Author: admin

  • Yesu Ratchakar Peyarai Sonnaal இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்

    இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்
    எதுவும் நடக்குமே
    அவர் இதயத்தோடு கலந்து விட்டால்
    எல்லாம் கிடைக்குமே

    1. வாடி கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரே
      அவர் வாழ்வும் சத்தியம் ஜீவனுமாய் நன்மை செய்தாரே
      பரம பிதா ஒருவன் என்று வகுத்து சொன்னவர் இயேசு
      பாசம் அன்பு கருணையோடு உலகை கண்டவர் இயேசு – இயேசு ரட்சகர்
    2. எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை வேண்டும் என்றவர் இயேசு
      நம் எல்லோருக்கும் இறைவனாக விளங்குகின்றவர் இயேசு
      தீமை வளரும் எண்ணம் தன்னை அகற்ற சொன்னவர் இயேசு
      தூய்மை நிறைந்த உள்ளத்தோடு பழகச் சொன்னவர் இயேசு – இயேசு ரட்சகர்

    Yesu ratchakar peyaraich sonnaal
    ethuvum nadakkumae
    avar ithayaththodu kalanthu vittal
    ellaam kitaikkumae

    1. vaati kidantha uyirkalellaam vaala vaiththaarae
      avar vaalvum saththiyam jeevanumaay nanmai seythaarae
      parama pithaa oruvan entu vakuththu sonnavar Yesu
      paasam anpu karunnaiyodu ulakai kanndavar Yesu – Yesu ratchakar
    2. ethaiyum thaangum sakipputh thanmai vaenndum entavar Yesu
      nam ellorukkum iraivanaaka vilangukintavar Yesu
      theemai valarum ennnam thannai akatta sonnavar Yesu
      thooymai niraintha ullaththodu palakach sonnavar Yesu – Yesu ratchakar
  • Yesu Raja Um Namathai இயேசு ராஜா உம் நாமத்தை

    இயேசு ராஜா உம் நாமத்தை
    சொல்லி சொல்லி நான் மகிழ்வேன்
    உந்தன் அன்பை என் உள்ளத்தில்
    எண்ணி எண்ணி துதிபாடுவேன்

    ஆமென் ஆமென் அல்லேலுயா

    பாவியாய் வாழ்ந்த எனைத் தேடி வந்தீர்
    பரிசுத்த இரத்தம் சிந்தி என்னை மீட்டீர்
    பரமனே உம் அன்பு மிகப்பெரியது
    பாரினில் நிகரேதும் இல்லாதது

    வியாதிகள் வேதனை எனை சூழ்ந்த போதும்
    வாழ்ந்திட வழியின்றி கலங்கின நேரம்
    வார்த்தையினாலே என்னைத் தேற்றி
    வளமான வாழ்வை எனக்குத் தந்தீர்

    உலகமே என்னை வெறுத்தாலும்
    நண்பர்கள் யாவரும் கைவிட்டாலும்
    நீதியின் தேவன் என்னோடு உண்டு
    நித்தமும் மகிழ்வுடன் வாழ்ந்திடுவேன்


    Yesu Raja Um Namathai Lyrics in English

    Yesu raajaa um naamaththai
    solli solli naan makilvaen
    unthan anpai en ullaththil
    ennnni ennnni thuthipaaduvaen

    aamen aamen allaeluyaa

    paaviyaay vaalntha enaith thaeti vantheer
    parisuththa iraththam sinthi ennai meettir
    paramanae um anpu mikapperiyathu
    paarinil nikaraethum illaathathu

    viyaathikal vaethanai enai soolntha pothum
    vaalnthida valiyinti kalangina naeram
    vaarththaiyinaalae ennaith thaetti
    valamaana vaalvai enakkuth thantheer

    ulakamae ennai veruththaalum
    nannparkal yaavarum kaivittalum
    neethiyin thaevan ennodu unndu
    niththamum makilvudan vaalnthiduvaen

  • Yesu Raja Um Idaya இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை

    இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை

    அறிந்து கொள்ளும் பாக்கியம் தாரும்

    உம் ஏக்கம் எல்லாம் நிறைவேற்ற

    கிருபையைத் தாரும்

    ஒருவாழ்வு உமக்காக (2)

    உணர்வெல்லாம் உமக்காக

    உள்ளமெல்லாம் உமக்காக

    1. உம் இதயம் மகிழ்ந்திட

    வாழ்ந்திட வேண்டும்

    உம் சித்தம் செய்து நான்

    மடிந்திட வேண்டும்

    1. அழிந்து போகும் ஆத்துமாக்கள்

    நினைத்திட வேண்டும்

    ஆத்தும பாரத்தினால்

    அலைந்திட வேண்டும்

    1. உலத்திற்கு மரித்து நான்

    வாழ்ந்திட வேண்டும்

    உண்மையான ஊழியனாய்

    உழைத்திட வேண்டும்

    1. அகிலத்தையே உம் அண்டை

    சேர்த்திட வேண்டும்

    அனைத்து மகிமை

    உமக்கே நான் செலுத்திட வேண்டும்


    Yesu Raja Um Idaya Lyrics in English
    Yesu raajaa um ithayath thutippai

    arinthu kollum paakkiyam thaarum

    um aekkam ellaam niraivaetta

    kirupaiyaith thaarum

    oruvaalvu umakkaaka (2)

    unarvellaam umakkaaka

    ullamellaam umakkaaka

    1. um ithayam makilnthida

    vaalnthida vaenndum

    um siththam seythu naan

    matinthida vaenndum

    1. alinthu pokum aaththumaakkal

    ninaiththida vaenndum

    aaththuma paaraththinaal

    alainthida vaenndum

    1. ulaththirku mariththu naan

    vaalnthida vaenndum

    unnmaiyaana ooliyanaay

    ulaiththida vaenndum

    1. akilaththaiyae um anntai

    serththida vaenndum

    anaiththu makimai

    umakkae naan seluththida vaenndum

  • Yesu Raja Nandri Endru இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்

    இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்
    செய்த நன்மை நினைத்து
    துதி சொல்லி பாடுகிறேன்
    காலையும் மாலையும் எந்த வேளையிலும்
    துதிபாடல் ஓய்வதில்லை
    காலமே மாறினும் சூழ்நிலை மாறினும்
    நாவில் துதி ஓய்வதில்லை

    வானம் பூமி யாவும் ஆளுகின்றவரே
    ராஜ்ஜியம் எல்லையில்லையே(உம்)
    என்னையாளும் ராஜாவே உம்
    அன்பின் எல்லையில்லையே

    வாக்கு மாறா தேவன் வாக்குத்தத்தம் தந்து
    சொன்னதெல்லாம் செய்தீரே (நீர்)
    பொய்யுரையா என் தேவனே நீர்
    மனம் மாறுவதில்லையே

    வாக்குக்கடங்காத பெருமூச்சோடு
    வேண்டுதல் (எனக்காகவே) செய்கிறீர்
    எனக்காக யாவையும் நீர்
    செய்து முடிக்கின்றீர்

    பாவங்களுக்கேற்ற தண்டனை தராமல்
    மன்னிப்பையும் தந்தீரே(நீர்)
    இரக்கத்தில் ஐஸ்வர்யமே உம்
    இரக்கத்தில் முடிவில்லையே

    பாதாளத்தில் நானும் போய் சோர்ந்திடாமல்
    பாதுகாத்துக் கொண்டீரே(நீர்)
    என் நீதியால் இல்லையே உம்
    சுத்த கிருபையினாலே


    Yesu raja nandri endru Lyrics in English
    Yesu raajaa nanti entu sollukiraen
    seytha nanmai ninaiththu
    thuthi solli paadukiraen
    kaalaiyum maalaiyum entha vaelaiyilum
    thuthipaadal oyvathillai
    kaalamae maarinum soolnilai maarinum
    naavil thuthi oyvathillai

    vaanam poomi yaavum aalukintavarae
    raajjiyam ellaiyillaiyae(um)
    ennaiyaalum raajaavae um
    anpin ellaiyillaiyae

    vaakku maaraa thaevan vaakkuththaththam thanthu
    sonnathellaam seytheerae (neer)
    poyyuraiyaa en thaevanae neer
    manam maaruvathillaiyae

    vaakkukkadangaatha perumoochchodu
    vaennduthal (enakkaakavae) seykireer
    enakkaaka yaavaiyum neer
    seythu mutikkinteer

    paavangalukkaetta thanndanai tharaamal
    mannippaiyum thantheerae(neer)
    irakkaththil aisvaryamae um
    irakkaththil mutivillaiyae

    paathaalaththil naanum poy sornthidaamal
    paathukaaththuk konnteerae(neer)
    en neethiyaal illaiyae um
    suththa kirupaiyinaalae

  • Yesu Raja Ezhai இயேசு ராஜா ஏழை

    இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
    தேடி வந்தீரே

    என் நேசர் நீர்தானையா
    என்னைத் தேற்றிடும் எனதேசையா
    சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே
    சீக்கிரம் வாருமையா

    உளையான சேற்றினின்று
    என்னை உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர்
    அலைபோல துன்பம் எனை சூழ்ந்தபோது
    அன்பாலே அணைத்துக் கொண்டீர்

    ஆபத்து காலத்திலே நல்ல
    அநுக்கிரகம் துணையும் நீரே
    அன்பே என்றீர் மகளே என்றீர்
    மணவாட்டி நீ தான் என்றீர்

    பரிசுத்த ஆவியினால்
    என்னை அபிஷேகம் செய்தீரே
    பயங்களை நீக்கி பலத்தையே தந்து
    பரிசுத்த மகளாக்கினீர்


    Yesu raja ezhai Lyrics in English
    Yesu raajaa aelai en ullam
    thaeti vantheerae

    en naesar neerthaanaiyaa
    ennaith thaettidum enathaesaiyaa
    saaronin rojaa leeli pushpamae
    seekkiram vaarumaiyaa

    ulaiyaana settinintu
    ennai uyirppiththu jeevan thantheer
    alaipola thunpam enai soolnthapothu
    anpaalae annaiththuk konnteer

    aapaththu kaalaththilae nalla
    anukkirakam thunnaiyum neerae
    anpae enteer makalae enteer
    manavaatti nee thaan enteer

    parisuththa aaviyinaal
    ennai apishaekam seytheerae
    payangalai neekki palaththaiyae thanthu
    parisuththa makalaakkineer

  • Yesu Raajanin Thiruvadikku இயேசு ராஜனின் திருவடிக்கு

    இயேசு ராஜனின் திருவடிக்கு
    சரணம் சரணம் சரணம்
    ஆத்ம நாதனின் மலரடிக்கு
    சரணம் சரணம் சரணம்

    1. துன்ப துயரம் சூழும் வேளையும் – வெகு
      கஷ்ட நஷ்டம் வரும் நாளிலும்
      அன்பருக்கருள் தரும் இன்பமே
      சரணம் சரணம் சரணம் — இயேசு
    2. ஆடுபோல் அடிக்கப்பட்டீரே – அன்பால்
      தேடி எமை மீட்கவந்தீரே – எங்கள்
      ஜீவ பலியாய் மாண்டீரே
      சரணம் சரணம் சரணம் — இயேசு
    3. பெலவீனம் யாவும் போக்கும் வல்லோரே
      பெலன் ஈந்து வலக்கரம் பிடிப்பீரே
      ஆவி ஆத்மா சரீரத்தைப் படைக்கிறேன்
      சரணம் சரணம் சரணம் — இயேசு

    Yesu Raajanin Thiruvadikku Lyrics in English

    Yesu raajanin thiruvatikku
    saranam saranam saranam
    aathma naathanin malaratikku
    saranam saranam saranam

    1. thunpa thuyaram soolum vaelaiyum – veku
      kashda nashdam varum naalilum
      anparukkarul tharum inpamae
      saranam saranam saranam — Yesu
    2. aadupol atikkappattirae – anpaal
      thaeti emai meetkavantheerae – engal
      jeeva paliyaay maannteerae
      saranam saranam saranam — Yesu
    3. pelaveenam yaavum pokkum vallorae
      pelan eenthu valakkaram pitippeerae
      aavi aathmaa sareeraththaip pataikkiraen
      saranam saranam saranam — Yesu
  • Yesu Raajanae Naesikkiraen Ummaiyae இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையே

    இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையே
    உயிருள்ள நாளெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன்

    நேசிக்கிறேன் (4)

    1. அதிசயமானவரே, ஆறுதல் நாயகரே
      சந்தோஷமே, சமாதானமே
      உம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன்
    2. இம்மானவேல் நீர்தானே, எப்போதும் இருப்பவரே
      ஜீவன் தரும், திருவார்த்தையே
      உம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன்
    3. திராட்சைச் செடி நீரே, தாவீதின் வேர் நீரே
      விடிவெள்ளியே, நட்சத்திரமே
      உம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன்
    4. யோனாவிலும் பெரியவரே
      சாலமோனிலும் பெரியவரே, ரபூனியே போதகரே
      உம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன்
    5. பாவங்கள் நிவர்த்தி செய்யும்
      கிருபாதாரபலி நீரே, பரிந்துபேசும் ஆசாரியரே
      உம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன்

    Yesu Raajanae Naesikkiraen Ummaiyae Lyrics in English
    Yesu raajanae naesikkiraen ummaiyae
    uyirulla naalellaam ummaiththaan naesikkiraen

    naesikkiraen (4)

    1. athisayamaanavarae, aaruthal naayakarae
      santhoshamae, samaathaanamae
      ummaiththaan naesikkiraen — naesikkiraen
    2. immaanavael neerthaanae, eppothum iruppavarae
      jeevan tharum, thiruvaarththaiyae
      ummaiththaan naesikkiraen — naesikkiraen
    3. thiraatchaைch seti neerae, thaaveethin vaer neerae
      vitivelliyae, natchaththiramae
      ummaiththaan naesikkiraen — naesikkiraen
    4. yonaavilum periyavarae
      saalamonilum periyavarae, rapooniyae pothakarae
      ummaiththaan naesikkiraen — naesikkiraen
    5. paavangal nivarththi seyyum
      kirupaathaarapali neerae, parinthupaesum aasaariyarae
      ummaiththaan naesikkiraen — naesikkiraen
  • Yesu Pirantha Naalithu இயேசு பிறந்த நாளிது

    இயேசு பிறந்த நாளிது வானம் மகிழ்ந்து ஒளிருது
    காலம் கனிந்த காலையில் கடவுள் தந்த கொடையிது

    மணமில்லாத மலரை போல்
    இசையில்லாத பறவைப் போல் (2)
    அருளில்லாத பாருலகம் அடைந்த துயரம் மாறவே – 2

    துள்ளி மகிழும் குழந்தையே
    உள்ளம் கொள்ளை கொண்டதே (2)
    உந்தன் அன்பின் வரவிலே
    விண்ணும் மண்ணும் இணைந்ததே – 2

    தொழுவில் தவழும் பாசமே கடவுள் தந்த திருமொழி – 2
    சிந்தை குளிரும் பூமுகமே உலகை ஒளிரச் செய்யுமே – 2


    Yesu Pirantha Naalithu Lyrics in English

    Yesu pirantha naalithu vaanam makilnthu oliruthu
    kaalam kanintha kaalaiyil kadavul thantha kotaiyithu

    manamillaatha malarai pol
    isaiyillaatha paravaip pol (2)
    arulillaatha paarulakam ataintha thuyaram maaravae – 2

    thulli makilum kulanthaiyae
    ullam kollai konndathae (2)
    unthan anpin varavilae
    vinnnum mannnum innainthathae – 2

    tholuvil thavalum paasamae kadavul thantha thirumoli – 2
    sinthai kulirum poomukamae ulakai olirach seyyumae – 2

  • Yesu Pirandhaar Bethalakem Oorile இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே

    இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே
    மரியாளின் மைந்தனாய் இயேசு
    பிறந்தார் பாவங்களைப் போக்கவே
    மனுவாய் அவதரித்தாரே

    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலு அல்லேலு அல்லேலூயா

    இருளைப் போக்கிடவே பிறந்தார் இயேசு
    வெளிச்சம் தந்திடவே பிறந்தார் இயேசு
    பாவத்தைப் போக்கிட சாபத்தை நீக்கிட
    பாரினில் மைந்தனாய் பிறந்தார் இயேசு

    மாட்டு தொழுவத்திலே பிறந்தார் இயேசு
    ஏழ்மைக் கோலத்திலே பிறந்தார் இயேசு
    மேன்மையை வெறுத்தவர்
    தாழ்மையை தரித்தவர்
    ராஜாதி ராஜனாய்ப் பிறந்தார் இயேசு


    Yesu pirandhar in English

    Yesu piranthaar peththalakaem oorilae
    mariyaalin mainthanaay Yesu
    piranthaar paavangalaip pokkavae
    manuvaay avathariththaarae

    allaelooyaa allaelooyaa
    allaelu allaelu allaelooyaa

    irulaip pokkidavae piranthaar Yesu
    velichcham thanthidavae piranthaar Yesu
    paavaththaip pokkida saapaththai neekkida
    paarinil mainthanaay piranthaar Yesu

    maattu tholuvaththilae piranthaar Yesu
    aelmaik kolaththilae piranthaar Yesu
    maenmaiyai veruththavar
    thaalmaiyai thariththavar
    raajaathi raajanaayp piranthaar Yesu

  • Yesu Peranthuvitar Messiah Vanthuvitar இயேசு பிறந்துவிட்டார் மெசியாவும் வந்துவிட்டார்

    இயேசு பிறந்துவிட்டார் மெசியாவும் வந்துவிட்டார்
    சேர்ந்து பாடுங்க தன்னானன்னானே
    தூதர் சொல்லிவிட்டார் அமைதியும் தந்துவிட்டார்
    சேர்ந்து ஆடுங்க தன்னானன்னானே

    மார்கழி மாசத்திலே கொட்டிடும் பனியினிலே
    ஏழையின் குடிசையிலே பிறந்தவனே
    தேவதூதன் சொன்ன செய்தியிது
    பாவம் போக்க வந்த தெய்வமிது
    எல்லோரும் இங்கே ஒன்றாகக்கூடி
    பாலனின் பிறப்பில் அக்களிப்போம்

    காட்டினிலே திருவிழா வீட்டில் இங்கு பெருவிழா
    இறைமகன் தொழுவத்திலே பிறந்ததால்
    விண்மீன் காட்டி தந்த வழியுமிது
    மண்ணின் இருளைப் போக்கும் ஒளியுமிது
    ஆடுவோம் நாமும் ஆடிப்பாடி
    நாடுவோம் அவன் அருளைத் தேடி


    Yesu Peranthuvitar Messiah Vanthuvitar Lyrics in English

    Yesu piranthuvittar mesiyaavum vanthuvittar
    sernthu paadunga thannaanannaanae
    thoothar sollivittar amaithiyum thanthuvittar
    sernthu aadunga thannaanannaanae

    maarkali maasaththilae kotdidum paniyinilae
    aelaiyin kutisaiyilae piranthavanae
    thaevathoothan sonna seythiyithu
    paavam pokka vantha theyvamithu
    ellorum ingae ontakakkooti
    paalanin pirappil akkalippom

    kaattinilae thiruvilaa veettil ingu peruvilaa
    iraimakan tholuvaththilae piranthathaal
    vinnmeen kaatti thantha valiyumithu
    mannnnin irulaip pokkum oliyumithu
    aaduvom naamum aatippaati
    naaduvom avan arulaith thaeti