Author: admin

  • வரம் தர வா வா Varam thara va va

    வரம் தர வா வா மனுவேலா
    வா மனுவேலா வா மனுவேலா
    வரம் தர வா வா மனுவேலா
    வா மனுவேலா வா மனுவேலா
    இயேசு எந்தன் பரிகாரியே
    வேறு யாரையும் கண்டறியேனே
    யாரையும் கண்டறியேனே வேறு
    யாரையும் கண்டறியேனே வேறு

    பாவி என்னை நல் வழி நடத்தும்
    திரு ஆவியினால் என்னை நிரப்பும்
    திரு ஆவியினால் என்னை நிரப்பும்
    திரு ஆவியினால் என்னை நிரப்பும்

    இன்று முதல் நான் உமதடிமை இனி
    ஒன்றுமில்லை எனக்குலகில்
    ஒன்றுமில்லை எனக்குலகில்
    ஒன்றுமில்லை எனக்குலகில்


    varam thara va va manuvela
    va manuvela va manuvela
    varam thara va va manuvela
    va manuvela va manuvela
    iyesu enthan parikariye
    veru yaraiyum kantariyene
    yaraiyum kantariyene veru
    yaraiyum kantariyeneveru

    pavi ennai nal vazhi nataththum
    thiru aaviyinal ennai nirappum
    thiru aaviyinal ennai nirappum
    thiru aaviyinal ennai nirappum

    inru muthal nan umathatimai ini
    onrumillai enakkulakil
    onrumillai enakkulakil
    onrumillai enakkulakil


  • இதுவே காலம் இதுவே Ithuve kalam ithuve

    இதுவே காலம் இதுவே காலம்
    இயேசுவை சொல்ல, எதிரியை வெல்ல
    எழும்பி நாம் சொல்லும் காலம்
    கதறி ஜெபித்து களத்தில் இறங்கும் காலம்
    கனிகள் கொடுத்து கர்த்தரை ஜெபிக்கும் காலம்

    பாவத்தின் சோதனை நெருங்கிடும் போது
    பரிசுத்தர் பாதம் விழுவோம்
    பரமனை உயர்த்தி ஓசிப்பு கூற
    பார்க்கின்றார் என்று சொல்லுவோம்
    தேவன் பார்க்கின்றார் என்று சொல்லுவோம்

    பாதாளம் விழுங்கும் பாரதத்தை மீட்கும்
    பலமுள்ள தேவன் சேனை நாம்
    பட்டயமாம் வசனம் கரங்களில் ஏந்தி
    பகைவனை வென்றிடுவோம்

    காலமோ கொஞ்சம் வேலையோ அதிகம்
    கடினமாக உழைப்போம்
    கண்ணீர் துடைத்து பலனை கொடுத்து
    கால் வைக்கும் தேசம் தருவார் இயேசு


    Ithuve kalam ithuve kalam
    iyesuvai solla ethiriyai vella
    ezhumpi nam sollum kalam
    kathari jepiththu kalaththil irangkum kalam
    kanikal kotuththu karththarai jepikkum kalam

    pavaththin sothanai nerungkitum pothu
    parisuththar patham vizhuvom
    paramanai uyarththi oosippu kura
    parkkinrar enru solluvom
    thevan parkkinrar enru solluvom

    pathalam vizhungkum parathaththai mitkum
    palamulla thevan senai nam
    pattayamam vasanam karangkalil eenthi
    pakaivanai venrituvom

    kalamo konysam velaiyo athikam
    katinamaka uzhaippom
    kannir thutaiththu palanai kotuththu
    kal vaikkum thesam tharuvar iyesu


  • என் பாரங்கள் En parangkal

    என் பாரங்கள் தாங்கிடுவார்
    நாதா நீரல்லால் யாருமில்லை
    என் ஜீவியம் உம் கையிலே
    உம்பாண்டமாய் என்னை மாற்றிடுமே
    நாதா நீரல்லால் யாருமில்லை

    காலம் கடந்திடுதே
    ஜீவியம் முடிவினை நெருங்கிடுதே
    நாதா உம்மையே பின் செல்லவே
    கிருபை வரம் தாருமே
    நாதா நீரல்லால் யாருமில்லை

    மாய உலகினிலே
    ஓடி அலைந்து நான் தவிக்கையிலே
    நாதா உந்தனின் கிருபை தந்து
    அனுதினம் நடத்திடுமே
    நாதா நீரல்லால் யாருமில்லை

    சோர்ந்திடும் வேளையிலே
    சார்ந்து நான் உந்தனில் நின்றிடவே
    நாதா உந்தனின் பெலனைத் தந்து
    தினந்தோறும் காத்திடுமே
    நாதா நீரல்லால் யாருமில்லை


    En parangkal thangkituvar
    natha nirallal yarumillai
    en jiviyam um kaiyile
    umpantamay ennai marritume
    natha nirallal yarumillai

    kalam katanthituthe
    jiviyam mutivinai nerungkituthe
    natha ummaiye pin sellave
    kirupai varam tharume
    natha nirallal yarumillai

    maya ulakinile
    ooti alainthu nan thavikkaiyile
    natha unthanin kirupai thanthu
    anuthinam nataththitume
    natha nirallal yarumillai

    sornthitum velaiyile
    sarnthu nan unthanil ninritave
    natha unthanin pelanaith thanthu
    thinanthorum kaththitume
    natha nirallal yarumillai


  • என்னுயிரும் என் இயேசுக்காக Ennuyirum en iyesukkaka

    என்னுயிரும் என் இயேசுக்காக
    என் உள்ளமும் என் இயேசுக்காக
    என் இயேசுவை நான் நேசித்து
    என் இயேசுவை நான் தியானித்து
    என் இயேசுவிலே நான் களிப்புற வேண்டும்

    என்னை உயர்த்தியதும்
    என் இயேசு மாத்தரமே
    என்னை உயிர்ப்பித்ததும்
    என் இயேசு மாத்தரமே

    என் ஆசை என்
    இயேசு மாத்தரமே
    என் வாஞ்சையும் அவர்
    சமூகம் மாத்தரமே


    Ennuyirum en iyesukkaka
    en ullamum en iyesukkaka
    en iyesuvai nan nesiththu
    en iyesuvai nan thiyaniththu
    en iyesuvile nan kalippura ventum

    ennai uyarththiyathum
    en iyesu maththarame
    ennai uyirppiththathum
    en iyesu maththarame

    en aasai en
    iyesu maththarame
    en vanysaiyum avar
    samukam maththarame


  • என்றும் மாறாதவர் Enrum marathavar

    என்றும் மாறாதவர் நீர் என்னை மறவாதவர்
    என்றும் நடத்திடுவீர் நீதியின் பாதையில்

    மலைகள் விலகினாலும்
    பர்வதம் நிலைப்பெயர்ந்தாலும்
    மாறாததும் என்றுமே உம் கிருபை
    மண்ணிலே என் ஆனந்தமே

    உந்தன் மறைவினிலே
    தங்கி நான் இருப்பேன்
    உந்தன் சிறகுகளே என் தஞ்சம்
    நீரே என் அடைக்கலமே

    உம்மில் நிலைத்திருக்கும் கொடியாய்
    எங்கும் படர்ந்திடுவேன்
    சுத்தம் செய்திடுவீர் நீர் என்னை
    நித்தம் கன் கொடுப்பேன்


    Enrum marathavar nir ennai maravathavar
    enrum nataththituvir nithiyin pathaiyil

    malaikal vilakinalum
    parvatham nilaippeyarnthalum
    marathathum enrume um kirupai
    mannile en aananthame

    unthan maraivinile
    thangki nan iruppen
    unthan sirakukale en thanysam
    nire en ataikkalame

    ummil nilaiththirukkum kotiyay
    engkum patarnthituven
    suththam seythituvir nir ennai
    niththam kan kotuppen


  • சீரார் விவாகம் Sirar vivakam

    சீரார் விவாகம் ஏதேன் காவிலே
    நேராய் அமைத்த தேவ தேவனே
    தாராய் மன்றலாசியே
    வாராய் சுபம் சேரவே
    நேயனே மகா தூய தேவ தேவனே
    சீர்மேவும் மெய்மனாசி நீ தரவா
    நேயனே மகா தூய தேவ தேவனே
    சீர்மேவுமே ஆசிதா
    …நேயனே

    மங்கள மணமகன் அவர்களுக்கும்
    மங்கள மணமகள் அவர்களுக்கும்
    இயேசு தேவ தயவாய்
    பாசத் துணை சேர்த்துவை

    நாடோறும் செல்பாதை தீபமாய்
    நாடு உயர்ந்த வேத நூலதை
    தேடித் துணைகொண்டன்பாய்
    நீடித்தும்மைத் தேடிட நீடித்தவர் வாழ்ந்திட

    ஆன்றோர் எந்நாளும் போற்றும் சேயரும்
    வானோர் சிறந்த கல்வி செல்வமும்
    சான்றோர் போற்றும் நேசரும்
    தோன்றித் திகழ சீரருள்

    வாழ்க வாழ்க என்றும் இம்மணர்
    வாழ்க இலங்கும் தந்தை தாயாரும்
    வாழ்க சுற்றத்தார் அன்பர்
    வாழ்க சுப மன்றலும்


    Sirar vivakam eethen kavile
    neray amaiththa theva thevane
    tharay manralasiye
    varay supam serave
    neyane maka thuya theva thevane
    sirmevum meymanasi ni tharava
    neyane maka thuya theva thevane
    sirmevume aasitha
    …neyane

    mangkala manamakan avarkalukkum
    mangkala manamakal avarkalukkum
    iyesu theva thayavay
    pasath thunai serththuvai

    natorum selpathai thipamay
    natu uyarntha vetha nulathai
    thetith thunaikontanpay
    nitiththummaith thetita nitiththavar vazhnthita

    aanror ennalum porrum seyarum
    vanor sirantha kalvi selvamum
    sanror porrum nesarum
    thonrith thikazha sirarul

    vazhka vazhka enrum immanar
    vazhka ilangkum thanthai thayarum
    vazhka surraththar anpar
    vazhka supa manralum


  • உம் பாதம் அண்டினோமே Puththikkettatha anpin

    புத்திக்கெட்டாத அன்பின் வாரீ பாரும்
    உம் பாதம் அண்டினோமே தேவரீர்
    விவாகத்தால் இணைக்கும் இருபேரும்
    ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர்

    ஆ ஜீவ ஊற்றே, இவரில் உம் நேசம்
    நல் நம்பிக்கையும் வாழ்வு, தாழ்விலும்
    உம் பேரில் சாரும் ஊக்க விசுவாசம்
    குன்றாத தீரமும் தந்தருளும்

    பூலோக துன்பம் இன்பமாக மாற்றி
    மெய் சமாதானம் தந்து தேற்றுவீர்
    வாழ்நாள் ஈற்றில் மோட்ச கரையேற்றி
    நிறைந்த ஜீவன் அன்பும் நல்குவீர்


    Puththikkettatha anpin vari parum
    um patham antinome thevarir
    vivakaththal inaikkum iruperum
    onraka vazhum anpai iikuvir

    aa jiva uurre ivaril um nesam
    nal nampikkaiyum vazhvu thazhvilum
    um peril sarum uukka visuvasam
    kunratha thiramum thantharulum

    puloka thunpam inpamaka marri
    mey samathanam thanthu therruvir
    vazhnal iirril motsa karaiyerri
    niraintha jivan anpum nalkuvir


  • பாக்கியவான்கள் பாக்கியவான்கள் Pakkiyavankal pakkiyavankal

    பாக்கியவான்கள் பாக்கியவான்கள்
    இயேசுவின் சமூகத்தில் பாக்கியவான்கள்
    ஆவியில் எளிமையுள்ளவர்கள்

    பாக்கியவான்கள்
    பரலோக ராஜ்யம் அவர்களுடையது
    துயரபடுகிறார்கள் பாக்கியவான்கள்
    அவர்கள் ஆறுதல் அடைவார்கள்

    இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்
    அவர்கள் இரக்கம் பெறுவார்கள்
    இருதயத்தில் சுத்தம் உள்ளவர்கள்
    பாக்கியவான்கள்
    அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்

    சமாதானம் பண்ணூகிறவர்கள் பாக்கியவான்கள்
    தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள்
    நீதிக்காக துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்
    பரலோக ராஜ்யம் அவர்களுடையது

    என்னமித்தம் உங்களை நிந்தித்து
    துன்பப்படுத்தி பலவித தீமையான சொற்களை
    உங்கள் பேரில் பொய்யாய் சொன்னால்
    பாக்கியவான்கள்
    பரலோகத்தில் உங்கள் பெலன்
    மிகுதியாய் இருக்கும்


    Pakkiyavankal pakkiyavankal
    iyesuvin samukaththil pakkiyavankal

    aaviyil elimaiyullavarkal
    pakkiyavankal
    paraloka rajyam avarkalutaiyathu
    thuyarapatukirarkal pakkiyavankal
    avarkal aaruthal ataivarkal

    irakkamullavarkal pakkiyavankal
    avarkal irakkam peruvarkal
    iruthayaththil suththam ullavarkal
    pakkiyavankal
    avarkal thevanai tharisipparkal

    samathanam pannukiravarkal pakkiyavankal
    thevanutaiya puththirar enappatuvarkal
    nithikkaka thunpappatukiravarkal pakkiyavankal
    paraloka rajyam avarkalutaiyathu

    ennamiththam ungkalai ninthiththu
    thunpappatuththi palavitha thimaiyana sorkalai
    ungkal peril poyyay sonnal
    pakkiyavankal
    paralokaththil ungkal pelan
    mikuthiyay irukkum


  • பானையிலே சோறெடுத்து Panaiyile soretuththu

    பானையிலே சோறெடுத்து
    பாதையிலே போற பொண்ணு
    பக்க பலமா இயேசுயிருக்கார்
    பயந்து விடாதே உன்
    அக்கம் பக்கம் ஆபத்தன்னு
    கலங்கி விடாதே

    கன்னத்துல கைய வெச்சி
    மன்னவன நினைக்கயில
    மன்னாதி மன்னன் இயேசு
    மனசுக்குள் வந்தாரு
    என்னென்னமோ பேசணுன்னு
    என் மனசு நினைக்கையிலே
    கண்ணே மணியே ரூபதிவயே என்றழைச்சாரு
    என் கன்னத்துல முத்தமிட்டு என்றழைச்சாரு

    வெயில் என் மேல் பட்டவுடன்
    கருப்பாநா போயிட்டேன்னு
    வெறுப்பா பார்க்காம
    விருப்பப்பட்டாரு
    அறுப்பு காலத்துல வரப்புல நடக்கையில
    பாதம் கல்லில் இடறாமல் தாங்கி சென்றாரு
    எனை பிரியமே ரூபவதியே என்றழைச்சாரு

    காலங்கள் பல ஆண்டு
    கடந்தே போனாலும்
    கர்த்தாவே உம் அன்பு
    என்றுமே மாறாவில்லை
    உள்ளத்தை கொள்ளை கொண்ட
    வெள்ளை அங்கி மன்னவனே
    அல்லும் பகலும் உமக்காகக்
    காத்திருப்பேன் நான்
    எனை அணைத்துக் கொண்டு
    முத்தமிட சீக்கிரம் வாருமைய்யா


    Panaiyile soretuththu
    pathaiyile pora ponnu
    pakka palama iyesuyirukkar
    payanthu vitathe un
    akkam pakkam aapaththannu
    kalangki vitathe

    kannaththula kaiya vessi
    mannavana ninaikkayila
    mannathi mannan iyesu
    manasukkul vantharu
    ennennamo pesanunnu
    en manasu ninaikkaiyile
    kanne maniye rupathivaye enrazhaissaru
    en kannaththula muththamittu enrazhaissaru

    veyil en mel pattavutan
    karuppana poyittennu
    veruppa parkkama
    viruppappattaru
    aruppu kalaththula varappula natakkaiyila
    patham kallil itaramal thangki senraru
    enai piriyame rupavathiye enrazhaissaru

    kalangkal pala aantu
    katanthe ponalum
    karththave um anpu
    enrume maravillai
    ullaththai kollai konta
    vellai angki mannavane
    allum pakalum umakkakak
    kaththiruppen nan
    enai anaiththuk kontu
    muththamita sikkiram varumaiyya


  • மனிதனால் நிறுத்த Manithanal niruththa

    மனிதனால் நிறுத்த முடியுமா
    இந்த அபிஷேகத்த
    மனிதனால் தடுக்க முடியுமா
    முடியாது… முடியாது
    இந்த அபிஷேகத்த தடுக்க முடியாது
    இந்த அபிஷேகத்த நிறுத்த முடியாது

    அக்னியின் அபிஷேகம்
    அனல் மூட்டும் அபிஷேகம்
    கொழுந்துவிட்டு எரியும் அபிஷேகம்
    எழுப்புதலின் அபிஷேகம்

    ஆவியின் அபிஷேகம்
    ஆண்டவரின் அபிஷேகம்
    மகிமையின் அபிஷேகம்
    மாறாத அபிஷேகம்

    வல்லமையின் அபிஷேகம்
    உன்னத அபிஷேகம்
    வாக்குமாறா அபிஷேகம்
    உருமாற்றும் அபிஷேகம்


    Manithanal niruththa mutiyuma
    intha apishekaththa
    manithanal thatukka mutiyuma
    mutiyathu mutiyathu
    intha apishekaththa thatukka mutiyathu
    intha apishekaththa niruththa mutiyathu

    akniyin apishekam
    anal muttum apishekam
    kozhunthuvittu eriyum apishekam
    ezhupputhalin apishekam

    aaviyin apishekam
    aantavarin apishekam
    makimaiyin apishekam
    maratha apishekam

    vallamaiyin apishekam
    unnatha apishekam
    vakkumara apishekam
    urumarrum apishekam