Author: admin

  • விடாக் கண்டன் Vitak kantan

    விடாக் கண்டன் கொடாக்
    கண்டன் வாழ்க்கை வாழாதே உன்
    பிடிவாத குணத்தால் அழிந்து போகாதே
    அடிக்கடி கடிந்து கொண்டும்
    கடினப்படுத்தும் மனிதன்
    சகாயமின்றி சடுதியிலே நாசமடைவான்

    ஆதியிலே வந்ததையா – பாவம் – அந்த
    ஏதேன் தோட்ட நடுவிலிருந்து மோகம்
    புசியாதே புசியாதே எந்தன் ஆதாமே – நீ
    புசிக்கும் நாளில் சாவாயே
    என்றார் தேவனே – கனி
    புழுபழுத்தக் கனி அழித்த பலன்
    உலகில் வந்த – பாவம்
    புழு புழுத்த மனிதன் அழிந்து போனான்
    அதினால் வந்த சாபம்

    ஒரு நொடிப்பொழுதில் அழியும் மனித வாழ்வு
    வீணாய் துடிப்பதினால் பலனேதும் கிடையாது
    அலையாதே அலையாதே எந்தன் மகனே – நீ
    அலைவதினால் கிடைக்கும் பலன் மரணம் தானே
    நீ ஓடி ஓடி உழைச்சாலும் நிக்கிறது தான் நிற்கும்
    நீ விழுந்து விழுந்து உருண்டாலும்
    ஒட்டுறது தான் ஒட்டும்

    ஆராதனையில் ஒழுங்கா கலந்துகொள்ளணும் – தேவ ஆவியிலே நிரம்பி ஜெபித்துப் பழகணும்
    மறவாதே மறவாதே எந்தன் மகனே – நீ
    மறந்தாலும் வாழ்வு இல்லை எந்தன் மகளே இதை
    நித்திய சத்திய சுத்த மகத்துவ வாழ்க்கை வாழ வேண்டும் உத்தம புத்திர தேவ நாமம் உயர்த்தப்பட வேண்டும்


    Vitak kantan kotak
    kantan vazhkkai vazhathe un
    pitivatha kunaththal azhinthu pokathe
    atikkati katinthu kontum
    katinappatuththum manithan
    sakayaminri satuthiyile nasamataivan

    aathiyile vanthathaiya pavam antha
    eethen thotta natuvilirunthu mokam
    pusiyathe pusiyathe enthan aathame ni
    pusikkum nalil savaye
    enrar thevane kani
    puzhupazhuththak kani azhiththa palan
    ulakil vantha pavam
    puzhu puzhuththa manithan azhinthu ponan
    athinal vantha sapam

    oru notippozhuthil azhiyum manitha vazhvu
    vinay thutippathinal palanethum kitaiyathu
    alaiyathe alaiyathe enthan makane ni
    alaivathinal kitaikkum palan maranam thane
    ni ooti ooti uzhaissalum nikkirathu than nirkum
    ni vizhunthu vizhunthu uruntalum
    otturathu than ottum

    aarathanaiyil ozhungka kalanthukollanum theva
    aaviyile nirampi jepiththup pazhakanum
    maravathe maravathe enthan makane ni
    maranthalum vazhvu illai enthan makale ithai
    niththiya saththiya suththa makaththuva
    vazhkkai vazha ventum
    uththama puththira theva namam
    uyarththappata ventum


  • ஸ்தோத்திரம் பண்ண Sthoththiram panna

    ஸ்தோத்திரம் பண்ண என் உபத்திரம் போச்சு
    துதிச்சுப் பாடினேன் என் தரித்திரம் போச்சு
    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா
    நான் ஆடிப் பாடுவேன்

    அல்லேலூயா சொன்னதால்
    அல்லல் நீங்கிப் போச்சு
    உள்ளமெல்லாம் இன்பத்தாலே
    பொங்கி எழிலாச்சு
    ஆண்டவரை அழைச்சதாலே
    ஆபத்து நீங்கிப் போச்சு
    வேண்டி வேண்டி துதிச்சதாலே
    வேதனை நீங்கிப் போச்சு

    தேவனே என்றதாலே தேவை நிறைவாச்சு
    கர்த்தாவே என்றதாலே
    கட்டுகள் உடைஞ்சிப் போச்சு
    வல்லவரே என்றதாலே
    வல்லமை கிடைக்கலாச்சு
    நல்லவரே என்றதாலே
    நன்மை கிடைக்கலாச்சு

    அன்பரே என்றதாலே அன்பு அதிகமாச்சு
    நண்பரே என்றதாலே நட்பு நெருங்கிப் போச்சு
    இன்பரே என்றதாலே இதயம் பூரிப்பாச்சு
    உன்னதரே என்றதாலே உள்ளம் நிறைவாச்சு


    Sthoththiram panna en upaththiram possu
    thuthissup patinen en thariththiram possu
    alleluya alleluya
    alleluya alleluya
    alleluya alleluya

    nan aatip patuven
    alleluya sonnathal
    allal ningkip possu
    ullamellam inpaththale
    pongki ezhilassu
    aantavarai azhaissathale
    aapaththu ningkip possu
    venti venti thuthissathale
    vethanai ningkip possu

    thevane enrathale thevai niraivassu
    karththave enrathale
    kattukal utainysip possu
    vallavare enrathale
    vallamai kitaikkalassu
    nallavare enrathale
    nanmai kitaikkalassu

    anpare enrathale anpu athikamassu
    nanpare enrathale natpu nerungkip possu
    inpare enrathale ithayam purippassu
    unnathare enrathale ullam niraivassu


  • சாத்தானை அழிக்கும் virarkal nangkal

    சாத்தானை அழிக்கும் வீரர்கள் நாங்கள்
    அவனின் கோட்டைகளை
    தகர்த் தெறியும் சேனைகள் நாங்கள்
    பட்டயத்தை எடுத்து விழ தள்ளுவோம்
    தேவ வசனத்தை ஆயுதமாக்கி ஜெயிப்போம்
    வாங்க வாங்க வாங்க இயேசப்பா நீங்க
    வாங்க வாங்க நீங்க எங்க துணையாக வாங்க
    வாங்க வாங்க வாங்க இயேசுப்பா நீங்க
    வாங்க வாங்க – சாத்தானை

    சாத்தானின் ஆழங்களை அவமாக்குவோம்
    அவனின் மாந்திரீக தந்திரத்தை மாயமாக்குவோம்
    சாத்தானை எதிர்த்து சிலுவையை எடுத்து
    இயேசுவுக்காய் போர்கொடி நாம் ஏற்றுவோம் நம்ம
    வாங்க வாங்க நீங்க இயேசப்பா நீங்க
    வாங்க வாங்க வாங்க எங்க துணையாக வாங்க
    வாங்க வாங்க வாங்க இயேசப்பா நீங்க
    வாங்க வாங்க நீங்க எங்க தளபதியாய் வாங்க

    சாத்தானின் சதிகளை சாம்பலாக்குவோம்
    அவனின் பில்லிசூனியத்தை எல்லாம் மடங்கடிப்போம்
    வேதத்தை எடுத்து தேவ வார்த்தையால் ஜெயித்து
    பரிசுத்த ஆவியினால் கலங்கடிப்போம்
    அவனை பரிசுத்த ஆவியினால் முறியடிப்போம்
    வாங்க வாங்க நீங்க இயேசப்பா நீங்க
    வாங்க வாங்க வாங்க எங்க துணையாக வாங்க
    வாங்க வாங்க வாங்க இயேசப்பா நீங்க
    வாங்க வாங்க நீங்க எங்க தளபதியாய் வாங்க

    சாத்தானின் திட்டங்களை திவாலாக்கணும்
    அவனின் நாசமோசங்களையெல்லாம் தடுத்திடுவோம் சாத்தானை மிதித்து அவன் சேனையை ஜெயித்து நம்ம இயேசுவுக்காய் பந்தயத்தை வென்றிடுவோமே வாங்க வாங்க நீங்க இயேசப்பா நீங்க வாங்க வாங்க வாங்க எங்க துணையாக வாங்க வாங்க வாங்க வாங்க இயேசப்பா நீங்க வாங்க வாங்க நீங்க எங்க தளபதியாய் வாங்க


    Saththanai azhikkum virarkal nangkal
    avanin kottaikalai
    thakarth theriyum senaikal nangkal
    pattayaththai etuththu vizha thalluvom
    theva vasanaththai aayuthamakki jeyippom
    vangka vangka vangka iyesappa ningka
    vangka vangka ningka engka thunaiyaka vangka
    vangka vangka vangka iyesuppa ningka
    vangka vangka saththanai

    saththanin aazhangkalai avamakkuvom
    avanin manthirika thanthiraththai mayamakkuvom
    saththanai ethirththu siluvaiyai etuththu
    iyesuvukkay porkoti nam eerruvom namma
    vangka vangka ningka iyesappa ningka
    vangka vangka vangka engka thunaiyaka vangka
    vangka vangka vangka iyesappa ningka
    vangka vangka ningka engka thalapathiyay vangka

    saththanin sathikalai sampalakkuvom
    avanin pillisuniyaththai ellam matangkatippom
    vethaththai etuththu theva varththaiyal jeyiththu
    parisuththa aaviyinal kalangkatippom
    avanai parisuththa aaviyinal muriyatippom
    vangka vangka ningka iyesappa ningka
    vangka vangka vangka engka thunaiyaka vangka
    vangka vangka vangka iyesappa ningka
    vangka vangka ningka engka thalapathiyay vangka

    saththanin thittangkalai thivalakkanum
    avanin nasamosangkalaiyellam thatuththituvom
    saththanai mithiththu avan senaiyai jeyiththu
    namma iyesuvukkay panthayaththai venrituvome
    vangka vangka ningka iyesappa ningka
    vangka vangka vangka engka thunaiyaka vangka
    vangka vangka vangka iyesappa ningka
    vangka vangka ningka engka thalapathiyay vangka


  • கேரீத் ஆற்றங்கரையில் kerith aarrangkaraiyil

    கேரீத் ஆற்றங்கரையில்
    நீரூற்று வற்றிப் போனாலும்
    மேரிபாவின் ஊற்றண்டை கண்ட தேவன்
    உன்னையும் கண்டிடுவார்
    எலியா ஒ எலியா தேவன்
    உன் வாழ்வில் ஒளியா
    – கேரீத்

    தீர்க்கனின் பசி தீர்க்க
    காகம் விரைந்தது அன்றோ – அன்று
    உந்தனின் தாகம் தீர்க்க
    தேவன் வருகின்றாரே – தேவன் – எலியா

    சமாரியா கிண்றறனடையில்
    அந்த ஸ்திரீயை கண்ட தேவன்
    உன்னையும் கண்டிடுவார்
    உன் தாகம் தீர்த்திடுவார்
    சமாரியா ஓ சமாரியா – இயேசு உன்
    வாழ்வில் நல்ல சமாரியன்

    கடலில் வலை வீசி
    வெறுமையாய் நிற்கின்றாயே
    இயேசு வருகின்றார்
    என் படகை நிரப்பிடுவார்
    பேதுரு ஓ பேதுரு
    இயேசு உன் வாழ்வில் கேதுரு


    kerith aarrangkaraiyil
    nirurru varrip ponalum
    meripavin uurrantai kanta thevan
    unnaiyum kantituvar
    eliya o eliya thevan
    un vazhvil oliya kerith

    thirkkanin pasi thirkka
    kakam virainthathu anro – anru
    unthanin thakam thirkka
    thevan varukinrare thevan eliya

    samariya kinraranataiyil
    antha sthiriyai kanta thevan
    unnaiyum kantituvar
    un thakam thirththituvar
    samariya oo samariya iyesu un
    vazhvil nalla samariyan

    katalil valai visi
    verumaiyay nirkinraye
    iyesu varukinrar
    en patakai nirappituvar
    pethuru oo pethuru
    iyesu un vazhvil kethuru


  • நீ உயிரோடிருக்கும் Ni uyirotirukkum

    நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம்
    ஒருவரும் உன்னை எதிர்ப்பதில்லை
    நான் மோசேயோடே இருந்ததுப்போல்
    உன்னோடு இருப்பேன் என் மகனே
    உன்னோடு இருப்பேன் என் மகளே
    திகையாதே கலங்காதே
    திகையாதே கலங்காதே

    நீ போகும் இடமெல்லாம் வருவேன்
    நீ போகும் இடமெல்லாம் வருவேன்
    தாய் தன் சேயை மறந்து போனாலும்
    நான் உன்னை மறப்பதில்லை
    துன்பத்தால் பாரத்தால் நசுக்குண்டு
    போகையில் அடைக்கலமாய் இருப்பேன்

    உன் ஜெபத்தை தள்ளாமல்
    கிருபையை விலக்காமல்
    நான் உன்னை தாங்கிடுவேன்
    தீயையும் தண்ணீரையும்
    கடந்து வரும் போது
    நான் உன்னை ஏந்திடுவேன்


    Ni uyirotirukkum nalellam
    oruvarum unnai ethirppathillai
    nan moseyote irunthathuppol
    unnotu iruppen en makane
    unnotu iruppen en makale
    thikaiyathe kalangkathe
    thikaiyathe kalangkathe
    ni pokum itamellam varuven
    ni pokum itamellam varuven

    thay than seyai maranthu ponalum
    nan unnai marappathillai
    thunpaththal paraththal nasukkuntu
    pokaiyil ataikkalamay iruppen

    un jepaththai thallamal
    kirupaiyai vilakkamal
    nan unnai thangkituven
    thiyaiyum thanniraiyum
    katanthu varum pothu
    nan unnai eenthituven


  • இனியும் உம்மோடு Iniyum ummotu

    இனியும் உம்மோடு கிட்டி சேர
    ஆவியின் மாரியை ஊற்றும்
    ஆதி அன்பின் ஆழங்களில் என்னை
    ஆற்றி கிருபை அளித்திடுமே

    பெலவீனன் என் அருகில்
    பெலம் தாரூம் வந்தெனக்காய்
    உம்மைப் போல கனி தரவே
    உமதாவியால் நிறைத்திடுமே

    நல்ல திராட்சை செடி நீரல்லோ
    நானும் நினைந்து வாழ்ந்திடவே
    எல்லா நாளும் கனி தந்திட
    இயேசுவே சுத்தமாக்கிடுமே


    Iniyum ummotu kitti sera
    aaviyin mariyai uurrum
    aathi anpin aazhangkalil ennai
    aarri kirupai aliththitume

    pelavinan en arukil
    pelam tharum vanthenakkay
    ummaip pola kani tharave
    umathaviyal niraiththitume

    nalla thiratsai seti niralAAlo
    nanum ninainthu vazhnthitave
    ella nalum kani thanthita
    iyesuve suththamakkitume


  • உன்னை தேற்றும் Unnai therrum

    உன்னை தேற்றும் தெய்வம் இயேசு உண்டு
    கலங்காதே மனமே
    உன்னை ஆறுதல் படுத்தும் இயேசு உண்டு
    அழாதே மனமே
    கலங்காதே பதறாதே
    திகையாதே மனம் தளராதே

    அழுது புலம்பும் நேரத்திலே
    அருகில் இயேசு இருக்கிறார்
    திகையாதே பதறாதே இயேசு ஆறுதல் தந்திடுவார்

    தேவன் அருளும் ஆறுதல் உன்
    ஆத்துமாவை தேற்றிடும்
    திகையாதே பதறாதே இயேசு ஆறுதல் தந்திடுவார்


    Unnai therrum theyvam iyesu untu
    kalangkathe maname
    unnai aaruthal patuththum iyesu untu
    azhathe maname
    kalangkathe patharathe
    thikaiyathe manam thalarathe

    azhuthu pulampum neraththile
    arukil iyesu irukkirar
    thikaiyathe patharathe iyesu aaruthal thanthituvar

    thevan arulum aaruthal un
    aaththumavai therritum
    thikaiyathe patharathe iyesu aaruthal thanthituvar


  • உலக இரட்சகர் இயேசு Ulaka iratsakar iyesu

    உலக இரட்சகர் இயேசு பிறந்தாரு
    உன்னையும் என்னையும் மீட்க பிறந்தாரு
    பெத்லகேமிலே மாட்டு முன்னனையிலே
    ஏழை கோலம் எடுத்து பிறந்துதித்தாரு
    ஏழை கோலம் எடுத்து பிறந்துதித்தாரு

    உலக பாவம் போக்க பிறந்தாரு இயேசு
    உலகத்தின் ஒளியாய் பிறந்தாரு
    இருளை நீக்கி வெளிச்சம் தந்திட
    இயேசுவே மனுவாக பிறந்தாரு
    நம்ம இயேசுவே மனுவாக பிறந்தாரு

    பிதாவின் சித்தம் செய்ய பிறந்தாரு இயேசு
    பிசாசின் கிரியை அழிக்க பிறந்தாரு
    மரண பயம் நீக்கி விடுதலை தந்திட
    இயேசுவே மனுவாக பிறந்தாரு
    நம்ம இயேசுவே மனுவாக பிறந்தாரு

    சமாதானம் தந்திட பிறந்தாரு இயேசு
    சாபத்தை முறிக்கவே பிறந்தாரு
    பிரிவினை நீக்கி ஒரு மனம் தந்திட
    இயேசுவே மனுவாக பிறந்தாரு
    நம்ம இயேசுவே மனுவாக பிறந்தாரு


    Ulaka iratsakar iyesu pirantharu
    unnaiyum ennaiyum mitka pirantharu
    pethlakemile mattu munnanaiyile
    eezhai kolam etuththu piranthuthiththaru
    eezhai kolam etuththu piranthuthiththaru

    ulaka pavam pokka pirantharu iyesu
    ulakaththin oliyay pirantharu
    irulai nikki velissam thanthita
    iyesuve manuvaka pirantharu
    namma iyesuve manuvaka pirantharu

    pithavin siththam seyya pirantharu iyesu
    pisasin kiriyai azhikka pirantharu
    marana payam nikki vituthalai thanthita
    iyesuve manuvaka pirantharu
    namma iyesuve manuvaka pirantharu

    samathanam thanthita pirantharu iyesu
    sapaththai murikkave pirantharu
    pirivinai nikki oru manam thanthita
    iyesuve manuvaka pirantharu
    namma iyesuve manuvaka pirantharu


  • மானிடரை மீட்டிடும் Manitarai mittitum

    மானிடரை மீட்டிடும் மீட்பராய் இயேசு
    மானிடனாய் மண்ணுலகில் பிறந்தாரே
    பாவம் போக்கிட பிறந்தவர் இயேசு
    சாபம் தீர்த்திட பிறந்தவர் இயேசு
    இருள் நீக்கிட இன்பம் தந்திட இயேசு பிறந்தாரே

    மகிமையை வெறுத்து இயேசு மானிட ரூபமாய்
    மக்களின் பாவம் போக்க மனுவாய் பிறந்தாரே
    அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர்
    வல்லமையுள்ளவர் சமாதானப்பிரபு
    வார்த்தையாய் வந்தாரே

    இழந்ததை தேடிட வந்த இறைமகன் இயேசுவே
    ஈசாயின் வேரிலே பிறந்த இறைவன் இயேசுவே
    வழியும் வாய்மையுமானவராக வாழ்க்கையின்
    உறைவிடம் ஆனவராக விண்ணவர் பிறந்தாரே

    உன்னதமானவர் இவர் உலக இரட்சகர்
    உன்னையும் என்னையும் பரலோகில் சேர்க்க உதித்தவர் உள்ளத்தில் இருந்திட வந்தவர் இயேசு
    உண்மையாய் வாழ உதவிடும் இயேசு
    உனக்காய் பிறந்தாரே


    Manitarai mittitum mitparay iyesu
    manitanay mannulakil piranthare
    pavam pokkita piranthavar iyesu
    sapam thirththita piranthavar iyesu
    irul nikkita inpam thanthita iyesu piranthare

    makimaiyai veruththu iyesu manita rupamay
    makkalin pavam pokka manuvay piranthare
    athisayamanavar aalosanaik karththar
    vallamaiyullavar samathanappirapu
    varththaiyay vanthare

    izhanthathai thetita vantha iraimakan iyesuve
    iisayin verile pirantha iraivan iyesuve
    vazhiyum vaymaiyumanavaraka vazhkkaiyin
    uraivitam aanavaraka vinnavar piranthare

    unnathamanavar ivar ulaka iratsakar
    unnaiyum ennaiyum paralokil serkka uthiththavar
    ullaththil irunthita vanthavar iyesu
    unmaiyay vazha uthavitum iyesu unakkay piranthare


  • பொறந்தாரய்யா பாலன் Porantharayya palan

    பொறந்தாரய்யா பாலன் பெத்தலையிலே
    பொறந்தாரம்மா பாலன் பெத்தலையிலே
    பெத்தலையிலே மாட்டு முன்னனையிலே

    மேய்ப்பர்களும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்க
    சாஸ்த்திரிகளும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்க
    தூதர்களும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்க
    பாட்டு பாடி நின்னாங்க நின்னாங்க நின்னாங்க
    மேய்ப்பர்களும் வந்தாங்க சாஸ்த்திரிகளும் வந்தாங்க
    தூதர்களும் வந்தாங்க பாட்டு பாடி நின்னாங்க

    மேய்ப்பர்களும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்க
    ஆட்டுக்குட்டி தந்தாங்க வந்தாங்க வந்தாங்க
    சாஸ்த்திரிகளும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்க
    வெள்ளை போலம் தந்தாங்க தந்தாங்க தந்தாங்க
    மேய்ப்பர்களும் வந்தாங்க சாஸ்த்திரிகளும் வந்தாங்க வெள்ளை போலம் தந்தாங்க

    தூதர்களும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்க
    நல்ல செய்தி சொன்னாங்க சொன்னாங்க சொன்னாங்க வந்தவங்க எல்லாரும் எல்லாரும் எல்லாரும் பணிந்து தானே சென்றாங்க சென்றாங்க சென்றாங்க தூதர்களும் வந்தாங்க நல்ல செய்தி சொன்னாங்க
    வந்தவங்க எல்லாரும்
    பணிந்து தானே சென்றாங்க


    Porantharayya palan peththalaiyile
    porantharamma palan peththalaiyile
    peththalaiyile mattu munnanaiyile

    meypparkalum vanthangka vanthangka vanthangka
    sasththirikalum vanthangka vanthangka vanthangka
    thutharkalum vanthangka vanthangka vanthangka
    pattu pati ninnangka ninnangka ninnangka
    meypparkalum vanthangka sasththirikalum vanthangka
    thutharkalum vanthangka pattu pati ninnangka

    meypparkalum vanthangka vanthangka vanthangka
    aattukkutti thanthangka vanthangka vanthangka
    sasththirikalum vanthangka vanthangka vanthangka
    vellai polam thanthangka thanthangka thanthangka
    meypparkalum vanthangka sasththirikalum vanthangka
    vellai polam thanthangka

    thutharkalum vanthangka vanthangka vanthangka
    nalla seythi sonnangka sonnangka sonnangka
    vanthavangka ellarum ellarum ellarum
    paninthu thane senrangka senrangka senrangka
    thutharkalum vanthangka nalla seythi sonnangka
    vanthavangka ellarum
    paninthu thane senrangka