Author: admin

  • கிருபாசனதண்டை ஓடி kirupasanathantai ooti

    கிருபாசனதண்டை ஓடி வந்தேன்
    கிருபையாய் இரங்கிடுமே
    தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திட
    உம் கிருபையால் நிறைத்திடுமே
    தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திட
    உம் கிருபையால் நிரைத்திடுமே
    உம் கிருபை இல்லையென்றால் நான் இல்லை
    அதை நீர் நன்றாய் அறிவீர்

    என் சுயபெலத்தால் ஒன்றும் செய்திடேன்
    அதை நீர் நன்றாய் அறிவீர்
    உம் பெலத்தால் எல்லாம் செய்திட
    உம் கிருபையால் நிறைத்திடுமே

    சோதனைகள் தாங்க பெலனில்லை
    அதை நீர் நன்றாய் அறிவீர்
    சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்க
    உம் கிருபையால் நிரைத்திடுமே


    kirupasanathantai ooti vanthen
    kirupaiyay irangkitume
    thatumarram illamal nan vazhnthita
    um kirupaiyal niraiththitume
    thatumarram illamal nan vazhnthita
    um kirupaiyal niraiththitume
    um kirupai illaiyenral nan illai
    athai nir nanray arivir

    en suyapelaththal onrum seythiten
    athai nir nanray arivir
    um pelaththal ellam seythita
    um kirupaiyal niraiththitume

    sothanaikal thangka pelanillai
    athai nir nanray arivir
    sornthitamal jepam eeretukka
    um kirupaiyal niraiththitume


  • ஜீவ தயாபரனே Jiva thayaparane

    ஜீவ தயாபரனே ஏகதிரித்துவனே
    மேகமணாளனே துங்கமெய்தேவனே
    வாரும் வாரும் என்னுள்ளில் வாரும்
    தாரும் தாரும் ஜீவ ஆவி தாரும்

    சோர்வான் சமயங்களில் என்
    தளர்வான நேரங்களில்
    மலரான உந்தன் பாதம்
    அமர்ந்து நான் அழுதிடுவேன்

    தூற்றிடும் மனிதர்களின்
    சாத்தானின் தந்திரங்கள்
    சகித்திட பெலன் தாரும்
    பொருத்திட கிருபை செய்யும்

    சாவின் துக்கங்களில்
    மரணத்தின் பள்ளங்களில் நீர்
    என்னோடு இருந்தீரானால் எந்த
    ஆபத்தும் வந்திடுமோ

    உடைந்த நேரங்களில்
    உள்ளத்தின் சோர்வுகளில்
    ஆற்றிடும் என் பாதமே
    தேற்றிட வாருமைய்யா


    Jiva thayaparane eekathiriththuvane
    mekamanalane thungkameythevane
    varum varum ennullil varum
    tharum tharum jiva aavi tharum

    sorvan samayangkalil en
    thalarvana nerangkalil
    malarana unthan patham
    amarnthu nan azhuthituven

    thurritum manitharkalin
    saththanin thanthirangkal
    sakiththita pelan tharum
    poruththita kirupai seyyum

    savin thukkangkalil
    maranaththin pallangkalil nir
    ennotu irunthiranal entha
    aapaththum vanthitumo

    utaintha nerangkalil
    ullaththin sorvukalil
    aarritum en pathame
    therrita varumaiyya


  • மேசியா மேசியா Mesiya mesiya

    மேசியா மேசியா
    மேசியா இயேசு ராஜா
    ஓசையுள்ள கைத்தாளத்தோடு
    இசையுள்ள மேளத்தாளத்தோடு
    ஆசையுடன் நான் பாடும் பாட்டு என்
    இயேசு ராஜாவுக்கு

    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
    வரப்போகும் ராஜா மேசியா
    வந்துவிட்ட ராஜா மேசியா
    உயிர்த்தெழுந்த ராஜா மேசியா நம்மை
    வருகையில் சேர்த்திடும் மேசியா

    மேகங்களின் மீதே மேசியா
    ராக தாள தொனியோடு வருகிறார்
    காற்றின் செட்டைகளுடன் மேசியா நம்மை
    மார்போடு அணைதிட வருகிறார்

    அன்பே உருவான மேசியா என்னை
    ஆளுகின்ற தெய்வம் மேசியா
    ஆத்ம மணாளன் மேசியா என்னை
    அரவணைக்கும் நேசர் மேசியா


    Mesiya mesiya
    mesiya iyesu raja
    oosaiyulla kaiththalaththotu
    isaiyulla melaththalaththotu
    aasaiyutan nan patum pattu en
    iyesu rajavukku
    alleluya alleluya alleluya
    alleluya alleluya alleluya

    varappokum raja mesiya
    vanthuvitta raja mesiya
    uyirththezhuntha raja mesiya nammai
    varukaiyil serththitum mesiya

    mekangkalin mithe mesiya
    raka thala thoniyotu varukirar
    karrin settaikalutan mesiya nammai
    marpotu anaithita varukirar

    anpe uruvana mesiya ennai
    aalukinra theyvam mesiya
    aathma manalan mesiya ennai
    aravanaikkum nesar mesiya


  • ஜெபத்தின் நாயகனே Jepaththin nayakane

    ஜெபத்தின் நாயகனே எங்கள்
    தவத்திரு திருமகனே
    அகிலம் போற்றும் மகிபன் உம்மை
    வாழ்த்தி வணங்குகிறோம் உம்மை

    ஆவியின் அபிஷேகத்தால் எங்களை
    நிரப்பி மகிழணுமே
    அந்நிய பாஷை பரலோக பாஷை
    பாடி மகிழணுமே நாங்கள்

    பரிசுத்த ஸ்தலத்தினிலே நாங்கள்
    துதித்து மகிழணுமே
    பரலோக அக்கினி பலி பீடத்திலே
    பரவசம் ஆகணுமே எங்கள் மீது

    ராதனை அபிஷேகம் எங்கள்
    சபையில் இறங்கணுமே
    ஏறெடுக்கும் எந்த தேவைகட்கும்
    பதில் தந்து மகிழணுமே எங்களுக்கு


    Jepaththin nayakane engkal
    thavaththiru thirumakane
    akilam porrum makipan ummai
    vazhththi vanangkukirom ummai
    aaviyin apishekaththal engkalai
    nirappi makizhanume
    anniya pashai paraloka pashai
    pati makizhanume nangkal

    parisuththa sthalaththinile nangkal
    thuthiththu makizhanume
    paraloka akkini pali pitaththile
    paravasam aakanume engkal mithu

    aarathanai apishekam engkal
    sapaiyil irangkanume
    eeretukkum entha thevaikatkum nir
    pathil thanthu makizhanume engkalukku


  • ஜெபிக்க ஜெபிக்க Jepikka jepikka

    ஜெபிக்க… ஜெபிக்க… மனம்
    புத்தம் புதிய இருதயமாய் மாறும்
    துதிக்க.. துதிக்க.. மனபாரம் நீங்கி
    நம் துக்கமெல்லாம் தீரும்
    கவலையெல்லாம் நீங்கும்
    கண்ணீரெல்லாம் மறையும்
    கழுகு போலப் புதுபெலன் அடைந்து
    நம்மை பெலவானாய் மாற்றும்

    இடைவிடா ஜெபத்தினால் – பெரும்
    தடைகளைத் தகர்த்திடலாம் – நாம்
    கருத்துடன் ஜெபிப்பதினால் – நம்
    கண்ணீரைத் துடைத்திடலாம்
    ஊக்கமான ஜெபம் ஏக்கங்கள் தீர்க்கும்
    வெற்றியைத் தந்திடும்
    புது மனிதனாக்கி நல் கிருபைகளை தந்து
    மகிமையில் சேர்த்திடும்
    பெலவானாய் மாற்றிடும் சுகமதைத் தந்திடும்

    ஜெபத்தின் வல்லமையால்
    நாம் சாத்தானை வென்றிடலாம்
    துதியின் வல்லமையால்
    பெரும் சதிகளை முறித்திடலாம்
    ஜெபிக்கிற மனிதன் வெற்றியைப் பெறுவான்
    தோல்விக்கு அஞ்சிடான்
    கரடு முரடான வாழ்வைக் கூட
    இலகுவாய்க் கடந்திடுவான்
    கலங்கி நின்றிடான் கர்த்தரை மறந்திடான்

    வேதம் சத்தியம் நமக்கு
    விடுதலை நிச்சயம்
    ஆவியின் பாடல்கள் நம்மை
    ஆற்றித் தேற்றிடும்
    கட்டுகள் உடைக்கும் கவலைகள் தீர்க்கும்
    கண்ணீரைத் துடைத்திடும்
    நித்திய சத்திய சுத்த மகத்துவ
    வழிதனைக் காட்டிடும்
    வேதமே தீபம் ஜெபமே ஜெயம்


    Jepikka jepikka manam
    puththam puthiya iruthayamay marum
    thuthikka.. thuthikka.. manaparam ningki
    nam thukkamellam thirum
    kavalaiyellam ningkum
    kannirellam maraiyum
    kazhuku polap puthupelan atainthu
    nammai pelavanay marrum

    itaivita jepaththinal perum
    thataikalaith thakarththitalam nam
    karuththutan jepippathinal nam
    kanniraith thutaiththitalam
    uukkamana jepam eekkangkal thirkkum
    verriyaith thanthitum
    puthu manithanakki nal kirupaikalai thanthu
    makimaiyil serththitum
    pelavanay marritum sukamathaith thanthitum

    jepaththin vallamaiyal
    nam saththanai venritalam
    thuthiyin vallamaiyal
    perum sathikalai muriththitalam
    jepikkira manithan verriyaip peruvan
    tholvikku anysitan
    karatu muratana vazhvaik kuta
    ilakuvayk katanthituvan
    kalangki ninritan karththarai maranthitan

    vetham saththiyam namakku
    vituthalai nissayam
    aaviyin patalkal nammai
    aarrith therritum
    kattukal utaikkum kavalaikal thirkkum
    kanniraith thutaiththitum
    niththiya saththiya suththa makaththuva
    vazhithanaik kattitum
    vethame thipam jepame jeyam


  • வீடும் ஆஸ்தியும் Vitum aasthiyum

    வீடும் ஆஸ்தியும் பிதாக்கள்
    வைக்கும் சுதந்திரம்
    புத்தியுள்ள மனைவியோ
    கர்த்தர் அருளும் ஈவு வீடும்

    குணசாலியான ஸ்திரீயை
    கண்டுப்பிடிப்பவன் யார்? அவள்
    விலையோ முத்துவைப்
    பார்க்கிலும் அதிகமானது
    புத்தியுள்ள ஸ்திரீ தன்
    வீட்டைக் கட்டுகிறார்
    புத்தியில்லாத ஸ்திரீயோ
    அதை இடித்துப் போடுகிறாள்

    உன் மனைவி உன் விட்டோரம்
    கனி தரும் திராட்சைச் செடி
    உன் பிள்ளைகள் உன் வீட்டைச்
    சுற்றிலும் ஒலிவக் கன்றுகள்
    குடும்பம் என்னும் ஒளிவிளக்கை
    ஏற்ற வந்தவள்
    இரவும் பகலும் அவளின் தீபம்
    அணைவது இல்லையே

    மணவாளன் கிறிஸ்துவுக்காக
    ஏங்கி நிநிற்பவள் தன்னை
    மணவாட்டியாக
    அலங்கரித்து எதிரே செல்பவள்
    பரலோகத்தின் நிழலாட்டத்தை
    பூமியில் செய்பவள்
    கர்த்தரின் வருகைக்கு ஆயத்தமாகி
    காத்து இருப்பவள்


    Vitum aasthiyum pithakkal
    vaikkum suthanthiram
    puththiyulla manaiviyo
    karththar arulum iivu vitum

    kunasaliyana sthiriyai
    kantuppitippavan yar aval
    vilaiyo muththuvaip
    parkkilum athikamanathu
    puththiyulla sthiri than
    vittaik kattukirar
    puththiyillatha sthiriyo
    athai itiththup potukiral

    un manaivi un vittoram
    kani tharum thiratsais seti
    un pillaikal un vittais
    surrilum olivak kanrukal
    kutumpam ennum olivilakkai
    eerra vanthaval
    iravum pakalum avalin thipam
    anaivathu illaiye

    manavalan kiristhuvukkaka
    eengki ninirpaval thannai
    manavattiyaka
    alangkariththu ethire selpaval
    paralokaththin nizhalattaththai
    pumiyil seypaval
    karththarin varukaikku aayaththamaki
    kaththu iruppaval


  • மாறாதவர் எந்தன் Marathavar enthan

    மாறாதவர் எந்தன் இயேசு
    என்னை மறவாதர் எந்தன் நேசர்
    காலங்கள் மாறினாலும் கோலங்கள் மாறினாலும்
    ஞாலம் தான் ஓடினாலும் நீர் மாறாதவர்

    மனிதன் சொல்லும் வார்த்தைகள்
    மனிதன் போல மாறிப்போம்
    உம் வார்த்தைகள் அழியாதது
    உம் வசனங்கள் ஒழியாதது
    ஒரு வார்த்தை சொல்லும் இயேசுவே
    என் வாழ்க்கை எல்லாம் மாறிடுமே

    ஞானங்கள் கூட மங்கிப்போம் உலகத்தின்
    ஆஸ்திகள் கூட அழிந்துப்போம்
    உம் சமூகமோ ஜீவனுள்ளது
    உம் சந்நிதி என் ஆனந்தமே
    ஒரு பார்வை பார்த்தால் போதுமே
    என் பாரங்களெல்லாம் மறைந்திடுமே


    Marathavar enthan iyesu
    ennai maravathar enthan nesar
    kalangkal marinalum kolangkal marinalum
    nyalam than ootinalum nir marathavar

    manithan sollum varththaikal
    manithan pola marippom
    um varththaikal azhiyathathu
    um vasanangkal ozhiyathathu
    oru varththai sollum iyesuve
    en vazhkkai ellam maritume

    nyanangkal kuta mangkippom ulakaththin
    aasthikal kuta azhinthuppom
    um samukamo jivanullathu
    um sannithi en aananthame
    oru parvai parththal pothume
    en parangkalellam marainthitume


  • பார்வோனே எங்களை Parvone engkalai

    பார்வோனே எங்களை போகவிடு
    நாங்கள் ஆராதிக்க பிறந்தவர்கள்
    பார்வோனே எங்களை போகவிடு
    நாங்கள் சாதிக்க பிறந்தவர்கள்
    எகிப்தின் அடிமைதனம் வேண்டாம்
    கானானை சுதந்தரிக்க வேண்டும் – நாங்கள்

    செங்கடலை பிளந்திட வேண்டும்
    எரிகோவை உடைத்திட வேண்டும் – நாங்கள்
    ஆயியை பிடித்திட வேண்டும்
    கர்த்தர் நாமம் உயர்த்திட வேண்டும் – நாங்கள்

    பாலும் தேனும் ஓடுகின்ற தேசம்
    நாங்கள் ஆளுகின்ற தேசமாக வேண்டும்
    ஏலீமின் நீருற்றில் நனைந்து
    எங்கள் தாகத்தை தீர்த்து கொள்ள வேண்டும்

    அழுமையின் பள்ளத்தில் கிடந்து
    நாங்கள் அழுது புலம்பினது போதும்
    எங்கள் சுதந்திர தேசத்தில் கால் பதித்து
    வெற்றி கொடி நாட்டிட வேண்டும்


    parvone engkalai pokavitu
    nangkal aarathikka piranthavarkal
    parvone engkalai pokavitu
    nangkal sathikka piranthavarkal
    ekipthin atimaithanam ventam
    kananai suthantharikka ventum nangkal

    sengkatalai pilanthita ventum
    erikovai utaiththita ventum nangkal
    aayiyai pitiththita ventum
    karththar namam uyarththita ventum nangkal

    palum thenum ootukinra thesam
    nangkal aalukinra thesamaka ventum
    eelimin nirurril nanainthu
    engkal thakaththai thirththu kolla ventum

    azhumaiyin pallaththil kitanthu
    nangkal azhuthu pulampinathu pothum
    engkal suthanthira thesaththil kal pathiththu
    verri koti nattita ventum


  • அவர் இல்லாமல் நான் Avar illamal nan

    அவர் இல்லாமல் நான் என்றும் இல்லை
    அவர் கிருபையில்லாமல் நான் வாழ்வதில்லை
    என் எண்ணங்கள பலிப்பதில்லை
    என் திட்டங்கள் ஜெயிப்பதில்லை
    என் இயேசு இல்லாமல் நான் வாழ்வதில்லை

    காலை விடிவதில்லை பொழு போவதில்லை
    மாலை வருவதில்லை என் தாகம் தீர்வதில்லை

    தந்தையும் அவரே என்னை தாங்கும்
    தெய்வமும் அவரே
    மாயையான இவ்வுலகில்
    என் ஆயனும் நேயனும் அவரே

    என் இல்லத்தலைவரும் அவரே
    என் உள்ளநாயகனும் அவரே
    என் சிறப்பு விருந்தினரும் அவரே
    என் இதய மாணாளனும் அவரே

    வாழ்விலும் தாழ்விலும் அவரே என்னை
    நடத்திச் செல்பவரும் அவரே என்னை
    ஆள வைப்பவரும் அவரே என்னை
    ஆண்டு கொள்பவரும் அவரே


    Avar illamal nan enrum illai
    avar kirupaiyillamal nan vazhvathillai
    en ennangkala palippathillai
    en thittangkal jeyippathillai
    en iyesu illamal nan vazhvathillai

    kalai vitivathillai pozhu povathillai
    malai varuvathillai en thakam thirvathillai

    thanthaiyum avare ennai thangkum
    theyvamum avare
    mayaiyana ivvulakil
    en aayanum neyanum avare

    en illaththalaivarum avare
    en ullanayakanum avare
    en sirappu virunthinarum avare
    en ithaya manalanum avare

    vazhvilum thazhvilum avare ennai
    nataththis selpavarum avare ennai
    aala vaippavarum avare ennai
    aantu kolpavarum avare


  • வானம் இருட்டிருச்சி Vanam iruttirussi

    வானம் இருட்டிருச்சி
    நிலவும் வெளிச்சிருச்சி
    ஆகாய மண்டலமும் கருநீல நிறமாச்சி
    நட்சத்திர மண்டலமும்
    பூக்கள் தொடுத்திருச்சி
    நடுவானம் வெள்ளி மின்ன
    நம்ம ஊரும் மகிழ்ந்திருச்சி
    – வானம்

    எல்லோரும் வாங்கடியோவ் ஆடி
    பாடலாம் நம்ம ஊரு தெய்வம் தான்
    இயேசு என்று சொல்லலாம்
    குத்தடி குத்தடி ஷீலக்கா
    குனிஞ்சி குத்தடி ரெபேக்கா
    நம்ம ஊரு தெய்வம் தான்
    இயேசன்னு சொல்லக்கா
    ஒய்யாரே அல்லேலூயா ஒய்யா
    ஒய்யாரே அல்லேலூயா ஒய்யா

    நம்ம ஊரு தெய்வம் தான்
    இயேசுராஜா தான் அவர்
    நன்மைகள் செய்பவரா சுற்றி வராறு
    நம்ம தெரு வழியா கழுதை மேல
    பவனி வர்றாரு – நம்ம
    ஊரு மக்க ஓசன்னா
    சொல்லி பாடுது வானம் குத்தடி

    மாரி காலம் முடிஞ்சது
    மழையும் ஓய்ந்தது நம்ம
    ஊருக்குள்ள மண்வாசனை
    முகத்தில் அடிக்குது
    நம்ம தெருவெல்லாம் கொண்டாட்டம்
    வரம்பு மீறி ஆர்ப்பாட்டம் நம்ம
    இயேசுராஜா வந்ததால
    ஊரெல்லாம் கொண்டாட்டம்

    செத்தவனை உயிரோட
    எழுப்புவாருங்க அவனை
    பெத்தவனை சன்தோஷப்படுத்துவாருங்க
    வார்த்த நீரை ரசமாக மாற்றுவாருங்க
    நோக்கி பார்த்தவரின்
    கஷ்டங்களை நீக்குவாருங்க


    vanam iruttirussi
    nilavum velissirussi
    aakaya mantalamum karunila niramassi
    natsaththira mantalamum
    pukkal thotuththirussi
    natuvanam velli minna
    namma uurum makizhnthirussi
    vanam

    ellorum vangkatiyov aati
    patalam namma uuru theyvam than
    iyesu enru sollalam
    kuththati kuththati shilakka
    kuninysi kuththati repekka
    namma uuru theyvam than
    iyesannu sollakka
    oyyare alleluya oyya
    oyyare alleluya oyya

    namma uuru theyvam than
    iyesuraja than avar
    nanmaikal seypavara surri vararu
    namma theru vazhiya kazhuthai mela
    pavani varraru namma
    uuru makka oosanna
    solli patuthu

    mari kalam mutinysathu
    mazhaiyum ooynthathu namma
    uurukkulla manvasanai
    mukaththil atikkuthu
    namma theruvellam kontattam
    varampu miri aarppattam namma
    iyesuraja vanthathala
    uurellam kontattam

    seththavanai uyirota
    ezhuppuvarungka avanai
    peththavanai santhoshappatuththuvarungka
    varththa nirai rasamaka marruvarungka
    nokki parththavarin
    kashtangkalai nikkuvarungka