Author: admin

  • மனுக்குல பாவம் Manukkula pavam

    மனுக்குல பாவம் போக்க இயேசு ராஜன்
    மனுவாய் அவதரித்தார்
    நம்மை மீட்க மனுவாய் அவரித்தார்
    நம் பாவம் போக்க மனுவாய் அவரித்தார்

    மகிமை நிறைந்த ராஜாதி ராஜன்
    மகிமையை வெறுத்து வந்தார்
    நம்மை மீட்டிட உலகில் வந்தார்
    அடிமை ரூபமெடுத்து தம்மை வெறுமையாக்கி
    மகிமையை வெறுத்து வந்தார்
    நம்மை மீட்டிட உலகில் வந்தார்
    நம்மை மீட்டிட உலகில் வந்தார்

    சர்வ சிருஷ்டியின் தேவாதி தேவன்
    சமாதான பிரபுவாகவே இந்த
    தரணியில் அவதரித்தார்
    விந்தை வாழ்வை மாற்றி நித்திய ஜீவன் தந்திட
    சமாதான பிரபுவாகவே இந்த
    தரணியில் அவதரித்தார்
    தரணியில் அவதரித்தார்

    பராக்கிரமம் நிறைந்த கர்தாதி கர்த்தர்
    பரிசுத்தமாக பிறந்தார் இவ்வுலகில்
    பரிசுத்தராக பிறந்தார்
    பரிசுத்தம் தந்திட நமக்கு பாக்கியம் நல்கிட
    பரிசுத்தமாக பிறந்தார் இவ்வுலகில்
    பரிசுத்தராக பிறந்தார்
    பரிசுத்தராக பிறந்தார்


    Manukkula pavam pokka iyesu rajan
    manuvay avathariththar
    nammai mitka manuvay avariththar
    nam pavam pokka manuvay avariththar

    Makimai niraintha rajathi rajan
    makimaiyai veruththu vanthar
    nammai mittita ulakil vanthar
    atimai rupametuththu thammai verumaiyakki
    makimaiyai veruththu vanthar
    nammai mittita ulakil vanthar
    nammai mittita ulakil vanthar

    sarva sirushtiyin thevathi thevan
    samathana pirapuvakave intha
    tharaniyil avathariththar
    vinthai vazhvai marri niththiya jivan thanthita
    samathana pirapuvakave intha
    tharaniyil avathariththar
    tharaniyil avathariththar

    parakkiramam niraintha karthathi karththar
    parisuththamaka piranthar ivvulakil
    parisuththaraka piranthar
    parisuththam thanthita namakku pakkiyam nalkita
    parisuththamaka piranthar ivvulakil
    parisuththaraka piranthar
    parisuththaraka piranthar


  • அய்யாமாரே அம்மாமாரே Ayyamare ammamare

    அய்யாமாரே அம்மாமாரே
    அண்ணன்மாரே அக்காமாரே
    நம்மை தேடி மீட்க இயேசு பிறந்தார் நம்மை
    தேடி மீட்க இயேசு பிறந்தார்

    ஆதாம் ஏவாள் செய்த பாவத்தால்
    தெய்வ மகிமையை இழந்துப்போனோமே
    இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார்
    இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார்

    பாவ இருளில் மூழ்கிக் கிடப்பதால
    தெய்வ மகிமையை இழந்துப்போனோமே
    இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார்
    இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார்

    சாத்தானின் பிடியில் அகப்பட்டுக்கொண்டதால்
    தெய்வ மகிமையை இழந்துப்போனோமே
    இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார்
    இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார்


    Ayyamare ammamare
    annanmare akkamare
    nammai theti mitka iyesu piranthar nammai
    theti mitka iyesu piranthar

    aatham eeval seytha pavaththa
    theyva makimaiyai izhanthupponome
    izhanthup ponathai theta iyesu piranthar
    izhanthup ponathai theta iyesu piranthar

    pava irulil muzhkik kitappatha
    theyva makimaiyai izhanthupponome
    izhanthup ponathai theta iyesu piranthar
    izhanthup ponathai theta iyesu piranthar

    saththanin pitiyil akappattukkontathal
    theyva makimaiyai izhanthupponome
    izhanthup ponathai theta iyesu piranthar
    izhanthup ponathai theta iyesu piranthar


  • இஸ்ரவேலை ஆளும் Isravelai aalum

    இஸ்ரவேலை ஆளும் பிரபுவாய்
    இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
    இயேசு பிறந்துதித்தார்
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

    பாவம் போக்கும் பரிகாரியாய்
    பாவ மன்னிப்பு தருபவராய்
    பாவ கட்டுகளை முறிக்க இயேசு
    பாரினில் பிறந்துதித்தார்

    வாழ்வளிக்கும் வைத்தியராய்
    வாழ்நாள் முழுவதும் காப்பவராய்
    மரண அக்கினையை நீக்கவே இயேசு
    மண்ணுலகில் பிறந்துதித்தார்

    பயத்தைப் போக்கும் துணையாளராய்
    பாதாளம் வென்ற வெற்றி வேந்தராய்
    நித்திய ஜீவனை தந்திட இயேசு
    நிதிபரனாய் வந்துதித்தார்


    Isravelai aalum pirapuvay
    iyesu piranthar iyesu piranthar
    iyesu piranthuthiththar
    alleluya alleluya alleluya
    alleluya alleluya alleluya

    pavam pokkum parikariyay
    pava mannippu tharupavaray
    pava kattukalai murikka iyesu
    parinil piranthuthiththar

    vazhvalikkum vaiththiyaray
    vazhnal muzhuvathum kappavaray
    marana akkinaiyai nikkave iyesu
    mannulakil piranthuthiththar

    payaththaip pokkum thunaiyalaray
    pathalam venra verri ventharay
    niththiya jivanai thanthita iyesu
    nithiparanay vanthuthiththar


  • இம்மானுவேலனாய் நம்மோடு Immanuvelanay nammotu

    இம்மானுவேலனாய் நம்மோடு இருக்கவே
    இயேசு இரட்சகராய் நம்
    பாவம் போக்க பிறந்துதித்தார்
    பிறந்தார் பிறந்தார்
    பிறந்தார் பிறந்தார்
    பிறந்தார் இயேசு ராஜன்
    பிறந்தார் இருளை நீக்க

    அதிசயமான ஆண்டவர் இவர் தான்
    ஆலோசனை கர்த்தர் இயேசு இவர்தான்
    நித்திய பிதாவாய் சமாதான பிரபுவாய்
    இயேசு அவதரித்தார்

    இழந்ததை தேட வந்தவர் இவர் தான்
    இரட்சிப்பு தந்து மீட்பவர் இவர்தான்
    மனுக்குமாரனாய் மாட்டுத்தொழுவத்தில்
    இயேசு அவதரித்தார்

    மேசியா இயேசு கிறிஸ்து இவர்தான்
    மேன்மையைத் துறந்து வந்தவர் இவர்தான்
    இராஜாதி ராஜனாய் கர்த்தாதி கர்த்தராய்
    இயேசு அவதரித்தார்


    Immanuvelanay nammotu irukkave
    iyesu iratsakaray nam
    pavam pokka piranthuthiththar
    piranthar piranthar
    piranthar piranthar
    piranthar iyesu rajan
    piranthar irulai nikka

    athisayamana aantavar ivar than
    aalosanai karththar iyesu ivarthan
    niththiya pithavay samathana pirapuvay
    iyesu avathariththar

    izhanthathai theta vanthavar ivar than
    iratsippu thanthu mitpavar ivarthan
    manukkumaranay mattuththozhuvaththil
    iyesu avathariththar

    mesiya iyesu kiristhu ivarthan
    menmaiyaith thuranthu vanthavar ivarthan
    irajathi rajanay karththathi karththaray
    iyesu avathariththar


  • சின்னஞ்சிறு பாலகன் Sinnanysiru palakan

    சின்னஞ்சிறு பாலகன் பெத்லகமில் பிறந்துதித்தார்
    கன்னியின் வயிற்றிலே கர்த்தர் இயேசு பிறந்துதித்தார் தீர்க்க தரிசியாய் சொன்னவர் பிறந்துதித்தார் இம்மானுவேலனாய் நம்மோடு இருந்திட, கூடவே இருந்திட பெயரோடு பிறந்துதித்தார்

    எல்லோரையும் மீட்கும் பொருளாய் இயேசு பிறந்துதித்தார் மனுக்குலத்தின் பாவத்தை போக்கிட பிறந்துதித்தார் மாட்டுத்தொழுவிலே இயேசு மனுவாய் பிறந்துதித்தார்

    அகிலத்தை ஆளும் பிரபுவாய் ஆண்டவர் பிறந்துதித்தார் அழிந்திடும் மாந்தரை மீட்டிட பிறந்துதித்தார் அன்பின் ரூபமாய் இயேசு மனுவாய் பிறந்துதித்தார்

    பரலோகில் நம்மை சேர்க்க பாலனாய் பிறந்துதித்தார் பரமனின் சித்தம் செய்ய பாரினில் பிறந்துதித்தார் பரிகார வழியாக இயேசு மனுவாய் பிறந்துதித்தார்

    Sinnanysiru palakan pethlakamil piranthuthiththar
    kanniyin vayirrile karththar iyesu piranthuthiththar
    thirkka tharisiyay sonnavar piranthuthiththar
    immanuvelanay nammotu irunthita
    kutave irunthita peyarotu piranthuthiththar

    elloraiyum mitkum porulay iyesu piranthuthiththar
    manukkulaththin pavaththai pokkita piranthuthiththar
    mattuththozhuvile iyesu manuvay piranthuthiththar

    akilaththai aalum pirapuvay aantavar piranthuthiththar
    azhinthitum mantharai mittita piranthuthiththar
    anpin rupamay iyesu manuvay piranthuthiththar

    paralokil nammai serkka palanay piranthuthiththar
    paramanin siththam seyya parinil piranthuthiththar
    parikara vazhiyaka iyesu manuvay piranthuthiththar


  • எல்லாரும் பாடுவோம் Ellarum patuvom

    எல்லாரும் பாடுவோம் மகிழ்ந்து ஆடுவோம்
    மன்னவன் பிறந்ததை பாடுவோம்
    இம்மானுவேலனாய் எப்போதும் தங்கிட
    வந்ததை எண்ணியே பாடுவோம் – அய்யா அம்மா

    சமாதானம் தந்திட வந்தவர்
    சாபத்தை முறித்திட வந்தவர்
    துன்புறும் உள்ளத்தைத் தேற்றவே
    தூயாதி தேவன் வந்தாரே – அய்யா அம்மா
    – எல்லாரும்

    பாவி என்று ஒருபோதும் தள்ளிடார் நம்
    பாவங்களை மன்னிக்கவே வந்தாரே
    வழுவாது காத்து என்றும் நடத்திட
    வல்லவர் இயேசு வந்தாரே – அய்யா அம்மா
    – எல்லாரும்

    உலகத்தின் பாவத்தை போக்கவே இயேசு
    உலகத்தின் இரட்சகராய் வந்தாரே
    இருளான வாழ்வை என்றும் நீக்கிட
    ஒளியாக இயேசு வந்தாரே – அய்யா அம்மா
    – எல்லாரும்


    Ellarum patuvom makizhnthu aatuvom
    mannavan piranthathai patuvom
    immanuvelanay eppothum thangkita
    vanthathai enniye patuvom – ayya amma

    samathanam thanthita vanthavar
    sapaththai muriththita vanthavar
    thunpurum ullaththaith therrave
    thuyathi thevan vanthare ayya amma
    ellarum

    pavi enru orupothum thallitar nam
    pavangkalai mannikkave vanthare
    vazhuvathu kaththu enrum nataththita
    vallavar iyesu vanthare ayya amma
    ellarum

    ulakaththin pavaththai pokkave iyesu
    ulakaththin iratsakaray vanthare
    irulana vazhvai enrum nikkita
    oliyaka iyesu vanthare ayya amma
    ellarum


  • இயேசு ராஜன் மனுவாய் Iyesu rajan manuvay

    இயேசு ராஜன் மனுவாய் பிறந்துதித்தார்
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
    என்று ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா
    என்று ஆர்ப்பரிப்போம்

    ஏழைக்கோலம் எடுத்து வந்தார் உலகில்
    ஏற்றத்தாழ்வு மாற்ற வந்தார்
    மனு குலத்தின் பாவ பாரத்தை சுமக்க
    மகிமையை வெறுத்து வந்தார்

    அடிமை ரூபம் எடுத்து வந்தார் பாவ
    அடிமை வாழ்வை போக்க வந்தார்
    சமாதானம் உண்டு பண்ணிட இயேசு
    ஆக்கினையை ஏற்க வந்தார்

    ஐஸ்வர்யம் கொடுத்திடவே இயேசு
    தரித்திரராகப் பிறந்தார்
    தன்னுயிரையை கொடுத்திடவே இயேசு
    தரணியில் பிறந்துதித்தார்


    Iyesu rajan manuvay piranthuthiththar
    alleluya alleluya alleluya
    enru aarpparippom alleluya
    alleluya alleluya
    enru aarpparippom

    eezhaikkolam etuththu vanthar ulakil
    eerraththazhvu marra vanthar
    manu kulaththin pava paraththai sumakka
    makimaiyai veruththu vanthar

    atimai rupam etuththu vanthar pava
    atimai vazhvai pokka vanthar
    samathanam untu pannita iyesu
    aakkinaiyai eerka vanthar

    aisvaryam kotuththitave iyesu
    thariththirarakap piranthar
    thannuyiraiyai kotuththitave iyesu
    tharaniyil piranthuthiththar


  • ஆதியிலே வார்த்தை Aathiyile varththai

    ஆதியிலே வார்த்தை அது தேவனாலே வந்து
    பூமியிலே மனிதனாக பிறந்தார் புது
    வாழ்வு தரும் ராசாவாக வந்தார்

    தங்கமான ராசா எங்கள் ஏழைகளின் ராசா
    விண்ணகத்தை விட்டு இந்த மண்ணின் மீது பிறந்தார் ஏழைப் கோலம் எடுத்து நம்மை மீட்டிடவே பிறந்தார் வார்த்தையாக வந்து நல் வாழ்வளிக்க வந்தார்

    அல்லேலூயா அல்லேலூயா எல்லாருமே பாடுங்க
    வந்தவர் இயேசு ராசா வந்ததினால் பாடுங்க

    கதறிடும் குரல் கேட்டு மனதுருகும் தெய்வமாய்
    அனுப்பினார் சாபம் தீர்க்க வந்ததினால் பாடுங்க

    உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தெய்வமாய் உலகத்தின் இரட்சகர் வந்ததினால் பாடுங்க


    Aathiyile varththai athu thevanale vanthu
    pumiyile manithanaka piranthar puthu
    vazhvu tharum rasavaka vanthar

    thangkamana rasa engkal eezhaikalin ras
    vinnakaththai vittu intha mannin mithu piranthar
    eezhaip kolam etuththu nammai mittitave piranthar
    varththaiyaka vanthu nal vazhvalikka vanthar

    alleluya alleluya ellarume patungka
    vanthavar iyesu rasa vanthathinal patungka

    katharitum kural kettu manathurukum theyvamay
    anuppinar sapam thirkka vanthathinal patungka

    ulakaththin pavaththai sumanthu thirkkum theyvamay
    ulakaththin iratsakar vanthathinal patungka


  • எங்கள் வழிகளில் எல்லாம் Engkal vazhikalil ellam

    எங்கள் வழிகளில் எல்லாம் துணையாக வருபவரே
    நாங்கள் போகும் இடமெல்லாம் துணையாக வருபவரே
    நீங்க வாங்க இயேசுவே நீங்க
    வாங்க இயேசுவே
    துணையாக வாங்க இயேசுவே

    பொல்லாத விபத்துக்கும் எல்லாவித தீங்குக்கும்
    தப்புவித்து காத்தருளுமே இயேசுவே
    தப்புவித்து காத்தருளுமே, இயேசய்யா
    நீங்க வாங்க இயேசுவே நீங்க
    வாங்க இயேசுவே
    துணையாக வாங்க இயேசுவே

    உம்முடைய கரத்தினாலே எங்களை மூடிக்கொண்டு
    தப்புவித்து காத்தருளுமே இயேசுவே
    தப்புவித்து காத்தருளுமே, இயேசய்யா
    நீங்க வாங்க இயேசுவே நீங்க
    வாங்க இயேசுவே
    துணையாக வாங்க இயேசுவே

    இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று சொல்லும்
    எங்களைத்தானே
    தப்புவித்து காத்தருளுமே இயேசுவே
    தப்புவித்து காத்தருளுமே, இயேசய்யா
    நீங்க வாங்க இயேசுவே நீங்க
    வாங்க இயேசுவே
    துணையாக வாங்க இயேசுவே


    Engkal vazhikalil ellam thunaiyaka varupavare
    nangkal pokum itamellam thunaiyaka varupavare
    ningka vangka iyesuve ningka
    vangka iyesuve
    thunaiyaka vangka iyesuve

    pollatha vipaththukkum ellavitha thingkukkum
    thappuviththu kaththarulume iyesuve
    thappuviththu kaththarulume iyesayya
    ningka vangka iyesuve ningka
    vangka iyesuve
    thunaiyaka vangka iyesuve

    ummutaiya karaththinale engkalai mutikkontu
    thappuviththu kaththarulume iyesuve
    thappuviththu kaththarulume iyesayya
    ningka vangka iyesuve ningka
    vangka iyesuve
    thunaiyaka vangka iyesuve

    iyesuvin iraththam jeyam enru sollum
    engkalaiththane
    thappuviththu kaththarulume iyesuve
    thappuviththu kaththarulume iyesayya
    ningka vangka iyesuve ningka
    vangka iyesuve
    thunaiyaka vangka iyesuve


  • மணவாளனாகிய இயேசு Manavalanakiya iyesu

    மணவாளனாகிய இயேசு
    தூதர்களோடு வருவார்
    மார நாதா மார நாதா இயேசு வருகிறார்
    மார நாதா மார நாதா இயேசு வருகிறார்
    நம் இயேசு வருகிறார்

    ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணுபவர்
    சீக்கிரம் வருகிறார் அந்த
    பரம வீட்டிற்கு அழைத்துச் செல்வார்
    ஆனந்தம் ஆனந்தமே எனக்கு
    மார நாதா மார நாதா இயேசு வருகிறார்
    மார நாதா மார நாதா இயேசு வருகிறார்
    நம் இயேசு வருகிறார்

    ஆயிரம் வருஷம் ஆட்சி செய்கிறவர்
    சீக்கிரம் வருகிறார் அந்த
    பரம வீட்டிற்கு அழைத்துச் செல்வார்
    ஆனந்தம் ஆனந்தமே எனக்கு
    மார நாதா மார நாதா இயேசு வருகிறார்
    மார நாதா மார நாதா இயேசு வருகிறார்
    நம் இயேசு வருகிறார்

    உன்னை அழைக்க சீக்கிரம் வருவார்
    ஆயத்தம் ஆகிடு நீ
    நம்மை அழைக்க சீக்கிரம் வருவார்
    ஆயத்தம் ஆகிடுவோம்
    பரம வீட்டிற்கு அழைத்துச் செல்வார்
    ஆனந்தம் ஆனந்தமே எனக்கு
    மார நாதா மார நாதா இயேசு வருகிறார்
    மார நாதா மார நாதா இயேசு வருகிறார்


    manavalanakiya iyesu
    thutharkalotu varuvar
    mara natha mara natha iyesu varukirar
    mara natha mara natha iyesu varukirar
    nam iyesu varukirar

    sthalaththai aayaththam pannupavar
    sikkiram varukirar antha
    parama vittirku azhaiththus selvar
    aanantham aananthame enakku
    mara natha mara natha iyesu varukirar
    mara natha mara natha iyesu varukirar
    nam iyesu varukirar

    aayiram varusham aatsi seykiravar
    sikkiram varukirar antha
    parama vittirku azhaiththus selvar
    aanantham aananthame enakku
    mara natha mara natha iyesu varukirar
    mara natha mara natha iyesu varukirar
    nam iyesu varukirar

    unnai azhaikka sikkiram varuvar
    aayaththam aakitu ni
    nammai azhaikka sikkiram varuvar
    aayaththam aakituvom
    parama vittirku azhaiththus selvar
    aanantham aananthame enakku
    mara natha mara natha iyesu varukirar
    mara natha mara natha iyesu varukirar
    nam iyesu varukirar