Author: admin

  • உடைத்து உருவாக்கும் Utaiththu uruvakkum

    உடைத்து உருவாக்கும் என் இயேசுவே
    உமக்குத்தான் ஆராதனை
    உமக்குத்தான் ஆராதனை

    துதிக்குப் பாத்திரரே
    துதிகளின் உன்னதரே
    போற்றுதலுக்குரியவரே
    கனத்துக்குரியவரே


    utaiththu uruvakkum en iyesuve
    umakkuththan aarathanai
    umakkuththan aarathanai

    thuthikkup paththirare
    thuthikalin unnathare
    porruthalukkuriyavare
    kanaththukkuriyavare


  • நீங்கதான் தேவை Ningkathan thevai

    நீங்கதான் தேவை எனக்கு இயேசப்பா
    நீங்கதான் தேவை எனக்கு இயேசப்பா
    நீங்க இல்லாம எதுவுமில்லை இயேப்பா
    நீங்க தான் தேவை எனக்கு இயேசப்பா

    நீரே என் அடைக்கலம் நீரே என் அனுகூலம்
    நீரே என் ஆறுதல் எல்லாம் நீரப்பா

    என் சூழ்நிலையை அறிந்தவரும் நீங்கதானப்பா
    என் காலங்களை அறிந்தவரும் நீங்கதானப்பா

    என் கண்ணீரை காண்பவரும் நீங்கதானப்பா
    என் கதறலை கேட்பவரும் நீங்கதானப்பா


    Ningkathan thevai enakku iyesappa
    ningkathan thevai enakku iyesappa
    ningka illama ethuvumillai iyeppa
    ningka than thevai enakku iyesappa

    nire en ataikkalam nire en anukulam
    nire en aaruthal ellam nirappa

    en suzhnilaiyai arinthavarum ningkathanappa
    en kalangkalai arinthavarum ningkathanappa

    en kannirai kanpavarum ningkathanappa
    en katharalai ketpavarum ningkathanappa


  • ஆராதனை ஆராதனை Aarathanai aarathanai

    ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கே
    அப்பா என் இயேசுவுக்கே

    எங்கள் ஜெய கிறிஸ்துவே ஆராதனை
    எங்கள் சேனை அதிபதியே ஆராதனை
    ஆராதனை ஸ்துதி ஆராதனை
    ஆராதனை ஸ்தோத்திர ஆராதனை

    வான சிநேகிதரே ஆராதனை
    பரிந்து பேசும் கிறிஸ்துவே ஆராதனை
    ஆராதனை ஸ்துதி ஆராதனை
    ஆராதனை ஸ்தோத்திர ஆராதனை

    இஸ்ரவேலின் நம்பிக்கையே ஆராதனை
    இஸ்ரவேலின் ஆறுதலே ஆராதனை
    ஆராதனை ஸ்துதி ஆராதனை
    ஆராதனை ஸ்தோத்திர ஆராதனை


    Aarathanai aarathanai appa en iyesuvukke
    appa en iyesuvukke

    engkal jeya kiristhuve aarathanai
    engkal senai athipathiye aarathanai
    aarathanai sthuthi aarathanai
    aarathanai sthoththira aarathanai

    vana sinekithare aarathanai
    parinthu pesum kiristhuve aarathanai
    aarathanai sthuthi aarathanai
    aarathanai sthoththira aarathanai

    isravelin nampikkaiye aarathanai
    isravelin aaruthale aarathanai
    aarathanai sthuthi aarathanai
    aarathanai sthoththira aarathanai


  • மறவார் இயேசு மறவார் Maravar iyesu maravar

    மறவார் இயேசு மறவார் உன்னை
    ஒரு இமைப் பொழுதிலும் மறவார்
    மறவார் இயேசு மறவார் உன்னை
    உருவாக்கிய இயேசு மறவார்

    அழைத்தவர் உன்னை மறவார்
    அபிஷேகம் செய்தவர் மறவார்
    மனிதனின் அன்பு நிலை மாறினாலும்
    மகிமையின் தேவன் உன்னை மறவார்
    மகிமையின் தேவன் உன்னை மறவார்

    தரிசனம் தந்தவர் மறவார்
    தாங்கிய நடத்திட மறவார்
    எப்பக்க நெருக்கங்கள் உன்னை சூழ்ந்திட்டாலும்
    எலியாவின் தேவன் உன்னை மறவார்
    எலியாவின் தேவன் உன்னை மறவார்

    வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்
    வழிக்காட்டி நடத்திட மறவார்
    வானமும் பூமியும் நிலைமாறினாலும்
    வார்த்தையை நிறைவேற்ற மறவார் தம்
    வார்த்தையை நிறைவேற்ற மறவார்


    Maravar iyesu maravar unnai
    oru imaip pozhuthilum maravar
    maravar iyesu maravar unnai
    uruvakkiya iyesu maravar

    azhaiththavar unnai maravar
    apishekam seythavar maravar
    manithanin anpu nilai marinalum
    makimaiyin thevan unnai maravar
    makimaiyin thevan unnai maravar

    tharisanam thanthavar maravar
    thangkiya nataththita maravar
    eppakka nerukkangkal unnai suzhnthittalum
    eliyavin thevan unnai maravar
    eliyavin thevan unnai maravar

    vakkuththaththam thanthavar maravar
    vazhikkatti nataththita maravar
    vanamum pumiyum nilaimarinalum
    varththaiyai niraiverra maravar tham
    varththaiyai niraiverra maravar


  • பிரார்த்தனை கேட்கணும் Pirarththanai ketkanum

    பிரார்த்தனை கேட்கணும்
    என் அன்பு இயேசப்பா
    கண்ணீரின் ஜெபத்திற்கு
    பதில் தாங்கப்பா இயேசப்பா
    தாங்கப்பா… இப்போ தாங்கப்பா
    தாங்கப்பா பதிலை தாங்கப்பா

    எலியா என்னை கேட்டருளும் என்று ஜெபித்தாரே
    எளியவன் நானும் இன்று ஜெபிக்கிறேனைய்யா

    ஆகாரின் அழுகைக்கு பதில் கொடுத்தீங்க
    அடிமையின் கதறலுக்கு செவி சாய்ங்கப்பா

    பத்திமேயு கூக்குரலை கேட்டீங்களேயப்பா
    என் பரிதாப நிலையையெல்லாம் மாற்றுங்களேயப்பா


    Pirarththanai ketkanum
    en anpu iyesappa
    kannirin jepaththirku
    pathil thangkappa iyesappa
    thangkappa ippo thangkappa
    thangkappa pathilai thangkappa

    eliya ennai kettarulum enru jepiththare
    eliyavan nanum inru jepikkirenaiyya

    aakarin azhukaikku pathil kotuththingka
    atimaiyin katharalukku sevi sayngkappa

    paththimeyu kukkuralai kettingkaleyappa
    en parithapa nilaiyaiyellam marrungkaleyappa


  • ஜெபமே ஜெபமே Jepame jepame

    ஜெபமே ஜெபமே
    ஜெயத்தை தந்திடும் ஜெபமே
    முடியாதது ஒன்றுமில்லை
    ஜெபம் தான் ஜெயம் தருமே
    முடியாதது ஒன்றுமில்லை
    ஜெபித்து ஜெயம் பெறுவேன்
    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா

    இரும்பு தாழ்பாழ்களை
    முறித்து போடும் ஜெபம்
    வெங்கலக் கதவை உடைத்துப் நொறுக்கும்
    வல்லமையுள்ள ஜெபம்

    சர்ப்பங்கள் தேள்களையும்
    மிதித்துப் போடும் ஜெபம்
    சிங்கத்தின் வாயை அடைக்கும் ஜெபமே
    வல்லமையுள்ள ஜெபம்

    போராடி ஜெபிக்கும் போது
    ஜெயத்தை தந்திடும் ஜெபம்
    பேய்களை விரட்டி நோய்களை அகற்றும்
    வல்லமையுள்ள ஜெபம்


    Jepame jepame
    jeyaththai thanthitum jepame
    mutiyathathu onrumillai
    jepam than jeyam tharume
    mutiyathathu onrumillai
    jepiththu jeyam peruven
    alleluya alleluya
    alleluya alleluya

    irumpu thazhpazhkalai
    muriththu potum jepam
    vengkalak kathavai utaiththup norukkum
    vallamaiyulla jepam

    sarppangkal thelkalaiyum
    mithiththup potum jepam
    singkaththin vayai ataikkum jepame
    vallamaiyulla jepam

    porati jepikkum pothu
    jeyaththai thanthitum jepam
    peykalai viratti noykalai akarrum
    vallamaiyulla jepam


  • மேகங்கள் மீதில் Mekangkal mithil

    மேகங்கள் மீதில் வருவார்
    நியாயம் தீர்க்க வருவார்
    கடைசி நாட்கள் நெருங்கிடுதே
    சந்திக்க ஆயத்தமா – இயேசுவை
    சந்திக்க ஆயத்தமா

    பூமியும் எரிந்து அழிந்து போம்
    வானங்கள் மடிந்து அகன்று போம்
    வருவேன் என்றவர் வந்திடுவாரே
    சந்திக்க ஆயத்தமா – இயேசுவை
    சந்திக்க ஆயத்தமா

    புதிய பூமி தோன்றுமே
    புதிய வானம் உண்டாகுமே
    இரட்சிக்கப் பட்டோரை சேர்த்திடுவார்
    சந்திக்க ஆயத்தமா – இயேசுவை
    சந்திக்க ஆயத்தமா

    எக்காளத் தொனியும் கேட்குமே
    ஆராவார சத்தமும் தொனிக்குமே
    தூதர்கள் கூட்டத்தோடு இயேசு வருவார்
    சந்திக்க ஆயத்தமா – இயேசுவை
    சந்திக்க ஆயத்தமா


    Mekangkal mithil varuvar
    niyayam thirkka varuvar
    kataisi natkal nerungkituthe
    santhikka aayaththama iyesuvai
    santhikka aayaththama

    pumiyum erinthu azhinthu pom
    vanangkal matinthu akanru pom
    varuven enravar vanthituvare
    santhikka aayaththama iyesuvai
    santhikka aayaththama

    puthiya pumi thonrume
    puthiya vanam untakume
    iratsikkap pattorai serththituvar
    santhikka aayaththama iyesuvai
    santhikka aayaththama

    ekkalath thoniyum ketkume
    aaravara saththamum thonikkume
    thutharkal kuttaththotu iyesu varuvar
    santhikka aayaththama iyesuvai
    santhikka aayaththama


  • தூய ஆவியே இரங்கும் Thuya aaviye irangkum

    தூய ஆவியே இரங்கும்
    இந்த வேளையில் இரங்கும்
    உன்னத பெலனை ஊற்றி நிரைத்திடும்

    பாவத்தை உணர்த்தும் ஆவியே வந்து இரங்கிடும்
    என்னில் கிரியை செய்திடும் உந்தன் ஆவியால்

    ஆவியின் அபிஷேகம் வேண்டும் உமக்காக உழைத்திடவே
    அபிஷேகித்து நிரப்பிடும் இந்த நாளிலே

    ஆவியின் அனுகிரகம் வேண்டுமே உம் சித்தம் செய்திடவே
    அபிஷேகித்து நிரப்பிடும் இந்த நாளிலே


    Thuya aaviye irangkum
    intha velaiyil irangkum
    unnatha pelanai uurri niraiththitum

    pavaththai unarththum aaviye vanthu irangkitum
    ennil kiriyai seythitum unthan aaviyal

    aaviyin apishekam ventum umakkaka uzhaiththitave
    apishekiththu nirappitum intha nalile

    aaviyin anukirakam ventume um siththam seythitave
    apishekiththu nirappitum intha nalile


  • உயிர்தெழுந்த இயேசுவே Uyirthezhuntha iyesuve

    உயிர்தெழுந்த இயேசுவே உம்மைத் துதிக்கின்றேன்
    உலகத்தின் இரட்சகரே உம்மைத் துதிக்கின்றேன்
    நீரே துதிக்கு பாத்திரர் இறை போற்றுதலுக்குரியவர்
    உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை
    உயிர்தெழுந்த இயேசுவே உம்மைத் துதிக்கின்றேன்

    உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை
    உயிர்தெழுந்த இயேசுவே உம்மைத் துதிக்கின்றேன்
    சாவை நீர் வென்றீரே சாத்தானை ஜெயித்தீரே
    நீரே துதிக்கு பாத்திரர் இறை போற்றுதலுக்குரியவர்
    உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை

    மரணத்தின் கூறை உடைத்து மகிமையால் வெற்றி சிறந்தீர்
    நீரே துதிக்கு பாத்திரர் இறை போற்றுதலுக்குரியவர்
    உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை

    உயிரோடு எழுந்ததினால் உன்னதத்தில் அமரச் செய்தீர்
    நீரே துதிக்கு பாத்திரர் இறை போற்றுதலுக்குரியவர்
    உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை


    Uyirthezhuntha iyesuve ummaith thuthikkinren
    ulakaththin iratsakare ummaith thuthikkinren
    nire thuthikku paththirar irai porruthalukkuriyavar
    umakke aarathanai umakke aarathanai
    uyirthezhuntha iyesuve ummaith thuthikkinren
    umakke aarathanai umakke aarathanai
    uyirthezhuntha iyesuve ummaith thuthikkinren

    savai nir venrire saththanai jeyiththire
    nire thuthikku paththirar irai porruthalukkuriyavar
    umakke aarathanai umakke aarathanai

    maranaththin kurai utaiththu makimaiyal verri siranthir
    nire thuthikku paththirar irai porruthalukkuriyavar
    umakke aarathanai umakke aarathanai

    uyirotu ezhunthathinal unnathaththil amaras seythir
    nire thuthikku paththirar irai porruthalukkuriyavar
    umakke aarathanai umakke aarathanai


  • இயேசய்யா உந்தன் Iyesayya unthan

    இயேசய்யா உந்தன் முகத்தை தேடி
    ஆசையாய் வருகிறேன்
    உந்தன் மெல்லிய சத்தம் கேட்டிட
    ஆவலாய் துடிக்கிறேன்

    அதிகாலையில் உமது பிரசன்னம்
    எனக்கு இன்பம் ஆனது
    பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா

    காலையில் கர்த்தாவே உம்
    கிருபையினால் நிரப்பிடுமே
    பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா

    காலையில் கர்த்தாவே உம்
    பிரசன்னத்தினால் நிறைத்திடுமே
    பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா

    காலையில் கர்த்தாவே உம்
    மகிமையினால் நிறைத்திடுமே
    பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா


    Iyesayya unthan mukaththai theti
    aasaiyay varukiren
    unthan melliya saththam kettita
    aavalay thutikkiren

    athikalaiyil umathu pirasannam
    enakku inpam aanathu
    pesum iyesappa pesum iyesappa

    kalaiyil karththave um
    kirupaiyinal nirappitume
    pesum iyesappa pesum iyesappa

    kalaiyil karththave um
    pirasannaththinal niraiththitume
    pesum iyesappa pesum iyesappa

    kalaiyil karththave um
    makimaiyinal niraiththitume
    pesum iyesappa pesum iyesappa