Author: admin

  • ஜெபிக்க வேண்டுமே Jepikka ventume

    ஜெபிக்க வேண்டுமே
    ஜெபிக்க வேண்டுமே
    அற்புதங்கள் நடக்கும் வரை
    ஜெபிக்க வேண்டுமே
    ஜெபமே ஜெயம் தருமே
    ஜெபமே ஜெயம் தருமே
    ஜெபிக்க வேண்டும் நான்
    ஜெபிக்க வேண்டும்
    ஜெப வீரனாய் என்றும்
    வாழ வேண்டும் – ஜெபிக்க

    நாம் ஜெபித்தால் தடைகள் நீங்கிடுமே
    ஜெபிக்க வேண்டுமே தினம் ஜெபிக்க வேண்டுமே
    ஜெபிக்க வேண்டுமே தினம் ஜெபிக்க வேண்டுமே

    நாம் ஜெபித்தால் சாத்தான் நெருங்க மாட்டான்
    ஜெபிக்க வேண்டுமே தினம் ஜெபிக்க வேண்டுமே
    ஜெபிக்க வேண்டுமே தினம் ஜெபிக்க வேண்டுமே

    நாம் ஜெபித்தால் காரியம் வாய்த்திடுமே
    ஜெபிக்க வேண்டுமே தினம் ஜெபிக்க வேண்டுமே
    ஜெபிக்க வேண்டுமே தினம் ஜெபிக்க வேண்டுமே


    Jepikka ventume
    jepikka ventume
    arputhangkal natakkum varai
    jepikka ventume
    jepame jeyam tharume
    jepame jeyam tharume
    jepikka ventum nan
    jepikka ventum
    jepa viranay enrum
    vazha ventum jepikka

    nam jepiththal thataikal ningkitume
    jepikka ventume thinam jepikka ventume
    jepikka ventume thinam jepikka ventume

    nam jepiththal saththan nerungka mattan
    jepikka ventume thinam jepikka ventume
    jepikka ventume thinam jepikka ventume

    nam jepiththal kariyam vayththitume
    jepikka ventume thinam jepikka ventume
    jepikka ventume thinam jepikka ventume


  • பிரசன்னம் தேவ பிரசன்னம் Pirasannam theva pirasannam

    பிரசன்னம் தேவ பிரசன்னம்
    பிரசன்னம் தேவ பிரசன்னமெ
    பிரசன்னம் தாருமே இந்த நாளில் இயேசுவே
    உந்தன் இனிய பிரசன்னத்தாலே என்னை
    நிறைத்து நடத்துமே

    மகிமையின் பிரசன்னமே
    பரலோக பிரசன்னமே
    ஆட்கொள்ளுமே உந்தன் பிரசன்னத்தால்
    ஆவியில் அனல் பெறவே

    உடைத்து நொறுக்கிடுமே
    உந்தன் உன்னத பிரசன்னத்தால்
    பரம தரிசன பிரசன்னத்தால்
    என்னை மறுரூபமாகிடுமே

    வல்லமையின் பிரசன்னமே
    வழிந்தோடும் பிரசன்னமே
    நிரப்பிடுமே உந்தன் பிரசன்னத்தால்
    உம் மகிமையில் மூழ்கிடவே


    pirasannam theva pirasannam
    pirasannam theva pirasanname
    pirasannam tharume intha nalil iyesuve
    unthan iniya pirasannaththale nennai

    niraiththu nataththume
    makimaiyin pirasanname
    paraloka pirasanname
    aatkollume unthan pirasannaththal
    aaviyil anal perave

    utaiththu norukkitume
    unthan unnatha pirasannaththal
    parama tharisana pirasannaththal
    ennai marurupamakitume

    vallamaiyin pirasanname
    vazhinthotum pirasanname
    nirappitume unthan pirasannaththal
    um makimaiyil muzhkitave


  • ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே Sthoththiram sthoththirame

    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே இயேசுவே
    கோடான கோடி ஸ்தோத்திரமே
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரமே

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம்
    அன்பின் பிதாவே ஸ்தோத்திரம்
    பரலோக பிதாவே ஸ்தோத்திரம்
    நித்திய பிதாவே ஸ்தோத்திரம்

    ஆப்ரகாமின் தேவனே ஸ்தோத்திரம்
    ஈசாக்கின் தேவனே ஸ்தோத்திரம்
    யாக்கோபின் தேவனே ஸ்தோத்திரம்
    தாவீதின் தேவனே ஸ்தோத்திரமே

    துதிக்கு பாத்திரரே ஸ்தோத்திரம்
    துதியில் மகிழ்வோரே ஸ்தோத்திரம்
    துதிகளின் உன்னதரே ஸ்தோத்திரம்
    தூயாதி தூயவரே ஸ்தோத்திரமே


    sthoththiram sthoththirame iyesuve
    kotana koti sthoththirame
    sthoththiram sthoththiram
    sthoththiram sthoththiram
    sthoththiram sthoththiram

    appa pithave sthoththiram
    anpin pithave sthoththiram
    paraloka pithave sthoththiram
    niththiya pithave sthoththiram

    aaprakamin thevane sthoththiram
    iisakkin thevane sthoththiram
    yakkopin thevane sthoththiram
    thavithin thevane sthoththirame

    thuthikku paththirare sthoththiram
    thuthiyil makizhvore sthoththiram
    thuthikalin unnathare sthoththiram
    thuyathi thuyavare sthoththirame


  • உமக்கே ஆராதனை Umakke aarathanai

    உமக்கே ஆராதனை
    உமக்கே ஆராதனை
    உமக்கே ஆராதனை
    உமக்கே ஆராதனை
    ஆராதனை ஆராதனை
    உமக்கே ஆராதனை

    யேகோவா இலியும் ஆராதனை
    உன்னத தேவனே ஆராதனை
    யேகோவா ஒசேனு ஆராதனை
    உருவாக்கும் கர்த்தரே ஆராதனை

    யேகோவா யேலோகே ஆராதனை
    எங்கும் நிறைந்தவரே ஆராதனை
    யேகோவா சபையோர் ஆராதனை
    சேனைகளின் கர்த்தரே ஆராதனை


    umakke aarathanai
    umakke aarathanai
    umakke aarathanai
    umakke aarathanai
    aarathanai aarathanai
    umakke aarathanai

    yekova iliyum aarathanai
    unnatha thevane aarathanai
    yekova osenu aarathanai
    uruvakkum karththare aarathanai

    yekova yeloke aarathanai
    engkum nirainthavare aarathanai
    yekova sapaiyor aarathanai
    senaikalin karththare aarathanai


  • கர்த்தரை தேடின Karththarai thetina

    கர்த்தரை தேடின நாட்களெல்லாம்
    காரியம் வாய்க்கச் செய்தாரே
    எத்தனை எத்தனை நன்மைகளோ
    இயேசப்பா செய்தாரே-நான்
    இறுதிவரை என் வாழ்வு
    இயேசப்பா உமக்குத்தானே

    கால்கள் தள்ளாட விடமாட்டார்
    காக்கும் தேவன் உறங்க மாட்டார்
    இஸ்ரயேலைக் காக்கிறவர்
    எந்நாளும் தூங்க மாட்டார்

    கர்த்தர் என்னைக் காக்கின்றார்
    எனது நிழலாய் இருக்கின்றார்
    பகலினிலும், இரவினிலும்
    பாதுகாக்கின்றார்

    போகும் போதும் காக்கின்றார்
    திரும்பும் போதும் காக்கின்றார்
    இப்போதும், எப்போதும்
    எந்நாளும் காத்திடுவார்


    Karththarai thetina natkalellam
    Kariyam vaykkas seythare
    Eththanai eththanai nanmaikalo
    Iyesappa seythare-nan
    Iruthivarai en vazhvu
    Iyesappa umakkuththane

    Kalkal thallata vitamattar
    Kakkum thevan urangka mattar
    Israyelaik kakkiravar
    Ennalum thungka mattar

    Karththar ennaik kakkinrar
    Enathu nizhalay irukkinrar
    Pakalinilum iravinilum
    Pathukakkinrar

    Pokum pothum kakkinrar
    Thirumpum pothum kakkinrar
    Ippothum eppothum
    Ennalum kaththituvar


  • இயேசு ராஜனே Iyesu rajane

    இயேசு ராஜனே
    நேசிக்கின்றேன் உம்மையே
    உயிருள்ள நாளெல்லாம்
    உம்மைத்தான் நேசிக்கிறேன்
    நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
    நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
    உயிருள்ள நாளெல்லாம்
    உம்மைத்தான் நேசிக்கிறேன்
    அதிசயமானவரே, ஆறுதல் நாயகரே
    சந்தோஷமே, சமாதானமே
    உம்மைத்தான் நேசிக்கிறேன்

    இம்மானுவேல் நீர்தானே,
    எப்போதும் இருப்பவரே
    ஜீவன் தரும், திருவார்த்தையே
    உம்மைத்தான் நேசிக்கிறேன்
    திராட்சைச் செடி நீரே, தாவீதின் வேர் நீரே
    விடிவெள்ளியே, நட்சத்திரமே
    உம்மைத்தான் நேசிக்கிறேன்

    யோனாவிலும் பெரியவரே
    சாலமோனிலும் பெரியவரே
    ரபூனுயே போதகரே
    உம்மைத்தான் நேசிக்கிறேன்

    பாவங்கள் நிவர்த்தி செய்யும்,
    கிருபாதார பலி நீரே
    பரிந்து பேசும் ஆசாரியரே
    உம்மைத்தான் நேசிக்கிறேன்


    Iyesu rajane
    nesikkinren ummaiye
    uyirulla nalellam
    ummaiththan nesikkiren
    nesikkiren nesikkiren
    nesikkiren nesikkiren
    uyirulla nalellam
    ummaiththan nesikkiren
    athisayamanavare aaruthal nayakare
    santhoshame samathaname
    ummaiththan nesikkiren

    immanuvel nirthane
    eppothum iruppavare
    jivan tharum thiruvarththaiye
    ummaiththan nesikkiren
    thiratsais seti nire thavithin ver nire
    vitivelliye natsaththirame
    ummaiththan nesikkiren

    yonavilum periyavare
    salamonilum periyavare
    rapunuye pothakare
    ummaiththan nesikkiren

    pavangkal nivarththi seyyum
    kirupathara pali nire
    parinthu pesum aasariyare
    ummaiththan nesikkiren


  • உம்மைத்தான் பாடுவேன் Ummaiththan patuven

    உம்மைத்தான் பாடுவேன்
    உயிர் தந்த தெய்வமே
    உமக்காய் ஓடுவேன்
    உயிருள்ள நாளெல்லாம்
    ஆராதனை ஆராதனை
    தகப்பனே உமக்குத்தான்

    உமது சித்தத்தால் உலகமே வந்தது
    உமது இரத்தத்தால் விலை கொடுத்து மீட்டீா்

    நீரே சிருஷ்டித்தீர், காண்கின்ற அனைத்தையும்
    நீரே படைத்தீர், வானம் பூமி அனைத்தும்

    கர்த்தாவே உமக்கு அஞ்சாதவன் யார்?
    உம் பெயரைப் புகழ்ந்து பாடாதவன் யார்?

    ஜனங்கள் யாவரும், வணங்குவார் உம்மையே
    தேசம் அனைத்தும், இயேசு நாமம் சொல்லும்

    வல்லவர், சர்வ வல்லவர், ஆளுகை செய்கின்றீர்
    மகிழ்ந்து புகழ்ந்து உம்மையே உயர்த்துவேன்

    உலகின் நாடுகள், உமக்கே உரியன
    நீரே என்றென்றும் ஆளுகை செய்கின்றீர்

    பெலனும், ஞானமும், உமக்கே உரியன
    மாட்சிமை, வல்லமை, உமக்குத்தானே சொந்தம்


    ummaiththan patuven
    uyir thantha theyvame
    umakkay ootuven
    uyirulla nalellamaarathanai aarathanai
    thakappane umakkuththan

    umathu siththaththal ulakame vanthathu
    umathu iraththaththal vilai kotuththu mit

    nire sirushtiththir kankinra anaiththaiyum
    nire pataiththir vanam pumi anaiththum

    karththave umakku anysathavan yar
    um peyaraip pukazhnthu patathavan yar

    janangkal yavarum vanangkuvar ummaiye
    thesam anaiththum iyesu namam sollum

    vallavar sarva vallavar aalukai seykinrir
    makizhnthu pukazhnthu ummaiye uyarththuven

    ulakin natukal umakke uriyana
    nire enrenrum aalukai seykinrir

    pelanum nyanamum umakke uriyana
    matsimai vallamai umakkuththane sontham


  • உள்ளத்தில் மகிழ்ச்சி Ullaththil makizhssi

    உள்ளத்தில் மகிழ்ச்சி நீர்தானையா
    இல்லத்தில் எல்லாமே நீர்தானையா – என்
    என் தேவையெல்லாம் நீர்தானே
    ஜீவனுள்ள நாளெல்லாம்

    வழிகள் அனைத்தையும்
    உம்மிடம் ஒப்படைத்தேன்
    என் சார்பில் செயலாற்றுகிறீர்
    எல்லாமே செய்து முடிப்பீர்

    பட்டப்பகல்போல, என்
    நீதியை விளங்கச் செய்வீர்
    நோக்கி அமர்ந்திருப்பேன்
    உமக்காய்க் காத்திருப்பேன்

    கோபங்கள், எரிச்சல்கள்.
    அகற்றி எரிந்து விட்டேன்
    நம்பியுள்ளேன் உம்மையே.
    நன்மைகள் செய்திடுவேன்

    பாதத்தில் வைத்து விட்டேன்
    பாரங்கள், கவலைகள் – உம்
    தள்ளாட விடமாட்டீர்
    தாங்கியே நடத்திச் செல்வீர்


    ullaththil makizhssi nirthanaiya
    illaththil ellame nirthanaiya en
    en thevaiyellam nirthane
    jivanulla nalellam

    vazhikal anaiththaiyum
    ummitam oppataiththen
    en sarpil seyalarrukirir
    ellame seythu mutippir

    pattappakalpola en
    nithiyai vilangkas seyvir
    nokki amarnthiruppen
    umakkayk kaththiruppen

    kopangkal erissalkal.
    akarri erinthu vitten
    nampiyullen ummaiye.
    nanmaikal seythituven

    pathaththil vaiththu vitten
    parangkal kavalaikal um
    thallata vitamattir
    thangkiye nataththis selvir


  • கர்த்தருக்குள் களிகூர்ந்து karththarukkul kalikurnthu

    கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கின்றேன் என்
    கவலைகளை மறந்து துதிக்கிறேன்
    ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே என்
    அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்
    ஆனந்த பலி ஆனந்த பலி
    என் அப்பாவுக்கு அப்பாவுக்கு

    பாவ, சாபம் எல்லாமே பறந்து போச்சு
    பரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு – எனவே

    பயமும், படபடப்பும் ஓஞ்சு போச்சு
    பாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு – எனவே

    நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சு
    பேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு – எனவே

    நேசக்கொடி என்மேலே பறக்குதையா – என்
    நேசருக்காய் பணி செய்ய துடிக்குதையா

    கடன் தொல்லை கஷ்டமெல்லாம் கடந்து போச்சு – என்
    கண்ணீர்கள் எல்லாமே முடிஞ்சு போச்சு


    karththarukkul kalikurnthu makizhkinren en
    kavalaikalai maranthu thuthikkiren
    aarppariththu aaravara palithanaiye en
    appavukku aananthamay seluththukiren
    aanantha pali aanantha pali
    en appavukku appavukku

    pava sapam ellame paranthu possu
    parisuththa vazhvu ennul vanthassu enave

    payamum patapatappum oonysu possu
    patukalai thangkum pelan vanthassu enave

    noynoti ellame ningkip possu
    peykalai virattum aarral vanthassu enave

    nesakkoti enmele parakkuthaiya en
    nesarukkay pani seyya thutikkuthaiya

    katan thollai kashtamellam katanthu possu en
    kannirkal ellame mutinysu possu


  • முடியாது முடியாது Mutiyathu mutiyathu

    முடியாது முடியாது
    உம்மைப் பிரிந்து எதையும் செய்ய
    முடியாது முடியாது இயேசையா – என்னால்
    முடியாது முடியாது

    திராட்சைச் செடியே உம் கொடி நான்
    உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்து
    உலகெங்கும் கனி தருவேன்

    மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன்
    உமது வார்த்தையால் இந்நாளில் என்னை
    உயிர்ப்பியும் என் தெய்வமே

    குயவன் நீர் களிமண் நான்
    உமது விருப்பம் போல் வனைந்து கொண்டு
    உலகெங்கும் பயன்படுத்தும்

    பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்
    எதையும் செய்திட பெலனுண்டு
    எல்லாம் நான் செய்திடுவேன்
    எல்லாம் நான் செய்திடுவேன்
    உம் துணையா, உம் கரத்தால்
    எல்லாம் நான் செய்திடுவேன்
    எல்லாம் நான் செய்திடுவேன்


    Mutiyathu mutiyathu
    ummaip pirinthu ethaiyum seyya
    mutiyathu mutiyathu iyesaiya ennal
    mutiyathu mutiyathu

    thiratsais setiye um koti nan
    ummotu inainthu umakkay patarnthu
    ulakengkum kani tharuven

    mannotu nan otti ullen
    umathu varththaiyal innalil ennai
    uyirppiyum en theyvame

    kuyavan nir kaliman nan
    umathu viruppam pol vanainthu kontu
    ulakengkum payanpatuththum

    pelappatuththum en kiristhuvinal
    ethaiyum seythita pelanuntu
    ellam nan seythituven
    ellam nan seythituven
    um thunaiya um karaththal
    ellam nan seythituven
    ellam nan seythituven