Author: admin

  • எங்க படை இது Engka patai ithu

    எங்க படை இது இயேசு படை
    வெற்றி நடை போடும் ஜீவ படை ஓ
    அல்லேலூயா சொல்லி
    சொல்லி துதிக்கும் படை
    எரிகோவை ஒரு நொடியில்
    இடிக்கும் படை
    இந்த படை போதுமா
    இன்னொரு படை வேணுமா
    சாத்தானை ஜெயிக்க
    எங்க படை போதுமே

    ஜெபிச்சே வியாதிகளை சொஸ்தமாக்குவோம்
    பாட்டுப் பாடியே பேய்களை விரட்டியடிப்போம்
    சத்தியத்தின் ஜனங்களை ஆதாயப்படுத்துவோம்
    வைராக்கியமாய் இயேசுவுக்காய்
    வாழ்ந்துக்காட்டுவோம்

    வீடு நடைபோடு வரும் ராஜப்படை
    காடு மேடு கடந்து வரும் தெய்வப்படை
    வீடு நிலம் சொத்துக்களை மறந்த படை
    இயேசுவுக்காய் தியாகமாய் வாழும்

    எதிரியின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்
    எதிர்த்து வரும் சவால்களை சமாளிப்போம்
    தோல்வி கண்டு ஒரு போதும் துவள மாட்டோம்
    இலக்கை நோக்கி பந்தயத்தை
    தொடர்ந்திடுவோம்

    எங்க ராஜா இயேசு ராஜா
    எங்கக் கொடி சிலுவைக் கொடி
    எங்க ராஜயம் பரலோக ராஜ்யம்
    எங்கள் கோஷம் அல்லேலூயா
    வெற்றி வெற்றி எங்களுக்கே வெற்றி


    Engka patai ithu iyesu patai
    verri natai potum jiva patai oo
    alleluya solli
    solli thuthikkum patai
    erikovai oru notiyil
    itikkum patai
    intha patai pothuma
    innoru patai venuma
    saththanai jeyikka
    engka patai pothume
    engka patai

    jepisse viyathikalai sosthamakkuvom
    pattup patiye peykalai virattiyatippom
    saththiyaththin janangkalai aathayappatuththuvom
    vairakkiyamay iyesuvukkay
    vazhnthukkattuvom

    vitu nataipotu varum rajappatai
    katu metu katanthu varum theyvappatai
    vitu nilam soththukkalai marantha patai
    iyesuvukkay thiyakamay vazhum patai

    ethiriyin suzhssikalai muriyatippom
    ethirththu varum savalkalai samalippom
    tholvi kantu oru pothum thuvala mattom
    ilakkai nokki panthayaththai
    thotarnthituvom

    engka raja iyesu raja
    engkak koti siluvaik koti
    engka rajayam paraloka rajyam
    engkal kosham alleluya
    verri verri engkalukke verri


  • தன்னந்தனி காட்டுக்குள்ளே Thannanthani kattukkulle

    தன்னந்தனி காட்டுக்குள்ளே
    தனிமையாய் நான் போகையில
    என்னோடு கூட வரும் தெய்வம்
    ராசாவே ஓ ராசாவே
    ராசாவே ஓ ராசாவே
    வாழ வழியில்லை வழியும் தெரியவில்லை
    தங்க ரதமே என்னோடு தங்க நீங்க வாங்க
    தங்க ரதமே என்னோடு தங்க நீங்க வாங்க
    தன்னந்தடி – ஓஹோ

    சூரியனும் மறைஞ்சிடுச்சி
    நிழலும் சாய்ஞ்சிடுச்சி
    காரிருளும் வந்திடுச்சி
    திகிலும் பிடிச்சிடுச்சி
    ஒளி தரும் தீபமே
    வழிகாட்டும் தெய்வமே
    தங்க ரதமே

    உற்றாரும் மறாந்திட்டாங்க
    பெற்றோரும் கைவிட்டுட்டாங்க
    நம்பினோரும் நடுத்தெருவில்
    விட்டுவிட்டு போயிட்டாங்க
    நம்பிக்கையின் நங்கூரமே
    நம்பும் எந்தன் தெய்வமே


    Thannanthani kattukkulle
    thanimaiyay nan pokaiyila
    ennotu kuta varum theyvam
    rasave oo rasave
    rasave oo rasave
    vazha vazhiyillai vazhiyum theriyavillai
    thangka rathame ennotu thangka ningka vangka
    thangka rathame ennotu thangka ningka vangka
    thannanthati ooho

    suriyanum marainysitussi
    nizhalum saynysitussi
    karirulum vanthitussi
    thikilum pitissitussi
    oli tharum thipame
    vazhikattum theyvame
    thangka rathame

    urrarum maranthittangka
    perrorum kaivittuttangka
    nampinorum natuththeruvil
    vittuvittu poyittangka
    nampikkaiyin nangkurame
    nampum enthan theyvame


  • மரித்தாலும் பிழைப்பான் Mariththalum pizhaippan

    மரித்தாலும் பிழைப்பான்
    அன்றோ நீதிமான்
    பிழைத்தாலும் துதிப்பான் அன்றோ
    தேவ தேவனை

    தீங்குகள் வரும்போது தேவனை நினைத்திடு
    பாடுகள் வரும்போது பரமனை பாடிடு
    கண்ணீர் வரும்போது
    நிரிச தசநி பநித கமததமநிச
    கண்ணீர் வரும்போது
    கர்த்தரை நினைத்திடு
    இகமதிலே அவர் துணையை
    நினைத்து நினைத்து
    துதித்திட ஜெபம் வருமே

    கட்டுகள் தனை அறுத்து
    கவலைகள் போக்கின
    நித்திய தேவனாம் நிமலனை நினைத்திடும்
    சத்திய குருவான…
    நிரிச…தசநி … பநித… கமததமநிச
    சத்திய குருவான சரித்திர நாயகனை
    துயில் எழுந்த தன்னை மறந்து
    துதித்து துதித்து பாடிட ஜெயம் வருமே

    ஆசீர்வாத ஊற்றுகளை
    அளவின்றி திறப்பவரை
    நாசியில் சுவாசம் உள்ள மட்டும் துதித்திடு
    மாம்ச தேகம் உள்ள
    ஆ…
    மாம்ச தேகம் உள்ள
    யாவருக்கும் கர்த்தர் அவர்
    நல்லவரை வல்லவரை
    புகழ்ந்து புகழ்ந்து
    துதித்திட ஜெபம் வரும்


    Mariththalum pizhaippan
    anro nithiman
    pizhaiththalum thuthippan anro
    theva thevanai

    thingkukal varumpothu thevanai ninaiththitu
    patukal varumpothu paramanai patitu
    kannir varumpothu
    nirisathasani panitha kamathathamanisa
    kannir varumpothu
    karththarai ninaiththitu
    ikamathile avar thunaiyai
    ninaiththu ninaiththu
    thuthiththita jepam varume

    kattukal thanai aruththu
    kavalaikal pokkina
    niththiya thevanam nimalanai ninaiththitum
    saththiya kuruvana
    nirisathasani panitha kamathathamanisa
    saththiya kuruvana sariththira nayakanai
    thuyil ezhuntha thannai maranthu
    thuthiththu thuthiththu patita jeyam varume

    aasirvatha uurrukalai
    alavinri thirappavarai
    nasiyil suvasam ulla mattum thuthiththitu
    mamsa thekam ulla
    aa
    mamsa thekam ulla
    yavarukkum karththar avar
    nallavarai vallavarai
    pukazhnthu pukazhnthu
    thuthiththita jepam varum


  • ஒரு சொட்டு கண்ணீரையாவது Oru sottu kanniraiyavathu

    ஒரு சொட்டு கண்ணீரையாவது
    உம் பாதத்தில் தொட்டு ஊற்றுனும்
    இயேசுவே என் மீட்பரே ஓஹோ
    உம் பாதத்திலே தொட்டு ஊற்றனும்
    உம் பாதத்திலே தொட்டு ஊற்றனும்

    அழுது அழுது புலம்புகிறேன்
    கலங்கி கண்ணீர் வடிக்கின்றேன்
    தேசத்திற்காக என் குடும்பத்திற்காக
    கதறி கண்ணீர் வடிக்கின்றேன்
    கதறி கண்ணீர் வடிக்கின்றேன்

    அழிந்து போகும் மக்களுக்காக
    ஒவ்வொரு நாளும் கண்ணீர் வடிக்கின்றேன்
    என் ஜனங்களுக்காக உமது இரட்சிப்புக்காக
    ஏங்கி ஏங்கி தவிக்கின்றேன்
    ஏங்கி ஏங்கி தவிக்கின்றேன்

    வாழ வைக்கும் வல்லவரே எங்களை
    வாழ வைக்க வாருமைய்யா
    ஜெபங்கேளுமைய்யா,
    எங்களை மன்னியுமையா
    ஏங்கி ஏங்கி தவிக்கின்றேன்
    உம் கிருபையாலே நடத்தும் ஐயா


    oru sottu kanniraiyavathu
    um pathaththil thottu uurrunum
    iyesuve en mitpare ooho
    um pathaththile thottu uurranum
    um pathaththile thottu uurranum

    azhuthu azhuthu pulampukiren
    kalangki kannir vatikkinren
    thesaththirkaka en kutumpaththirkaka
    kathari kannir vatikkinren
    kathari kannir vatikkinren

    azhinthu pokum makkalukkaka
    ovvoru nalum kannir vatikkinren
    en janangkalukkaka umathu iratsippukkaka
    eengki eengki thavikkinren
    eengki eengki thavikkinren

    vazha vaikkum vallavare engkalai
    vazha vaikka varumaiyya
    jepangkelumaiyya
    engkalai manniyumaiya
    eengki eengki thavikkinren
    um kirupaiyale nataththum aiya


  • எந்த சூழ்நிலையிலும் Entha suzhnilaiyilum

    எந்த சூழ்நிலையிலும்
    எப்பேர்பட்ட நேரத்திலும்
    மனரம்மியமாய் இருக்க
    நான் கற்றுக்கொண்டேன்
    போதுமென்ற மனதுடனே தேவபக்தியுடனே
    மனரம்மியமாய் இருக்க
    நான் கற்றுக்கொண்டேன்

    அத்திமரம் துளிர் விடாமல்
    போனாலும்
    திராட்சை செடி பலன்
    கொடாமல் போனாலும்
    தொழுவத்தில் மந்தைகள்
    இல்லாமல் போனாலும்
    மனரம்மியமாய் இருக்க
    நான் கற்றுக்கொண்டேன்

    உற்ற பின்பு உதறி
    தள்ளி போனாலும்
    பெற்ற அன்பு என்னை
    விட்டு போனாலும் ஓஹோ
    நண்பர்கள் கூட்டம் என்னை
    விட்டு விலகிப் போனாலும்
    மனரம்மியமாய் இருக்க
    நான் கற்றுக்கொண்டேன்
    எந்த சூழ்நிலையிலும்

    சொத்து சுகம் என்னை
    விட்டு போனாலும்
    பந்த பாசம் என்னை விட்டு
    பிரிந்தாலும்
    எத்தனை வார்த்தைகளால்
    இழித்து பேரி திரிந்தாலும்

    மனரம்மியமாய் இருக்க
    நான் கற்றுக்கொண்டேன்


    Entha suzhnilaiyilum
    epperpatta neraththilum
    manarammiyamay irukka
    nan karrukkonten
    pothumenra manathutane thevapakthiyutane
    manarammiyamay irukka
    nan karrukkonten

    aththimaram thulir vitamal
    ponalum
    thiratsai seti palan
    kotamal ponalum
    thozhuvaththil manthaikal
    illamal ponalum
    manarammiyamay irukka
    nan karrukkonten
    entha suzhnilaiyilum

    urra pinpu uthari
    thalli ponalum
    perra anpu ennai
    vittu ponalum ooho
    nanparkal kuttam ennai
    vittu vilakip ponalum
    manarammiyamay irukka
    nan karrukkonten
    entha suzhnilaiyilum

    soththu sukam ennai
    vittu ponalum
    pantha pasam ennai vittu
    pirinthalum
    eththanai varththaikalal
    izhiththu peri thirinthalum

    manarammiyamay irukka
    nan karrukkonten


  • மலையோர வெயிலும் Malaiyora veyilum

    மலையோர வெயிலும்
    மாலை மயங்கும் நேரத்தில்
    மணவாளன் இயேசு வந்தாராம் என் மகராசன்
    மணவாளன் இயேசு வந்தாராம் ஒ என்னை காண
    மணவாளன் இயேசு வந்தாராம்

    கல்லு முள்ளு பாதையில
    காஞ்ச முள்ளு குத்தையில
    பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு
    என் அன்பு ராசன்
    பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு
    அவர் என்னை தூக்கி
    பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு

    வனாந்திர பாதையில
    நா வரண்டு நான் போகையில
    தாகத்துக்கு தண்ணீர் தந்தாரு என் அன்பு ராசன்
    கன்மலை நீருற்றானாரு

    அழுகையின் பாதையில
    அழுது நான் புலம்பையில
    அழாதே என்று சொன்னாரு – என் அன்பு ராசன்
    வாழ வைப்பேன் என்று சொன்னாரு
    என் கண்ணுமணி
    வாழவைப்பேன் என்று சொன்னாரு


    Malaiyora veyilum
    malai mayangkum neraththil
    manavalan iyesu vantharam en makarasan
    manavalan iyesu vantharam o ennai kana
    manavalan iyesu vantharam

    kallu mullu pathaiyila
    kanysa mullu kuththaiyila
    panysanaiyay nenysil sumantharu
    en anpu rasan
    panysanaiyay nenysil sumantharu
    avar ennai thukki
    panysanaiyay nenysil sumantharu

    vananthira pathaiyila
    na varantu nan pokaiyila
    thakaththukku thannir
    thantharu en anpu rasan
    kanmalai nirurranaru

    azhukaiyin pathaiyila
    azhuthu nan pulampaiyila
    azhathe enru sonnaru en anpu rasan
    vazha vaippen enru sonnaru
    en kannumani
    vazhavaippen enru sonnaru


  • ஸ்திரிகளுக்குள் ரூபவதியே Sthirikalukkul rupavathiye

    ஸ்திரிகளுக்குள் ரூபவதியே
    தண்ணீர்மொள்ள வந்தவளே ஓஹோ ஹோ
    கானானின் மானே என்
    எஜமானின் தேனே நி
    கண் கவரும் புள்ளிமானே

    அழகிற் சிறந்தவரின் அழகை ரசிக்க வந்த
    அழகு மணவாட்டியே உன்
    உள்ளழகின் கனிகளை ரசித்து ருசித்திடும்
    மணவாளன் நான் தானே
    உன் பற்களின் நடுவே வரும்
    பொற்கால துதிகளுக்கு மயங்கும் மன்னன் நானே
    உன் சொற்களின் கோர்வையால்
    அழகு துதி தந்து என்னை நீ கவர்ந்தாயே

    சித்திரதையலாடை முத்திரை மோதிரம்
    அணிந்து வருபவளே
    உன் நித்திரை மயக்கத்தில்
    நேசரின் மார்பினில் சாய்ந்து மகிழ்பவளே
    இத்தரை மீதினில் அத்துரை தேவனை
    பாடி மகிழ்பவளே
    உன் உத்தம புத்திரத்தில் நேசரின்
    இதயத்தில் இடம் பெற்று மகிழ்ந்தாயே


    Sthirikalukkul rupavathiye
    thannirmolla vanthavale ooho ho
    kananin mane en
    ejamanin thene ni
    kan kavarum pullimane

    azhakir siranthavarin azhakai rasikka vantha
    azhaku manavattiye un
    ullazhakin kanikalai rasiththu rusiththitum
    manavalan nan thane
    un parkalin natuve varum
    porkala thuthikalukku mayangkum mannan nane
    un sorkalin korvaiyal
    azhaku thuthi thanthu ennai ni kavarnthaye

    siththirathaiyalatai muththirai mothiram
    aninthu varupavale
    un niththirai mayakkaththil
    nesarin marpinil saynthu makizhpavale
    iththarai mithinil aththurai thevanai
    pati makizhpavale
    un uththama puththiraththil nesarin
    ithayaththil itam perru makizhnthaye


  • புதிய யுகம் பிறந்தது Puthiya yukam piranthathu

    புதிய யுகம் பிறந்தது
    பழைய யுகம் மறைந்தது
    இயேசு ராஜா இருக்கிறார்
    என்று காலம் சொல்லுது
    கி.மு. கி.பி இரண்டாம் மூன்று
    என்று சொல்லுது
    இயேசு ராஜா வருகிறார்
    என்று சொல்லுது
    மாரநாதா அல்லேலூயா மாரநாதா
    அல்லேலூயா மாரநாதா
    அல்லேலூயா மாரநாதா

    இயேசு வருகிறார்
    ஆஹாஹா இயேசு வருகிறார்
    ஆஹா இயேசு வருகிறார்
    ஆஹா இயேசு வருகிறார்

    மரித்தவர் எவரும் உயிர்த்தாக சரித்திரம்
    சொல்லவில்லை – ஆனால்
    ஏசுவின் கல்லறை மட்டும்
    இன்றும் திறந்தே உள்ளது
    கற்கால காலம் முதல் இந்த
    கம்ப்யூட்டர் காலம் வரை
    கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம்
    என்று சொல்லுது

    வானமும் பூமியும் உலகின் நிறைவும்
    ஒழிந்தே போய்விடும்
    ஆனால் தேவனின் வார்த்தைகள்
    ஒரு போதும் மாறுவதில்லையே
    காலங்கள் மாறலாம் அதின்
    கோலங்கள் மாறலாம்
    ஞாலம் படைத்த தேவன் என்றும்
    மாறுவதில்லையே


    Puthiya yukam piranthathu
    pazhaiya yukam marainthathu
    iyesu raja irukkirar
    enru kalam solluthu
    ki.mu. ki.pi irantam munru
    enru solluthu

    iyesu raja varukirar
    enru solluthu
    maranatha alleluya maranatha
    alleluya maranatha
    alleluya maranatha
    iyesu varukirar
    aahaha iyesu varukirar
    aaha iyesu varukirar
    aaha iyesu varukirar

    mariththavar evarum uyirththaka sariththiram
    sollavillai aanal
    eesuvin kallarai mattum
    inrum thiranthe ullathu
    karkala kalam muthal intha
    kampyuttar kalam varai
    karththare theyvam karththare theyvam
    enru solluthu

    vanamum pumiyum ulakin niraivum
    ozhinthe poyvitum
    aanal thevanin varththaikal
    oru pothum maruvathillaiye
    kalangkal maralam athin
    kolangkal maralam
    nyalam pataiththa thevan enrum
    maruvathillaiye


  • புத்தி கெட்ட அத்தி Puththi ketta aththi

    புத்தி கெட்ட அத்தி மரமே ஓ
    சக்தி கெட்ட அத்தி மரமே – உன்னை
    சக்தி தந்து கட்டிகாத்த முத்தான தோட்டானுக்கு
    வெட்கம் தந்த அத்திமரமே

    ஒண்ணாம் வருஷத்திலும் ஒண்ணும் இல்லை
    ரெண்டாம் வருஷத்திலும் கனியுமில்லை உன்னில்
    உன்னை முட்டி போட்டு தொட்டு தொட்டு
    கட்டிக் காத்த தோட்டானுக்கு
    வெட்டிபோட மனதுமில்லை புத்திக்கெட்ட

    காய்ந்த மரமாக இருப்பதென்ன நீ
    கனியாத மரமாக நிலைத்ததென்ன
    மலடான மரமாக போனதென்ன நீ
    மன்னவனின் மகிமையை இழந்ததென்ன

    காய்க்கும் மரமாக இருந்திடணும் நீ
    கனி தந்து தேவனுக்காய் வாழ்ந்திடணும்
    நீரோரம் நடப்பட்ட நல் மரமாய்
    பூத்துக் காய்த்து நீ குலுங்கிடணும் நீ


    Puththi ketta aththi marame oo
    sakthi ketta aththi marame unnai
    sakthi thanthu kattikaththa muththana thottanukku
    vetkam thantha aththimarame

    onnam varushaththilum onnum illai
    rentam varushaththilum kaniyumillai unnil
    unnai mutti pottu thottu thottu
    kattik kaththa thottanukku
    vettipota manathumillai puththikketta

    kayntha maramaka iruppathenna ni
    kaniyatha maramaka nilaiththathenna
    malatana maramaka ponathenna ni
    mannavanin makimaiyai izhanthathenna

    kaykkum maramaka irunthitanum ni
    kani thanthu thevanukkay vazhnthitanum
    niroram natappatta nal maramay
    puththuk kayththu ni kulungkitanum ni


  • பொழுது விடிகிறது Pozhuthu vitikirathu

    பொழுது விடிகிறது போக விடு என்று
    தூதன் சொன்னாலும்
    அழுது அழுது ஆசீர்வாதம்
    பெறாமல் விடமாட்டேன் நான்
    பெறாமல் விடமாட்டேன்
    பெறாமல் விடமாட்டேன்
    ஆசீர்வாத அலைகளை நான்
    காணாமல் விடமாட்டேன்

    இஸ்ரவேலே என்றழைக்கும்
    வரை உம்மை விடமாட்டேன் என்னை
    ஆசீர்வாத ஊற்றாய் மாற்றும்
    வரையும் விடமாட்டேன்
    உம்மை விட மாட்டேன் நான்
    உம்மை விட மாட்டேன் – என்னை
    ஆசீர்வாத ஊற்றாய் மாற்றும்
    வரையும் விடமாட்டேன்

    ஆபிரகாமே என்றழைக்கும் வரை
    உம்மை விடமாட்டேன் என்
    விசுவாசத்தை உறுதிப் படுத்தும்
    வரையும் விடமாட்டேன்
    உம்மை விட மாட்டேன் நான்
    உம்மை விட மாட்டேன்
    என் விசுவாசத்தை உறுதிப் படுத்தும்
    வரையும் விடமாட்டேன்

    ஆகாரே என்றழைக்கும் வரை
    உம்மை விட மாட்டேன் உம்
    கண்ணீரை கண்டேன் என்னும் வரை
    உம்மை விட மாட்டேன்
    உம்மை விட மாட்டேன் நான்
    உம்மை விட மாட்டேன்
    உன் கண்ணீரை கண்டேன் என்னும் வரி
    உம்மை விட மாட்டேன்


    Pozhuthu vitikirathu poka vitu enru
    thuthan sonnalum
    azhuthu azhuthu aasirvatham
    peramal vitamatten nan
    peramal vitamatten
    peramal vitamatten
    aasirvatha alaikalai nan
    kanamal vitamatten

    isravele enrazhaikkum
    varai ummai vitamatten ennai
    aasirvatha uurray marrum
    varaiyum vitamatten
    ummai vita matten nan
    ummai vita matten ennai
    aasirvatha uurray marrum
    varaiyum vitamatten

    aapirakame enrazhaikkum varai
    ummai vitamatten en
    visuvasaththai uruthip patuththum
    varaiyum vitamatten
    ummai vita matten nan
    ummai vita matten
    en visuvasaththai uruthip patuththum
    varaiyum vitamatten

    aakare enrazhaikkum varai
    ummai vita matten um
    kannirai kanten ennum varai
    ummai vita matten
    ummai vita matten nan
    ummai vita matten
    un kannirai kanten ennum vari
    ummai vita matten