Author: admin

  • தேவாலயம் இது தேவ ஆலயம் Thevalayam ithu theva

    தேவாலயம் இது தேவ ஆலயம்
    தேவன் தங்கும் உள்ளம் அது
    ஜீவனுள்ள தேவ ஆலயம்
    தேவாலயம் தேவாலயம்
    இது தேவாலயம்

    அசுத்தம் இல்லாத இல்லம்
    அது தேவ ஆலயம்
    பரிசுத்தம் நிறைந்த உள்ளம்
    அது தேவ ஆலயம்

    ஒருமன நிறைவு உள்ள இல்லம்
    அது தேவாலயம்
    தேவன் வாசம் செய்யும் உள்ளம்
    அது தேவாயலம்

    கேரூபின்கள் சேராபீன்கள் வாசம்
    அது தேவாலயம்
    தேவனின் மகிமை தங்கும்
    அது தேவாலயம்


    Thevalayam ithu theva aalayam
    thevan thangkum ullam athu
    jivanulla theva aalayam
    thevalayam thevalayam
    ithu thevalayam

    asuththam illatha illam
    athu theva aalayam
    parisuththam niraintha ullam
    athu theva aalayam
    theva aalayam

    orumana niraivu ulla illam
    athu thevalayam
    thevan vasam seyyum ullam
    athu thevayalam

    kerupinkal serapinkal vasam
    athu thevalayam
    thevanin makimai thangkum
    athu thevalayam


  • தோம் தோம் தகநிதந Thom thom thakanithan

    தோம் தோம் தகநிதந ததிநதந
    திந்தர தோம் தந்திநிந்தந திரநதிந
    தோம் தோம் தகநிதந ததிநதந
    அபிஷேக நாயகனே என்னை ஆளும்
    அன்புள்ள எந்தன் தெய்வமே இறைமகனே
    அபிஷேக நாயகனே
    உன்னத கோமானே இவ்வுலகம் போற்றும்
    இயேசு தெய்வமே
    அன்புக்குப் பிறப்பிடமே என் அருந்தவ
    தவபுதனே சுதனே

    நன்மைகள் செய்பவராய்
    நானிலம் சுற்றி வந்த
    நல்லவர் உம்மைப்பாட
    நாவினை தந்தீர் நன்றி
    கண்ணீரை துடைப்பவரே
    என் கவலைகள் தீர்ப்பவரே
    மண்ணின் மன்னவரே என்
    மறைபொருள் ஞானவனே
    பரனே பரனே பரனே

    கள்ளன் என்று தள்ளிடாமல்
    அள்ளி என்னை அணைத்ததினால்
    உள்ளமே பொங்குதய்யா
    நன்றி என்று சொல்லுதய்யா
    சிலுவையின் நிழல் மறைவே
    என் பாவம் போக்கும் பரிசுத்தரே
    ஏலீமின் நீர் ஊற்றே
    என் தாகம் தீர்க்கும் ஜீவநதியே
    ஊற்றே ஊற்றே ஊற்றே

    வேத பரம் பொருளே
    ஓதும் மணிசுடரே
    பாதம் பணிய வந்தேன்
    கோடி கோடி நன்றியைய்யா
    ஆவியின் அருள் நிறைவே
    என் ஆனந்த கோமானே
    சிருஷ்டிக்கு சிருஷ்டிகரே
    என் சேஷ்டபுத்திர நாயகனே
    சுதனே சுதனே சுதனே


    Thom thom thakanithana thathinathana
    thinthara thom thanthininthana thiranathina
    thom thom thakanithana thathinathana
    apisheka nayakane ennai aalum
    anpulla enthan theyvame iraimakane
    apisheka nayakane
    unnatha komane ivvulakam porrum
    iyesu theyvame
    anpukkup pirappitame en arunthava
    thavaputhane suthane

    nanmaikal seypavaray
    nanilam surri vantha
    nallavar ummaippata
    navinai thanthir nanri
    kannirai thutaippavare
    en kavalaikal thirppavare
    mannin mannavare en
    maraiporul nyanavane
    parane parane parane

    kallan enru thallitamal
    alli ennai anaiththathinal
    ullame pongkuthayya
    nanri enru solluthayya
    siluvaiyin nizhal maraive
    en pavam pokkum parisuththare
    eelimin nir uurre
    en thakam thirkkum jivanathiye
    uurre uurre uurre

    vetha param porule
    oothum manisutare
    patham paniya vanthen
    koti koti nanriyaiyya
    aaviyin arul niraive
    en aanantha komane
    sirushtikku sirushtikare
    en seshtapuththira nayakane
    suthane suthane suthane


  • நம்ம இயேசு ராஜா Namma iyesu raja

    நம்ம இயேசு ராஜா கட்கும் பங்களா
    அதில் நிரந்தரமாய் என்றும் தங்கலாம்
    ஆடலாம் பாடலாம் நடனமாடி துதிக்கலாம்
    ஆடலாம் பாடலாம் நடனமாடி துதிக்கலாம்

    தட்டிப் பறித்து கொள்ளையடிக்கும்
    கொள்ளையன் அங்கில்லே
    தடுத்து நிறுத்தி கேள்வி கேட்கும்
    செக்போஸ்ட் அங்கில்லே
    கொத்தனாரில்லே அங்கே சித்தாளுமில்லே
    நம்ம இயேசு ராஜா கட்டும் பங்களா

    நிலையில்லா உலக வீட்டின்
    பாடுகள் அங்கில்லே தேவன் கட்டிய
    நித்திய வீடு நமக்கு சொந்தமே
    ஏழையுமில்லே பணக்காரணுமில்லே அங்கு
    எல்லாமே இன்ப மயம் தான்

    ஒளிவீசும் வெளிச்சமாக இயேசு நிற்பாரு
    பளிச்சிடும் வெண்ணாடை தரித்து நிற்பாடு
    பளிங்குத் தரையிலே நம் பாதம் பாயுமே
    இயேசுவோடு வாழ்ந்திருப்போம்


    Namma iyesu raja katkum pangkala
    athil nirantharamay enrum thangkalam
    aatalam patalam natanamati thuthikkalam
    aatalam patalam natanamati thuthikkalam
    thattip pariththu kollaiyatikkum

    kollaiyan angkille
    thatuththu niruththi kelvi ketkum
    sekpost angkille
    koththanarille angke siththalumille
    namma iyesu raja kattum pangkala

    nilaiyilla ulaka vittin
    patukal angkille thevan kattiya
    niththiya vitu namakku sonthame
    eezhaiyumille panakkaranumille angku
    ellame inpa mayam than

    olivisum velissamaka iyesu nirparu
    palissitum vennatai thariththu nirpatu
    palingkuth tharaiyile nam patham payume
    iyesuvotu vazhnthiruppom angka


  • நான் உனக்கு முன் Nan unakku mun

    நான் உனக்கு முன் போய்
    கோணலை நேராக்குவேன்
    வெண்கலக் கதவை உடைத்து
    இரும்புத்தாளை முறிப்பேன்
    அந்தகாரப் பொக்கிஷங்களையும்
    ஒளிப்பீடத்தின் புதையல் உனக்குக் கொடுப்பேன்
    அதனால் நான் தேவனென்று
    அறிந்து கொள்வாயே
    இஸ்ராயேலின் தேவன்
    நானே இஸ்ரவேலின் தேவன்
    உன்னைப் பேர் சொல்லி அழைத்தவர்

    நான் தரும் பலத்தினால் ஒரு
    சேனைக்குள் பாய்வாய்
    நான் தரும் பலத்தினால் ஒரு
    மதிலைத் தாண்டுவாய்
    உன்னை பெலப்படுத்தும் கிறிஸ்து என்னாலே
    எல்லாவற்றையும் செய்து
    உனக்கு பலனுண்டு

    விஷத்தைத் தந்தாலும்
    ஒன்றும் செய்யாது
    சர்ப்பத்தை மிதித்தாலும் ஒன்றும் அணுகாது
    தேவபெலத்தினால் தேள்களையும் மிதிப்பாய்
    சத்துரு கோட்டையை
    தகர்த்து எறிந்திடுவாய்

    சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
    நடந்தே செல்லுவாய் தேவ
    வார்த்தையைக் கொண்டு
    சாத்தானை விரட்டி அடிப்பாய்
    திறந்த வாசலை உனக்கு முன்பாய் வைத்தேனே
    பறந்து சென்று எனக்காக
    ஊழியம் செய்வாயே


    Nan unakku mun poy
    konalai nerakkuven
    venkalak kathavai utaiththu
    irumpuththalai murippen
    anthakarap pokkishangkalaiyum
    olippitaththin puthaiyal unakkuk kotuppen
    athanal nan thevanenru
    arinthu kolvaye
    israyelin thevan
    nane isravelin thevan

    unnaip per solli azhaiththavar
    nan tharum palaththinal oru
    senaikkul payvay
    nan tharum palaththinal oru
    mathilaith thantuvay
    unnai pelappatuththum kiristhu ennale
    ellavarraiyum seythu
    unakku palanuntu

    vishaththaith thanthalum
    onrum seyyathu
    sarppaththai mithiththalum onrum anukathu
    thevapelaththinal thelkalaiyum mithippay
    saththuru kottaiyai
    thakarththu erinthituvay

    singkaththin melum pampin melum
    natanthe selluvay theva
    varththaiyaik kontu
    saththanai viratti atippay
    thirantha vasalai unakku munpay vaiththene
    paranthu senru enakkaka
    uuzhiyam seyvaye


  • நாட்கள் நெய்கிறவன் Natkal neykiravan

    நாட்கள் நெய்கிறவன் எரிகிற
    நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது ஓ
    நாட்கள் அஞ்சற்காரன் ஓட்டத்தைக்
    காட்டிலும் தீவிரமாய் ஓடுகிறது – ஓ

    ஆசைகாட்டி மோசம் செய்யும் சாத்தான்
    உன்னை நாசமாக்க நேச வலையை விரிப்பான்
    இனம் கண்டிடு எதிர்த்து வென்றிடு
    உன்னத தேவன் மறைவை நோக்கி
    ஓடு ஓடு ஓடு ஓடு

    ஓடும் ஓட்டம் வீணாய் என்றும் ஓடாதே நீ
    ஆடும் ஆட்டம் வீணாய் போகும் மறவாதே
    காடு மேடுகள் கரடு பள்ளங்கள்
    தவறும் இடறும் கவனம் தேவை
    ஓடு ஓடு ஓடு ஓடு

    வருகின்ற நாட்கள் பொல்லாதவைகள்
    ஆனதால் உன்
    காலத்தைப் பயனுள்ளதாய் மாற்றிடு
    காலம் செல்லாது இனி வாழ்வும் நில்லாது
    எழுந்திடு திருந்திடு இயேசுவண்டை
    ஓடு ஓடு ஓடு ஓடு


    Natkal neykiravan erikira
    natavilum thiviramay ootukirathu oo
    natkal anysarkaran oottaththaik
    kattilum thiviramay ootukirathu oo

    aasaikatti mosam seyyum saththan
    unnai nasamakka nesa valaiyai virippan
    inam kantitu ethirththu venritu
    unnatha thevan maraivai nokki
    ootu ootu ootu ootu

    ootum oottam vinay enrum ootathe ni
    aatum aattam vinay pokum maravathe
    katu metukal karatu pallangkal
    thavarum itarum kavanam thevai
    ootu ootu ootu ootu

    varukinra natkal pollathavaikal
    aanathal un
    kalaththaip payanullathay marritu
    kalam sellathu ini vazhvum nillathu
    ezhunthitu thirunthitu iyesuvantai
    ootu ootu ootu ootu


  • வாருங்க என் நேசரே Varungka en nesare

    வாருங்க என் நேசரே
    வயல்வெளிக்குப் போவோம் அங்கே
    என் நேசத்தின் உச்சிதங்களை
    உமக்குக் கனியாய் கொடுப்பேன்

    ஆராதனையில் கலந்து கொள்வேன்
    அபிஷேகத்தால் நிறைந்திடுவேன்
    உம்மை துதித்து துதித்து
    தினம் பாடி பாடி தினம்
    நடனமாடி மகிழ்வேன்

    நேசத்தால் சோகமானேன் உம்
    பாசத்தால் நெகிழ்ந்த போனேன்
    உம் அன்புக் கடலிலே
    தினமும் மூழ்கியே
    நீந்தி நீந்தி மகிழ்வேன்

    நீர் செய்த நன்மைகட்காய்
    என்ன நான் செலுத்திடுவேன்
    இரட்சிப்பின் பாத்திரத்தை
    என் கையில் ஏந்தி இரட்சகா
    உம்மை தொழுவேன்


    Varungka en nesare
    vayalvelikkup povom angke
    en nesaththin ussithangkalai
    umakkuk kaniyay kotuppen

    aarathanaiyil kalanthu kolven
    apishekaththal nirainthituven
    ummai thuthiththu thuthiththu
    thinam pati pati thinam
    natanamati makizhven

    nesaththal sokamanen um
    pasaththal nekizhntha ponen
    um anpuk katalile
    thinamum muzhkiye
    ninthi ninthi makizhven

    nir seytha nanmaikatkay
    enna nan seluththituven
    iratsippin paththiraththai
    en kaiyil eenthi iratsaka
    ummai thozhuven


  • பிஞ்சு போன உள்ளம் Pinysu pona ullam

    பிஞ்சு போன உள்ளம் உள்ள
    பிஞ்சு நானய்யா
    தஞ்சமே நீர்தான் எந்தன் ஏசைய்யா
    வஞ்சனை நிறந்த இந்த உலகில் தானய்யா
    அஞ்சி நிற்கும் எனக்கு தான்
    துணைதான் நீரே ஐயா
    ஏசய்யா ஏசய்யா
    ஏசய்யா ஏசய்யா

    காணும் இடம் எல்லாம் கானல் நீர் ஐயா
    தாகம் தீர்க்கும் ஜீவநதி நீர்தான் இயேசய்யா
    பசி தீர்க்கும் ஜீவ அப்பம் நீர்தான் இயேசய்யா
    புல்லுள்ள இடத்தில் மேய்க்கும்
    மேய்ப்பன் நீர் ஐயா
    ஏசய்யா ஏசய்யா
    ஏசய்யா ஏசய்யா

    சுளகினால் புடைக்கப்பட்ட கோதுமை நான்ய்யா
    உதறி தள்ளப்பட்ட குப்பை நானய்யா
    கதறி உந்தன் பாதம் வந்தேன் ஏசய்யா
    சிதறிய எனக்கு வாழ்வு தந்தீர் ஏசய்யா
    ஏசய்யா ஏசய்யா
    ஏசய்யா ஏசய்யா

    உலகம் நேசம் எனக்கு இனி
    வேண்டாம் இயேசய்யா
    உண்மையான உந்தன் அன்பு
    போதும் இயேசய்யா உன்
    எண்ணம் ஏக்கம் எல்லாமே
    நீர்தான் இயேசய்யா உம்
    வருகையிலே என்னை சேர்த்துக்
    கொள்ளும் ஏசய்யா
    ஏசய்யா ஏசய்யா
    ஏசய்யா ஏசய்யா


    Pinysu pona ullam ulla
    pinysu nanayya
    thanysame nirthan enthan eesaiyya
    vanysanai nirantha intha ulakil thanayya
    anysi nirkum enakku than
    thunaithan nire aiya
    eesayya eesayya
    eesayya eesayya

    kanum itam ellam kanal nir aiya
    thakam thirkkum jivanathi nirthan iyesayya
    pasi thirkkum jiva appam nirthan iyesayya
    pullulla itaththil meykkum
    meyppan nir aiya
    eesayya eesayya
    eesayya eesayya

    sulakinal putaikkappatta kothumai nanyya
    uthari thallappatta kuppai nanayya
    kathari unthan patham vanthen eesayya
    sithariya enakku vazhvu thanthir eesayya
    eesayya eesayya
    eesayya eesayya

    ulakam nesam enakku ini
    ventam iyesayya
    unmaiyana unthan anpu
    pothum iyesayya un
    ennam eekkam ellame
    nirthan iyesayya um
    varukaiyile ennai serththuk
    kollum eesayya
    eesayya eesayya
    eesayya eesayya


  • வாலிபரே கன்னியரே Valipare kanniyare

    வாலிபரே கன்னியரே பாடு – உன்
    வாலிபத்தில் உன் சிருஷ்டிகரைப் பாடு
    எழுந்து நின்று பாடு இயேசுவுக்காய் ஆடு
    முழு பெலத்தோடு பாடு
    பாடு பாடு பாடு

    கண்களின் இச்சை உன்னைத் தொடாமல்
    கண்ணுக்கு கலிக்கம் போடு
    மாம்ச கிரியை உன்னை ஆளாமல்
    மாம்சத்தை அடக்கி ஆளு
    வாலிபம் பொல்லாதது
    கர்வம் நீயும் கொள்ளாதே
    எழுந்து நீ இயேசுவுக்காய் ஆடு

    உலகத்தின் வாழ்க்கை குழப்பமானது
    கலக்கத்தில் கொண்டு முடிந்திடும்
    வாலிப ஜாலி போலியானது
    காலியாய் உன்னை ஆக்கிடும்
    காலம் இனி செல்லாது
    நாட்கள் கூட வராது
    இதுவே நல்ல நேரம்
    தேவனைத் துதித்திடு

    படிப்பில பேரு நடிப்பில ஜோரு
    உலகம் போற்றும் ஹீரோதான்
    இயேசு இல்லாத வாழ்க்கை கூட
    சொல்வேன் நானும் ஹீரோ தான் உன்
    அழகும் வீண் உன் எழிலும் வீண்
    எல்லாம் மாயை மாயையே
    படைத்த உன் தேவனை
    இன்று நினைத்திடு


    Valipare kanniyare patu un
    valipaththil un sirushtikaraip patu
    ezhunthu ninru patu iyesuvukkay aatu
    muzhu pelaththotu patu
    patu patu patu

    kankalin issai unnaith thotamal
    kannukku kalikkam potu
    mamsa kiriyai unnai aalamal
    mamsaththai atakki aalu
    valipam pollathathu
    karvam niyum kollathe
    ezhunthu ni iyesuvukkay aatu

    ulakaththin vazhkkai kuzhappamanathu
    kalakkaththil kontu mutinthitum
    valipa jali poliyanathu
    kaliyay unnai aakkitum
    kalam ini sellathu
    natkal kuta varathu
    ithuve nalla neram
    thevanaith thuthiththitu

    patippila peru natippila joru
    ulakam porrum hirothan
    iyesu illatha vazhkkai kuta
    solven nanum hiro than un
    azhakum vin un ezhilum vin
    ellam mayai mayaiye
    pataiththa un thevanai
    inru ninaiththitu


  • வானமண்டலம் பொல்லாத Vanamantalam pollatha

    வானமண்டலம் பொல்லாத சேனைகள்
    எரிந்து சாம்பலாகிடும் நேரமே
    ஜெபத்தின் வல்லமை ஜெபத்தின் வல்லமை
    நுகங்களை எரித்து சாம்பலாக்கிடும்
    ஆ ஆ அல்லேலூயா
    ஓ ஓ அல்லேலூயா

    நுகங்களை முறித்திடும் வல்லமை
    கட்டுகளை அறுத்திடும் வல்லமை
    நோய்களை விரட்டி பேய்களைத் துரத்தும்
    தெய்வீக வல்லமை இறங்கட்டுமே

    சாத்தானை துரத்திடும் வல்லமை – அவனை
    மின்னலைப் போல விழச்செய்யும் வல்லமை
    பாவங்களைப் போக்கி சாபாங்களை நீக்கும்
    பரலோக வல்லமை இறங்கட்டுமே


    vanamantalam pollatha senaikal
    erinthu sampalakitum nerame
    jepaththin vallamai jepaththin vallamai
    nukangkalai eriththu sampalakkitum
    aa aa alleluya
    oo oo alleluya

    nukangkalai muriththitum vallamai
    kattukalai aruththitum vallamai
    noykalai viratti peykalaith thuraththum
    theyvika vallamai irangkattume

    saththanai thuraththitum vallamai avanai
    minnalaip pola vizhasseyyum vallamai
    pavangkalaip pokki sapangkalai nikkum
    paraloka vallamai irangkattume



  • மனிதனிடம் தேவன் Manithanitam thevan

    மனிதனிடம் தேவன் காட்டி அன்பு – இந்த
    மண்ணிலே மனிதனாக உதித்தது
    அன்பு அன்பு அன்பு தேவ அன்பு
    அன்பு அன்பு

    அன்பு நீடிய சாந்தமும், தயவும் உள்ளது
    அன்புக்கு பொறாமையில்லை அன்பு
    தன்னை புகழாது இறுமாப்பாய் இராது
    அயோக்கியத்தை செய்யாது
    தற்போழிபை நாடாது கோபமும் கொள்ளாது
    அன்பு தீங்கு நினையாது அன்பு

    அன்பு சகலமும் தாங்கும்
    சகலத்தையும் சகிக்கும்
    சகலத்தையும் விசுவாசிக்கும்
    சகலத்தையும் நம்பும்
    அன்புக்கும் ஆழமில்லை
    அன்புக்கு உயரமில்லை
    அன்புக்கு ஈடு இல்லை
    இணையேதும் இல்லை
    அன்புக்கிணையேதும் இல்லை – அன்பு

    தரிசனமானாலும் ஒழிந்துபோகும்
    அன்பு ஒழியாது
    அந்நியபாஷையானாலும் ஓய்ந்துபோகும்
    அன்பு ஓயாது! விசுவாசம் நம்பிக்கை
    அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கும்
    இவைகளில் எல்லாம் அன்பே பெரியது
    அந்த அன்பை நாடுங்கள் அன்பு


    Manithanitam thevan katti anpu intha
    mannile manithanaka uthiththathu
    anpu anpu anpu theva anpu
    anpu anpu

    anpu nitiya santhamum thayavum ullathu
    anpukku poramaiyillai anpu
    thannai pukazhathu irumappay irathu
    ayokkiyaththai seyyathu
    tharpozhipai natathu kopamum kollathu
    anpu thingku ninaiyathu anpu

    anpu sakalamum thangkum
    sakalaththaiyum sakikkum
    sakalaththaiyum visuvasikkum
    sakalaththaiyum nampum
    anpukkum aazhamillai
    anpukku uyaramillai
    anpukku iitu illai
    inaiyethum illai
    anpukkinaiyethum illai anpu

    tharisanamanalum ozhinthupokum
    anpu ozhiyathu
    anniyapashaiyanalum ooynthupokum
    anpu ooyathu visuvasam nampikkai
    anpu immunrum nilaiththirukkum
    ivaikalil ellam anpe periyathu
    antha anpai natungkal anpu