    En pavathai neer pokkumae
    Um Kirubaiyai enaku tharumae
    Um anbal ennai anaithu kollumae

    Yesuva en swasamae
    En padhaiku neer theebamae
    Oru podhum vilagamal kathu kolgindrir
    Padhangal edaramal paadhugakindrir

    En Yesuvae um anbu podhumae
    Um anbhal endhan valkai marumay
    Um rachipu ennaku podhumay
    Um maganai ennai yettru kondirae
    Um magalai ennai yettru kondirae

  • दुःख और मुसीबत के भवसागर में Dukh aur musibat ke bhavsagar main

    दुःख और मुसीबत के भवसागर में
    विश्वास की नय्या कहते हुए
    पहुँचूँगा अनंत घर में अपने
    विश्राम करूँगा प्रभु संग में

    यात्रा करूँगा क्रूस को देखकर
    युद्ध करूँगा येशु के खातिर
    मेरा यह जीवन मेरी हर साँस
    मुक्तिदाता पे कुर्बान

    गुजरा ज़माना गुजरते है दिन
    येशु अब आएगा दूतो के संग
    येशु की महिमा करने भजन
    सिद्ध हो मेरी आत्मा और बदन

    दुःख की रोटी हो मेरा भोजन
    दर्द के आंसू पीने का हो जल
    घुल जाए आहो में मेरा बदन
    सब कुछ हो चाहे प्रतिकूलतम

    हमारे पूर्वजो और प्रेरितो ने
    दूर से देखा वो आशीष का घर
    खुद को परदेशी जानते हुए
    लाभ की बातो को हानि माना


    Dukh aur musibat ke bhavsagar main
    Vishvas ki nyaa khete huve
    Pahunchunga anant ghar main apne
    Vishram karunga prabhu sang mein

    Yatra karunga Krus ko dekhkar
    Yudh karunga Yeshu ke khatir
    Mera yeh jeevan meri har sans
    muktidata pe kurbaan

    Guzra zamana guzarte hai din
    Yeshu ab ayega duto ke sang
    Yeshu ki mahima karne bhajan
    Sidh ho meri atma aur badan

    Dukh ki roti ho mera bhojan
    Dard ke aansu pine ka ho jal
    Ghul jaye aaho mein mera badan
    Sab kuch ho chahe pratikultam

    Hamare purvazo aur prerito ne
    Door se dekha vo ashish ka ghar
    khud ko pardeshi jante huye
    Laabh ki bato ko haani mana

  • Yesuvaal Pidikkappattavan இயேசுவால் பிடிக்கப்பட்டவன்

    இயேசுவால் பிடிக்கப்பட்டவன்
    அவர் இரத்தத்தாலே
    கழுவப்பட்டவன்
    எனக்கென்று எதுவுமில்ல
    இப்பூமி சொந்தமில்ல
    எல்லாமே இயேசு…. என் இயேசு….
    எல்லாம் இயேசு இயேசு இயேசு (2)

    1. பரலோகம் தாய் வீடு
      அதைத் தேடி நீ ஓடு
      ஒருவரும் அழிந்து போகாமலே
      தாயகம் வரவேணும்
      தப்பாமல்!
    2. அந்தகார இருளினின்று
      ஆச்சரிய ஒளிக்கழைத்தார்
      அழைத்தவர்புண்ணியங்கள்அறிவித்திட
      அடிமையை தெரிந்தெடுத்தார்!
    3. லாபமான அனைத்தையுமே
      நஷ்டமென்று கருதுகின்றேன்
      இயேசுவை அறிகின்ற தாகத்தினால்
      எல்லாமே இழந்து விட்டேன்!
    4. பின்னானவை மறந்தேன்
      முன்னானவை நாடினேன்
      என் நேசர் தருகின்ற பரிசுக்காக
      இலக்கை நோக்கி தொடருகின்றேன்!
    5. பாடுகள் அனுபவிப்பேன்
      பரலோக தேவனுக்காய்
      கிறிஸ்துவின் மகிமை
      வெளிப்படும் நாளில்
      களிகூர்ந்து மகிடிநந்திருப்பேன்!

    Yesuvaal Pidikkappattavan Lyrics in English
    Yesuvaal pitikkappattavan
    avar iraththaththaalae
    kaluvappattavan
    enakkentu ethuvumilla
    ippoomi sonthamilla
    ellaamae Yesu…. en Yesu….
    ellaam Yesu Yesu Yesu (2)

    1. paralokam thaay veedu
      athaith thaeti nee odu
      oruvarum alinthu pokaamalae
      thaayakam varavaenum
      thappaamal!
    2. anthakaara irulinintu
      aachchariya olikkalaiththaar
      alaiththavarpunnnniyangalariviththida
      atimaiyai therintheduththaar!
    3. laapamaana anaiththaiyumae
      nashdamentu karuthukinten
      Yesuvai arikinta thaakaththinaal
      ellaamae ilanthu vittaen!
    4. pinnaanavai maranthaen
      munnaanavai naatinaen
      en naesar tharukinta parisukkaaka
      ilakkai Nnokki thodarukinten!
    5. paadukal anupavippaen
      paraloka thaevanukkaay
      kiristhuvin makimai
      velippadum naalil
      kalikoornthu makitinanthiruppaen!
  • Yesu Yesu Yesu Entru Solla Asaithan இயேசு இயேசு இயேசு என்று சொல்ல ஆசைதான்

    இயேசு இயேசு இயேசு என்று சொல்ல ஆசைதான்
    நான் எப்போதும் உங்க கூட இருக்க ஆசைதான் – 2

    உங்க மடியில கண்ணுறங்க ரொம்ப ஆசைதான் (2) – நான் உங்களோட சொந்தமாக மாற ஆசைதான் – 2

    உங்க கூட கொஞ்ச நேரம் பேச ஆசைதான் (2) -நான் உங்களோட வார்த்தைகளக் கேட்க ஆசைதான் – 2

    உங்க அன்பில் நானும் தினம் வாழ ஆசைதான் (2) – நான்
    உங்களோட செல்லமாக மாற ஆசைதான் – 2


    Yesu Yesu Yesu Entru Solla Asaithan Lyrics in English
    Yesu Yesu Yesu entu solla aasaithaan
    naan eppothum unga kooda irukka aasaithaan – 2

    unga matiyila kannnuranga rompa aasaithaan (2) – naan ungaloda sonthamaaka maara aasaithaan – 2

    unga kooda konja naeram paesa aasaithaan (2) -naan ungaloda vaarththaikalak kaetka aasaithaan – 2

    unga anpil naanum thinam vaala aasaithaan (2) – naan
    ungaloda sellamaaka maara aasaithaan – 2

  • Yesu Valvu Kodukirar இயேசு வாழ்வு கொடுக்கிறார்

    இயேசு வாழ்வு கொடுக்கிறார்
    இன்றே அவரிடம் நம்பி வா
    இயேசு வாழ்வு கொடுக்கிறார்
    இன்றே அவரிடம் நம்பி வா

    1. ஆறுதல் இல்லையோ,
      அலைந்து தவிக்கின்றாயோ
      ஆறுதல் தந்திடும் இயேசு அன்பாய்
      உன்னை அழைக்கின்றாரே
      அழைக்கின்றார் அழைக்கின்றார்
      இயேசு உன்னை அழைக்கின்றார்
    2. சமாதானம் தருவாரே
      கவலைகள் நீக்குவாரே
      தேவைகள் தந்திடும் இயேசு அன்பாய்
      உன்னை அழைக்கின்றாரே
      அழைக்கின்றார் அழைக்கின்றார்
      இயேசு உன்னை அழைக்கின்றார்
    3. வியாதியின் கொடுமையோ
      நம்பிக்கை இழந்தாயோ
      சுகத்தை தந்திடும் இயேசு அன்பாய்
      உன்னை அழைக்கின்றாரே
      அழைக்கின்றார் அழைக்கின்றார்
      இயேசு உன்னை அழைக்கின்றார்

    Yesu Valvu Kodukirar – இயேசு வாழ்வு கொடுக்கிறார் Lyrics in English
    Yesu Valvu Kodukirar
    Yesu vaalvu kodukkiraar
    inte avaridam nampi vaa
    Yesu vaalvu kodukkiraar
    inte avaridam nampi vaa

    1. aaruthal illaiyo,
      alainthu thavikkintayo
      aaruthal thanthidum Yesu anpaay
      unnai alaikkintarae
      alaikkintar alaikkintar
      Yesu unnai alaikkintar
    2. samaathaanam tharuvaarae
      kavalaikal neekkuvaarae
      thaevaikal thanthidum Yesu anpaay
      unnai alaikkintarae
      alaikkintar alaikkintar
      Yesu unnai alaikkintar
    3. viyaathiyin kodumaiyo
      nampikkai ilanthaayo
      sukaththai thanthidum Yesu anpaay
      unnai alaikkintarae
      alaikkintar alaikkintar
      Yesu unnai alaikkintar
  • Yesu Thiru Naamam Yeeya Uyar இயேசு திருநாமம் ஈய உயர் மகிமையில் ஜெய மகிழ்

    இயேசு திருநாமம் ஈய உயர் மகிமையில் ஜெய மகிழ்
    இயேசு திருநாமம் எனக்குயிரே
    ஆசீர்வாதம் தாரும் ஆசீர்வாதம் தான்
    ஆசீர்வாதம் பேசுருபாதம் மேசியா நீர் தான்
    – இயேசு … எனக்குயிரே

    1. இந்த சபையோரும் உன் செயலாம்
      இதை நன்றுணர்ந்தே – புகழ்
      நெஞ்சமே கொண்டாடி என்றும் போற்றவே (2)
      மிஞ்சும் வாக்கும் செய்கை
      ஒன்றிதே உம் மீட்பை
      சென்றுலகெங்கும் தந்தையுகந்தை
      நன்று காட்டவே – இயேசு … எனக்குயிரே
    2. விண்ணுலகோர் பாட
      மண்ணுலகோர் அடிபணிந்திட
      பாதளத்துள்ளோரும் பயந்தோடிட (2)
      எந்தன் நடு வா வா
      உந்தன் அருன் தா தா
      வந்தனம் சந்ததம் என்றுமே தந்தனம்
      உந்தன் அடிமை நான் – இயேசு … எனக்குயிரே

    Yesu Thiru Naamam Yeeya Uyar Lyrics in English
    Yesu thirunaamam eeya uyar makimaiyil jeya makil
    Yesu thirunaamam enakkuyirae
    aaseervaatham thaarum aaseervaatham thaan
    aaseervaatham paesurupaatham maesiyaa neer thaan
    – Yesu … enakkuyirae

    1. intha sapaiyorum un seyalaam
      ithai nantunarnthae – pukal
      nenjamae konndaati entum pottavae (2)
      minjum vaakkum seykai
      ontithae um meetpai
      sentulakengum thanthaiyukanthai
      nantu kaattavae – Yesu … enakkuyirae
    2. vinnnulakor paada
      mannnulakor atipanninthida
      paathalaththullorum payanthotida (2)
      enthan nadu vaa vaa
      unthan arun thaa thaa
      vanthanam santhatham entumae thanthanam
      unthan atimai naan – Yesu … enakkuyirae
  • Yesu Thaanae Athisaya Theyvam இயேசு தானே அதிசய தெய்வம்

    இயேசு தானே அதிசய தெய்வம்
    என்றும் ஜீவிக்கிறார் நம் தெய்வம்

    1. அதிசயமே அவர் அவதாரம்
      அதிலும் இனிமை அவர் உபகாரம்
      அவரைத் தெய்வமாகக் கொள்வதே பாக்கியம்
      அவரில் நிலைதிருப்பதே சிலாக்கியம் — இயேசு
    2. இருவர் ஒருமித்து அவர் நாமத்திலே
      இருந்தால் வருவார் இருவர் மத்தியிலே
      அந்தரங்கத்தில் அழுது நீ ஜெபித்தால்
      அவர் கரத்தால் முகம் தொட்டு துடைப்பார் — இயேசு
    3. மனிதன் மறு பிறப்படைவதவசியம்
      மரித்த இயேசுவால் அடையும் இரகசியம்
      மறையும் முன்னே மகிபனைத் தேடு
      இறைவனோடு பரலோகம் சேரு — இயேசு
    4. ஆவியினால் அறிந்திடும் தெய்வம்
      பாவிகளை நேசிக்கும் தெய்வம்
      ஆவியோடு உண்மையாய் தொழுதால்
      தேவசாயலாய் மாறி நீ மகிழ்வாய் — இயேசு

    Yesu Thaanae Athisaya Theyvam Lyrics in English
    Yesu thaanae athisaya theyvam
    entum jeevikkiraar nam theyvam

    1. athisayamae avar avathaaram
      athilum inimai avar upakaaram
      avaraith theyvamaakak kolvathae paakkiyam
      avaril nilaithiruppathae silaakkiyam — Yesu
    2. iruvar orumiththu avar naamaththilae
      irunthaal varuvaar iruvar maththiyilae
      antharangaththil aluthu nee jepiththaal
      avar karaththaal mukam thottu thutaippaar — Yesu
    3. manithan matru pirappataivathavasiyam
      mariththa Yesuvaal ataiyum irakasiyam
      maraiyum munnae makipanaith thaedu
      iraivanodu paralokam seru — Yesu
    4. aaviyinaal arinthidum theyvam
      paavikalai naesikkum theyvam
      aaviyodu unnmaiyaay tholuthaal
      thaevasaayalaay maari nee makilvaay — Yesu
  • Yesu Sumanthu இயேசு சுமந்து

    இயேசு சுமந்து கொண்டாரே
    நான் சுமக்க தெவையில்லை

    இயேசுவின் காயங்களால்
    சுகமானேன் சுகமானேன்

    பெலவீனம் சுமந்து கொண்டார்
    பெலவானாய் மாற்றிவிட்டார் – இயேசுவின்

    என் நோய்கள் சுமந்து கொண்டார்
    என் துக்கம் ஏற்றுக் கொண்டார்


    Yesu Sumanthu Lyrics in English
    Yesu sumanthu konndaarae
    naan sumakka thevaiyillai

    Yesuvin kaayangalaal
    sukamaanaen sukamaanaen

    pelaveenam sumanthu konndaar
    pelavaanaay maattivittar – Yesuvin

    en Nnoykal sumanthu konndaar
    en thukkam aettuk konndaar

  • Yesu Sonnathai Kel இயேசு சொன்னதைக் கேள்

    பல்லவி

    இயேசு சொன்னதைக் கேள்

    இயேசு வாழ்ந்ததைப் பார்

    இன்பமாகவே என்றும் வாழவே

    உண்டு மார்க்கமே வா! – இயேசு

    சரணங்கள்

    1. அன்பினால் பகையும் வெல்லலாம் நன்று செய் நலம் காணலாம் பண்போடுப் பழகுப் பணிவொடுப் பேசு பொன்மொழி இது போல் ஆயிரம் – இயேசு
    2. அன்பினால் வாழ்ந்துக் காட்டினார் தொண்டுகள் யாவும் ஆற்றினார் இன்னுயிரும் தந்தார் உயிர்த்தே எழுந்தார் உலகினைக் காக்கும் தேவனாம் – இயேசு

    Yesu Sonnathai Kel Lyrics in English
    pallavi

    Yesu sonnathaik kael

    Yesu vaalnthathaip paar

    inpamaakavae entum vaalavae

    unndu maarkkamae vaa! – Yesu

    saranangal

    1. anpinaal pakaiyum vellalaam nantu sey nalam kaanalaam pannpodup palakup pannivodup paesu ponmoli ithu pol aayiram – Yesu
    2. anpinaal vaalnthuk kaattinaar thonndukal yaavum aattinaar innuyirum thanthaar uyirththae elunthaar ulakinaik kaakkum thaevanaam – Yesu
  • Yesu Ratham Enmeliruppathal இயேசு இரத்தம் என்மேலிருப்பதால்

    இயேசு இரத்தம் என்மேலிருப்பதால்
    தீமைகள் அணுகாது
    இயேசு இரத்தம் என்மேலிருப்பதால்
    வியாதிகள் அணுகாது
    என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
    இயேசுவின் இரத்தம்
    அவர் வார்த்தை என்னில்
    இருப்பதினால் பயமேயில்லை

    1. பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு
      நான் போராடி ஜெபித்து ஜெயமெடுப்பேன்
    2. சமாதான சுவிசேஷம் சொல்லிடுவேன்
      விசுவாச கேடயத்தை பிடித்திடுவேன்
    3. சத்தியமென்னும் வஸ்திரம் நான் அணிந்திடுவேன்
      நீதி என்னும் மார்க்கவசம் தரித்திடுவேன்

    Yesu Ratham Enmeliruppathal Lyrics in English

    Yesu iraththam enmaeliruppathaal
    theemaikal anukaathu
    Yesu iraththam enmaeliruppathaal
    viyaathikal anukaathu
    en aavi aathmaa sareeramellaam
    Yesuvin iraththam
    avar vaarththai ennil
    iruppathinaal payamaeyillai

    1. pollaatha aavikalin senaikalodu
      naan poraati jepiththu jeyameduppaen
    2. samaathaana suvisesham solliduvaen
      visuvaasa kaedayaththai pitiththiduvaen
    3. saththiyamennum vasthiram naan anninthiduvaen
      neethi ennum maarkkavasam thariththiduvaen