Author: admin

  • இயேசு எனக்கு செய்த Iyesu enakku seytha

    இயேசு எனக்கு செய்த நன்மையை
    நினைத்து துதித்து பாடுவேன் சொல்லி
    முடியாத ஈவை எனக்கு தந்தார் சொல்லி பாடுவேன்
    ஸ்தோத்திரம் இயேசு நாதா
    ஸ்தோத்திரம் இயேசு நாதா
    ஸ்தோத்திரம் இயேசு நாதா
    ஸ்தோத்திரம் இயேசு நாதா

    அறிவுக்கு எட்டாத அற்புதம் செய்திட்டார்
    இயேசுவை ஸ்தோத்தரிப்பேன்
    நினைவுக்கு மேலாக சிந்திக்க முடியாத
    நன்மைகள் எனக்கு செய்தார்

    பெலவீன நேரத்தில் சோர்வான வேளையில்
    புதுபெலம் எனக்குத் தந்தார்
    நிர்மூலம் ஆகாமல் என் கால்கள் சறுக்காமல்
    நித்தமும் காத்துக் கொண்டார்

    ஊழியப் பாதையில் ஓடி உழைத்திட
    உற்சாகம் எனக்குத் தந்தார்
    தேவைகள் சந்தித்தார் தடைகளை நீக்கினார்
    தவறாமல் பாதுகாத்தார்


    Iyesu enakku seytha nanmaiyai
    ninaiththu thuthiththu patuven solli
    mutiyatha iivai enakku thanthar solli patuven
    sthoththiram iyesu natha
    sthoththiram iyesu natha
    sthoththiram iyesu natha
    sthoththiram iyesu natha

    arivukku ettatha arputham seythittar
    iyesuvai sthoththarippen
    ninaivukku melaka sinthikka mutiyatha
    nanmaikal enakku seythar

    pelavina neraththil sorvana velaiyil
    puthupelam enakkuth thanthar
    nirmulam aakamal en kalkal sarukkamal
    niththamum kaththuk kontar

    uuzhiyap pathaiyil ooti uzhaiththita
    ursakam enakkuth thanthar
    thevaikal santhiththar thataikalai nikkinar
    thavaramal pathukaththar


  • ஆராதனையில் தேவனோடு Aarathanaiyil thevanotu

    ஆராதனையில் தேவனோடு இணைந்திடுவேன்
    நான் ஆராதனையில் தேவ அன்பை ருசித்திடுவேன்
    இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன்
    பரலோக மகிமையால் நிறைந்திடுவேன்

    தேவனின் அன்பின் ஆழம் அகலம் நீளம் உணர்ந்திடுவேன்
    தேவனை ஆராதித்து அவரோடு இணைந்திடுவேன்
    இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன்
    பரலோக மகிமையால் நிறைந்திடுவேன்

    இஸ்ரவேலின் பரிசுத்தரே இரட்சிப்பின் அதிபதியே
    உம்மையே ஆராதித்து உம்மோடு இணைந்திடுவேன்
    இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன்
    பரலோக மகிமையால் நிறைந்திடுவேன்

    பரலோக பாக்கியமே பரிந்து பேசும் இயேசுவே
    உம்மை ஆராதித்து உம்மோடு இணைந்திடுவேன்
    இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன்
    பரலோக மகிமையால் நிறைந்திடுவேன்


    aarathanaiyil thevanotu inainthituven
    nan aarathanaiyil theva anpai rusiththituven
    inainthituven nan rusiththituven
    paraloka makimaiyal nirainthituven

    thevanin anpin aazham akalam nilam unarnthituven
    thevanai aarathiththu avarotu inainthituven
    inainthituven nan rusiththituven
    paraloka makimaiyal nirainthituven

    isravelin parisuththare iratsippin athipathiye
    ummaiye aarathiththu ummotu inainthituven
    inainthituven nan rusiththituven
    paraloka makimaiyal nirainthituven

    paraloka pakkiyame parinthu pesum iyesuve
    ummai aarathiththu ummotu inainthituven
    inainthituven nan rusiththituven
    paraloka makimaiyal nirainthituven


  • எங்கள் இராஜாதிராஜனுக்கு Engkal irajathirajanukku

    எங்கள் இராஜாதிராஜனுக்கு
    தேவாதி தேவனுக்கு மகிமை செலுத்துகிறோம்
    எங்கள் கர்த்தாதி கர்த்தருக்கு
    காருண்ய தேவனுக்கு கனமும் செலுத்துகிறோம்
    மகிமை மகிமை உமக்கே
    மாட்சிமை மாட்சிமை உமக்கே
    துதியும் துதியும் உமக்கே
    புகழும் புகழும் உமக்கே


    engkal irajathirajanukku
    thevathi thevanukku makimai seluththukirom
    engkal karththathi karththarukku
    karunya thevanukku kanamum seluththukirom
    makimai makimai umakke
    matsimai matsimai umakke
    thuthiyum thuthiyum umakke
    pukazhum pukazhum umakke


  • ஜெபத்திலே வல்லமை Jepaththile vallamai

    ஜெபத்திலே வல்லமை உண்டு சகோதரனே உங்க
    ஜெபத்திலே வல்லமை உண்டு சகோதரியே
    ஐந்து நிமிஷமோ பத்து நிமிஷமோ
    அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ
    நேரத்தை ஒதுக்கி ஜெபித்து தான் பாருங்களே
    நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க
    நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க

    ஜெபித்தால் தான் வெற்றி பெற முடியும் முடியும்
    ஜெபித்தால் தான் பெலன் பெற முடியும் முடியும்
    ஐந்து நிமிஷமோ பத்து நிமிஷமோ
    அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ
    நேரத்தை ஒதுக்கி ஜெபித்து தான் பாருங்களே
    நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க
    நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க

    ஜெபித்தால் தான் ஊழியம் செய்ய முடியும் முடியும்
    ஜெபித்தால் தான் உயர்வு பெற முடியும் முடியும்
    ஐந்து நிமிஷமோ பத்து நிமிஷமோ
    அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ
    நேரத்தை ஒதுக்கி ஜெபித்து தான் பாருங்களே
    நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க
    நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க


    Jepaththile vallamai untu sakotharane ungka
    jepaththile vallamai untu sakothariye
    ainthu nimishamo paththu nimishamo
    arai mani neramo oru mani neramo
    neraththai othukki jepiththu than parungkale
    ningka nissayam jeyaththai peruvingka
    ningka nissayam jeyaththai peruvingka

    jepiththal than verri pera mutiyum mutiyum
    jepiththal than pelan pera mutiyum mutiyum
    ainthu nimishamo paththu nimishamo
    arai mani neramo oru mani neramo
    neraththai othukki jepiththu than parungkale
    ningka nissayam jeyaththai peruvingka
    ningka nissayam jeyaththai peruvingka

    jepiththal than uuzhiyam seyya mutiyum mutiyum
    jepiththal than uyarvu pera mutiyum mutiyum
    ainthu nimishamo paththu nimishamo
    arai mani neramo oru mani neramo
    neraththai othukki jepiththu than parungkale
    ningka nissayam jeyaththai peruvingka
    ningka nissayam jeyaththai peruvingka


  • நீ தனிமையில் இல்லை Ni thanimaiyil illai

    நீ தனிமையில் இல்லை மகனே
    நீ தனிமையில் இல்லை மகளே
    உன் சூழ்நிலையை அறிந்திருக்கிறேன்
    உன் கண்ணீரையும் கண்டிருக்கிறேன்
    உள்ளம் தளர்ந்திடாதே மனம் சோர்ந்திடாதே
    பலம் கொண்டு திடமாய் இரு நீ

    தடைகளை கண்டு நீயும் பயந்திடாதே
    தடைகளை உடைப்பவர் நான் அல்லவா
    சூழ்நிலையை கண்டு நீயும் துவண்டிடாதே
    உன் துக்கத்தை சந்தோஷமாய் மாற்றிடுவேன்
    உன்னை உருவாக்கின கர்த்தர் நானல்லவா
    உன்னை பெயர் சொல்லி அழைத்தவர் நானல்லவா

    ஆதாரம் இல்லை என்று தவிக்கிறாயோ
    அநாதை ஆனேன் என்று அழுகிறாயோ
    யார் மறந்தாலும் உன்னை நான் மறப்பதில்லை
    நீ பயப்படாதே உனக்கு நான் துணை நிற்பேன்
    உன்னை உருவாக்கின கர்த்தர் நானல்லவா
    உன்னை பெயர் சொல்லி அழைத்தவர் நானல்லவா


    Ni thanimaiyil illai makane
    ni thanimaiyil illai makale
    un suzhnilaiyai arinthirukkiren
    un kanniraiyum kantirukkiren
    ullam thalarnthitathe manam sornthitathe
    palam kontu thitamay iru ni

    thataikalai kantu niyum payanthitathe
    thataikalai utaippavar nan allava
    suzhnilaiyai kantu niyum thuvantitathe
    un thukkaththai santhoshamay marrituven
    unnai uruvakkina karththar nanallava
    unnai peyar solli azhaiththavar nanallava

    aatharam illai enru thavikkirayo
    anathai aanen enru azhukirayo
    yar maranthalum unnai nan marappathillai
    ni payappatathe unakku nan thunai nirpen
    unnai uruvakkina karththar nanallava
    unnai peyar solli azhaiththavar nanallava


  • துதியின் சத்தத்தோடு Thuthiyin saththaththotu

    துதியின் சத்தத்தோடு ஆராத்திப்போம் நாம்
    துதியின் சத்தத்தோடு பலியிடுவோம்
    உதடுகளின் கனியாகிய
    ஸ்தோத்திர பலி செலுத்தி ஆராதிப்போம்
    ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி
    ஸ்தோத்திர பலி செலுத்தி ஆராதிப்போம்

    துதியின் சத்தம் அலங்கத்தை அதிர பண்ணும்
    துதியின் சத்தம் அற்புதம் நடக்கச் செய்யும்
    துதிகளில் இன்பமானது அல்லேலூயா
    துதிகவே ஏற்றது

    துதியின் சத்தம் சாத்தானை கலங்க பண்ணும்
    துதியின் சத்தம் சத்துருவின் சதி முறிக்கும்
    துதிகளில் இன்பமானது அல்லேலூயா
    துதிகவே ஏற்றது


    Thuthiyin saththaththotu aaraththippom nam
    thuthiyin saththaththotu paliyituvom
    uthatukalin kaniyakiya
    sthoththira pali seluththi aarathippom
    sthoththira pali sthoththira pali
    sthoththira pali seluththi aarathippom

    thuthiyin saththam alangkaththai athira pannum
    thuthiyin saththam arputham natakkas seyyum
    thuthikalil inpamanathu alleluya
    thuthikave eerrathu

    thuthiyin saththam saththanai kalangka pannum
    thuthiyin saththam saththuruvin sathi murikkum
    thuthikalil inpamanathu alleluya
    thuthikave eerrathu


  • பரிசுத்த ஆவியின் Parisuththa aaviyin

    பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால்
    பாத்திரம் நிரம்பி வழிந்தோடட்டும்
    அபிஷேகம் அபிஷேகம்
    அபிஷேகம் பரலோக அபிஷேகம்
    அபிஷேகம் அபிஷேகம்
    அபிஷேகம் உன்னத அபிஷேகம்

    அபிஷேகத்தால் நுகங்கள் முறிக்கப்படும்
    அபிஷேகத்தால் முகங்கள் பிரகாசிக்கும்
    அபிஷேகம் அபிஷேகம்
    அபிஷேகம் பரலோக அபிஷேகம்
    அபிஷேகம் அபிஷேகம்
    அபிஷேகம் உன்னத அபிஷேகம்

    அபிஷேகத்தால் அரணான அடைக்கலமுண்டு
    அபிஷேகத்தால் சத்துரு நம்மை நெருக்குவதில்லை
    அபிஷேகம் அபிஷேகம்
    அபிஷேகம் பரலோக அபிஷேகம்
    அபிஷேகம் அபிஷேகம்
    அபிஷேகம் உன்னத அபிஷேகம்


    parisuththa aaviyin apishekaththal
    paththiram nirampi vazhinthotattum
    apishekam apishekam
    apishekam paraloka apishekam
    apishekam apishekam
    apishekam unnatha apishekam

    apishekaththal nukangkal murikkappatum
    apishekaththal mukangkal pirakasikkum
    apishekam apishekam
    apishekam paraloka apishekam
    apishekam apishekam
    apishekam unnatha apishekam

    apishekaththal aranana ataikkalamuntu
    apishekaththal saththuru nammai nerukkuvathillai
    apishekam apishekam
    apishekam paraloka apishekam
    apishekam apishekam
    apishekam unnatha apishekam


  • இயேசுவே எங்கள் Iyesuve engkal

    இயேசுவே எங்கள் மீட்பரே
    ஆராதனை செய்கிறோம்
    ஆராதனை உமக்கே துதி
    ஆராதனை உமக்கே
    அல்லேலூயா ஆராதனை

    ஒன்றான மெய் தேவனே ஆராதனை செய்கிறோம்
    ஒப்பற்ற என் தெய்வமே ஆராதனை செய்கிறோம்

    யுத்தத்தில் வல்லவரே ஆராதனை செய்கிறோம்
    யூத கோத்திரத்தின் சிங்கமே ஆராதனை செய்கிறோம்


    Iyesuve engkal mitpare
    aarathanai seykirom
    aarathanai umakke thuthi
    aarathanai umakke
    alleluya aarathanai

    onrana mey thevane aarathanai seykirom
    opparra en theyvame aarathanai seykirom

    yuththaththil vallavare aarathanai seykirom
    yutha koththiraththin singkame aarathanai seykirom


  • காலையில் எழுந்து kalaiyil ezhunthu

    காலையில் எழுந்து நீ கர்த்தரை ஆராத்தித்திடு
    துதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடு
    போற்றிடு பாடிடு தொழுதிடு

    இருளின் அதிகாரம் அகன்று போகட்டும்
    இயேசுவின் வெளிச்சம் உன்னில் உதிக்கட்டும்
    இயேசுவின் வெளிச்சம் உன்னில் உதிக்கட்டும்
    துதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடு
    போற்றிடு பாடிடு தொழுதிடு
    ஆராத்தித்திடு இயேசுவை
    நீ ஆராத்தித்திடு இயேசுவை

    தூக்கத்தின் ஆவி கலைந்து போகட்டும்
    துதியின் ஆவி உனக்குள் வரட்டும்
    துதியின் ஆவி உனக்குள் வரட்டும்
    துதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடு
    போற்றிடு பாடிடு தொழுதிடு
    ஆராத்தித்திடு இயேசுவை
    நீ ஆராத்தித்திடு இயேசுவை

    காலையில் எழுந்ததும் கர்த்தரை தேடிடு
    கர்த்தரை தேடினால் கிருபை கிடைக்கும்
    கர்த்தரை தேடினால் கிருபை கிடைக்கும்
    துதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடு
    போற்றிடு பாடிடு தொழுதிடு
    ஆராத்தித்திடு இயேசுவை
    நீ ஆராத்தித்திடு இயேசுவை


    kalaiyil ezhunthu ni karththarai aaraththiththitu
    thuthiththitu vazhththitu kumpitu vanangkitu
    porritu patitu thozhuthitu

    irulin athikaram akanru pokattum
    iyesuvin velissam unnil uthikkattum
    iyesuvin velissam unnil uthikkattum
    thuthiththitu vazhththitu kumpitu vanangkitu
    porritu patitu thozhuthitu
    aaraththiththitu iyesuvai
    ni aaraththiththitu iyesuvai

    thukkaththin aavi kalainthu pokattum
    thuthiyin aavi unakkul varattum
    thuthiyin aavi unakkul varattum
    thuthiththitu vazhththitu kumpitu vanangkitu
    porritu patitu thozhuthitu
    aaraththiththitu iyesuvai
    ni aaraththiththitu iyesuvai

    kalaiyil ezhunthathum karththarai thetitu
    karththarai thetinal kirupai kitaikkum
    karththarai thetinal kirupai kitaikkum
    thuthiththitu vazhththitu kumpitu vanangkitu
    porritu patitu thozhuthitu
    aaraththiththitu iyesuvai
    ni aaraththiththitu iyesuvai


  • ஆவியானவரே வருக Aaviyanavare varuka

    ஆவியானவரே வருக
    ஆவியானவரே வருக
    ஆவியானவரே வருக
    நீர் எங்கள் மேல் இரங்கி அருள் தருக
    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா

    நீர் வரும் போது சுத்திகரிப்பு எனக்கு உண்டாகும்
    நீர் வரும் போது சமாதானம் எனக்கு உண்டாகும்

    நீர் வரும் போது பரிசுத்தம் எனக்கு உண்டாகும்
    நீர் வரும் போது பாதுகாப்பு எனக்கு உண்டாகும்


    Aaviyanavare varuka
    aaviyanavare varuka
    aaviyanavare varuka
    nir engkal mel irangki arul tharuka
    alleluya alleluya
    alleluya alleluya

    nir varum pothu suththikarippu enakku untakum
    nir varum pothu samathanam enakku untakum

    nir varum pothu parisuththam enakku untakum
    nir varum pothu pathukappu enakku untakum