Author: admin

  • Thuunkaamal Jepikkum Varum Thaankappaa தூங்காமல் ஜெபிக்கும் வரும் தாங்கப்பா

    தூங்காமல் ஜெபிக்கும் வரும் தாங்கப்பா
    விழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா – 2
    நான் தூங்கினால் எதிரி களை விதைப்பான்
    ஜெபம் (ஜெபிக்க) மறந்தால்
    எதிரி ஜெயம் எடுப்பான்
    தூங்காமல்

    1. உடலை ஒடுக்கணும் உணவை குறைக்கணும்
      பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும்
    2. அன்னாளை போல கண்ணீரை வடிக்கணும்
      சாமுவேலை (எழுப்புதல்) காணும் வரை
      இதயத்தை ஊற்றணும்
    3. தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும்
      சிங்கங்களின் வாய்களை தினம் தினம் கட்டணும்
    4. பவுலை போல சிறையிலே ஜெபிக்கணும்
      கதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும்
    5. மோசேயை போல மலை மேல் ஏறணும்
      கரங்களை விரிக்கணும் கதறணும் தேசத்திற்காய்

    Thuunkaamal Jepikkum Varum Thaankappaa Lyrics in English

    thoongaamal jepikkum varum thaangappaa
    viliththirunthu jepikkum varam thaangappaa – 2
    naan thoonginaal ethiri kalai vithaippaan
    jepam (jepikka) maranthaal
    ethiri jeyam eduppaan
    thoongaamal

    1. udalai odukkanum unavai kuraikkanum
      paechchaை niruththanum pelaththil valaranum
    2. annaalai pola kannnneerai vatikkanum
      saamuvaelai (elupputhal) kaanum varai
      ithayaththai oottanum
    3. thaaniyael pola thuthikkanum jepikkanum
      singangalin vaaykalai thinam thinam kattanum
    4. pavulai pola siraiyilae jepikkanum
      kathavukal thirakkanum kattukal neenganum
    5. moseyai pola malai mael aeranum
      karangalai virikkanum katharanum thaesaththirkaay
  • Thuthiyungal Devanai துதியுங்கள் நம் தேவனை

    துதியுங்கள் நம் தேவனை
    போற்றுங்கள் நம் ராஜனை
    வாழ்த்துங்கள் நம் கர்த்தனை
    போற்றுவோம் வாழ்த்துவோம்
    இன்றும் என்றென்றுமாய்

    ஆ.. ஆ.. அல்லேலூயா
    ஓ,. ஓ.. ஓசன்னா

    அதிசயம் செய்யும் தேவன் பெரியவர்
    நாம் ஆராதிக்கும் இயேசு நல்லவர்
    நமக்காய் யாவும் செய்து முடித்தார்
    நன்றியோடு ஆராதிப்போம்

    நம் பாவம் போக்கும் ஜீவ தேவன் நல்லவர்
    நம் பாரம் நீக்கும் வல்ல தேவன் சிறந்தவர்
    கண்ணீர் கவலை வியாதி யாவும் மாற்றுவார்
    கரங்களை தட்டி ஆர்ப்பரிப்போம்

    நமக்காய் இரத்தம் சிந்தி மரித்தார்
    மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்
    நேற்றும் இன்றும் மாறிடா நம் இயேசுவை
    கரங்களை உயர்த்தி துதித்திடுவோம்


    Thuthiyungal Devanai Lyrics in English

    thuthiyungal nam thaevanai
    pottungal nam raajanai
    vaalththungal nam karththanai
    pottuvom vaalththuvom
    intum ententumaay

    aa.. aa.. allaelooyaa
    o,. o.. osannaa

    athisayam seyyum thaevan periyavar
    naam aaraathikkum Yesu nallavar
    namakkaay yaavum seythu mutiththaar
    nantiyodu aaraathippom

    nam paavam pokkum jeeva thaevan nallavar
    nam paaram neekkum valla thaevan siranthavar
    kannnneer kavalai viyaathi yaavum maattuvaar
    karangalai thatti aarpparippom

    namakkaay iraththam sinthi mariththaar
    moontam naalil uyirodu elunthaar
    aettum intum maaridaa nam Yesuvai
    karangalai uyarththi thuthiththiduvom

  • Thuthiyin Devane Thuthikku துதியின் தேவனே துதிக்குப் பாத்திரர்

    துதியின் தேவனே துதிக்குப் பாத்திரர்
    துதிக்கணும் உம்மை துதிக்கணும்
    உள்ளம் ஏங்குதே -துதிக்க விருப்பமே
    துதியின் ஆவியால் நிரப்புமே என்னை
    நிரப்புமே நிரப்புமே ஐயா

    ஆலோசனைக் கர்த்தரே
    அற்புதத்தின் தேவனே -ஆறுதலின்
    தைலமே ஆரோக்யம் அளிப்பீரே

    அநாதி தேவன் நீரே -ஆபத்து
    நேரத்திலே அடைக்கலமானீரே
    ஆதாரம் என்றென்றுமே


    Thuthiyin devane thuthikku Lyrics in English
    thuthiyin thaevanae thuthikkup paaththirar
    thuthikkanum ummai thuthikkanum
    ullam aenguthae -thuthikka viruppamae
    thuthiyin aaviyaal nirappumae ennai
    nirappumae nirappumae aiyaa

    aalosanaik karththarae
    arputhaththin thaevanae -aaruthalin
    thailamae aarokyam alippeerae

    anaathi thaevan neerae -aapaththu
    naeraththilae ataikkalamaaneerae
    aathaaram ententumae

  • Thuthiyin Aadai Aninthu துதியின் ஆடை அணிந்து

    துதியின் ஆடை அணிந்து
    துயரமெல்லாம் மறந்து
    துதித்து மகிழ்ந்திருப்போம் -நம்
    தூயவரில் மகிழ்ந்திருப்போம்

    இந்த நாள் கர்த்தர் தந்த நாள்
    இதிலே களிகூறுவோம்
    புலம்பல் இல்ல இனி அழுகையில்ல
    இன்று புசித்துக் கொடுத்துக் கொண்டாடுவோம்

    துதித்து துதித்து மகிழ்ந்திருந்தால்
    துயரம் அனைத்தும் மறந்திருப்போம்

    கர்த்தருக்குள் நாம் மகிழ்ந்திருப்போம்
    அது தானே நமது பெலன்
    எத்தனையோ நன்மை செய்தவரை
    இன்று ஏற்றிப் போற்றிப் புகழ்ந்திடுவோம்

    நன்றியோடும் புகழ் பாடலோடும்
    அவர் வாசலில் நுழைந்திடுவோம்
    நல்லவரே கிருபையுள்ளவரே
    என்று நாளெல்லாம் உயர்த்திடுவோம்

    புலம்பலுக்கு பதில் ஆனந்தமே
    இன்று ஆனந்தம் ஆனந்தமே
    ஒடுங்கிப் போன ஆவி ஓடிப்போச்சு
    இன்று உற்சாக ஆவி வந்தாச்சு

    துயரத்துக்கு பதில் ஆறுதலே
    இன்று ஆறுதல் ஆறுதலே
    சாம்பலுக்குப் பதில் சிங்காரமே
    இன்று சிங்காரம் சிங்காரமே

    கர்த்தர் தாமே நம்மை உண்டாக்கினார்
    அவரின் ஜனங்கள் நாம்
    அவர் தாமே நம்மை நடத்துகின்றார்
    அவரின் ஆடுகள் நாம்


    Thuthiyin aadai aninthu Lyrics in English
    thuthiyin aatai anninthu
    thuyaramellaam maranthu
    thuthiththu makilnthiruppom -nam
    thooyavaril makilnthiruppom

    intha naal karththar thantha naal
    ithilae kalikooruvom
    pulampal illa ini alukaiyilla
    intu pusiththuk koduththuk konndaaduvom

    thuthiththu thuthiththu makilnthirunthaal
    thuyaram anaiththum maranthiruppom

    karththarukkul naam makilnthiruppom
    athu thaanae namathu pelan
    eththanaiyo nanmai seythavarai
    intu aettip pottip pukalnthiduvom

    nantiyodum pukal paadalodum
    avar vaasalil nulainthiduvom
    nallavarae kirupaiyullavarae
    entu naalellaam uyarththiduvom

    pulampalukku pathil aananthamae
    intu aanantham aananthamae
    odungip pona aavi otippochchu
    intu ursaaka aavi vanthaachchu

    thuyaraththukku pathil aaruthalae
    intu aaruthal aaruthalae
    saampalukkup pathil singaaramae
    intu singaaram singaaramae

    karththar thaamae nammai unndaakkinaar
    avarin janangal naam
    avar thaamae nammai nadaththukintar
    avarin aadukal naam

  • Thuthithuthi Paranranaiye துதிதுதி பரன்றனையே

    துதிதுதி பரன்றனையே – சுகிர்தமாக

    துதிதுதி பரனையே துல்லிய நிர்மலனையே
    கருதரு கரனையே கர்த்தாதி கர்த்தனையே

    இருளிர் ராஜாங்கம்வென்று இரவி யாரணங் கொண்டு
    மருள்வீண்பத்தியினின்று வல்லன் ஜெயித்தாரென்று

    சுவிசேட எக்காளம் தொனித்தவுடன் வேதாளம்
    பவிசை யிழந்த கோலம் பார் இந்த நற்காலம்

    இத்தனை யாண்டாக இயேசுவை நன்றாகப்
    பக்தர்கள் பணிவாகப் பருவாய்ப் போதித்தற்காக

    நேயன் யேசுவைத்தேடி நிதிமவர் பதம் நாடித்
    தூயன்றனைக் கொண்டாடிச் சுபகீதங்களைப் பாடி


    Thuthithuthi Paranranaiye Lyrics in English
    thuthithuthi parantanaiyae – sukirthamaaka

    thuthithuthi paranaiyae thulliya nirmalanaiyae
    karutharu karanaiyae karththaathi karththanaiyae

    irulir raajaangamventu iravi yaaranang konndu
    marulveennpaththiyinintu vallan jeyiththaarentu

    suviseda ekkaalam thoniththavudan vaethaalam
    pavisai yilantha kolam paar intha narkaalam

    iththanai yaanndaaka Yesuvai nantakap
    paktharkal pannivaakap paruvaayp pothiththarkaaka

    naeyan yaesuvaiththaeti nithimavar patham naatith
    thooyantanaik konndaatich supageethangalaip paati

  • Thuthithu Paadiduvom Thaveethai துதித்து பாடிடுவோம் தாவீதை போல

    துதித்து பாடிடுவோம் தாவீதை போல
    நாமும் வாழ்வை அலங்கரிப்போம் (2)

    1. எல்லா செயலிலும் பரிசுத்த தேவனுக்கு
      தாவீது துதி செய்து நாளெல்லாம் மகிழ்ந்தார் – துதித்து
    2. மகிமையின் வார்த்தையால் இறைவனைப் புகழ்ந்தார்
      முழு உள்ளத்தோடு உன்னதரை புகழ்ந்தார் – துதித்து
    3. இயேசுவின் வருகைக்கு ஆயத்தம் ஆவோம்
      மகிமையின் ஆடையை முடியாக சூடுவோம் – துதித்து

    Thuthithu Paadiduvom Thaveethai Lyrics in English
    thuthiththu paadiduvom thaaveethai pola
    naamum vaalvai alangarippom (2)

    1. ellaa seyalilum parisuththa thaevanukku
      thaaveethu thuthi seythu naalellaam makilnthaar – thuthiththu
    2. makimaiyin vaarththaiyaal iraivanaip pukalnthaar
      mulu ullaththodu unnatharai pukalnthaar – thuthiththu
    3. Yesuvin varukaikku aayaththam aavom
      makimaiyin aataiyai mutiyaaka sooduvom – thuthiththu
  • Thuthiththidu En Ullame துதித்திடு என் உள்ளமே

    துதித்திடு என் உள்ளமே
    ஸ்தோத்திரி என் கைகளே

    மகத்துவ தேவனுக்கு ஸ்தோத்திரம்
    மாறாத நேசருக்கு ஸ்தோத்திரம்
    ஆலோசனை கர்த்தரே ஸ்தோத்திரம்
    அதிசயமானவர்க்கு ஸ்தோத்திரம்

    பாவங்களை வென்றவரே ஸ்தோத்திரம்
    சாபங்களை தீர்த்தவரே ஸ்தோத்திரம்
    ஆபத்தில் அடைக்கலம் ஸ்தோத்திரம்
    ஆசீர்வாத தேவனே ஸ்தோத்திரம்

    கண்ணீரைத் துடைப்பவரே ஸ்தோத்திரம்
    கலங்காதே என்றவரே ஸ்தோத்திரம்
    வியாதியின் பரிகாரியே ஸ்தோத்திரம்
    ஆறுதலின் தேவனே ஸ்தோத்திரம்

    மரணத்தை ஜெயித்தவரே ஸ்தோத்திரம்
    மாசில்லாத தேவனே ஸ்தோத்திரம்
    யூதராஜசிங்கமே ஸ்தோத்திரம்
    ஆச்சரிய தேவனே ஸ்தோத்திரம்


    Thuthiththidu en ullame Lyrics in English
    thuthiththidu en ullamae
    sthoththiri en kaikalae

    makaththuva thaevanukku sthoththiram
    maaraatha naesarukku sthoththiram
    aalosanai karththarae sthoththiram
    athisayamaanavarkku sthoththiram

    paavangalai ventavarae sthoththiram
    saapangalai theerththavarae sthoththiram
    aapaththil ataikkalam sthoththiram
    aaseervaatha thaevanae sthoththiram

    kannnneeraith thutaippavarae sthoththiram
    kalangaathae entavarae sthoththiram
    viyaathiyin parikaariyae sthoththiram
    aaruthalin thaevanae sthoththiram

    maranaththai jeyiththavarae sthoththiram
    maasillaatha thaevanae sthoththiram
    yootharaajasingamae sthoththiram
    aachchariya thaevanae sthoththiram

  • Thuthithiduven Mulu Iruthayathodu துதித்திடுவேன் முழு இதயத்தோடு

    துதித்திடுவேன் முழு இதயத்தோடு
    புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2

    உன்னதரே உம்மில் மகிழ்ந்து
    களிகூர்கின்றேன் தினமும் – 2

    துதித்திடுவேன் முழு இதயத்தோடு
    புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2

    1. ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
      நெருக்கடி வேளையில் புகலிடமே – 2
      அடைக்கலமே புகலிடமே – 2

    முழு இதயத்தோடு துதித்திடுவேன்
    முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்

    துதித்திடுவேன் முழு இதயத்தோடு
    புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2

    1. நாடி தேடி வரும் மனிதர்களை
      டாடி கைவிடுவதே இல்லை – 2
      ஒருபோதும் கைவிட மாட்டீர் – 2

    முழு இதயத்தோடு துதித்திடுவேன்
    முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்

    துதித்திடுவேன் முழு இதயத்தோடு
    புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2

    1. வறியவர்கள் மறக்கப்படுவதில்லை
      எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை – 2
      எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை – 2

    முழு இதயத்தோடு துதித்திடுவேன்
    முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்

    துதித்திடுவேன் முழு இதயத்தோடு
    புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2


    Thuthithiduven Mulu Iruthayathodu Lyrics in English

    thuthiththiduvaen mulu ithayaththodu
    pukalnthiduvaen mulu ullaththodu – 2

    unnatharae ummil makilnthu
    kalikoorkinten thinamum – 2

    thuthiththiduvaen mulu ithayaththodu
    pukalnthiduvaen mulu ullaththodu – 2

    1. odukkappaduvorkku ataikkalamae
      nerukkati vaelaiyil pukalidamae – 2
      ataikkalamae pukalidamae – 2

    mulu ithayaththodu thuthiththiduvaen
    mulu ullaththodu pukalnthiduvaen

    thuthiththiduvaen mulu ithayaththodu
    pukalnthiduvaen mulu ullaththodu – 2

    1. naati thaeti varum manitharkalai
      daati kaividuvathae illai – 2
      orupothum kaivida maattir – 2

    mulu ithayaththodu thuthiththiduvaen
    mulu ullaththodu pukalnthiduvaen

    thuthiththiduvaen mulu ithayaththodu
    pukalnthiduvaen mulu ullaththodu – 2

    1. variyavarkal marakkappaduvathillai
      eliyor nampikkai veennpovathillai – 2
      eliyor nampikkai veennpovathillai – 2

    mulu ithayaththodu thuthiththiduvaen
    mulu ullaththodu pukalnthiduvaen

    thuthiththiduvaen mulu ithayaththodu
    ukalnthiduvaen mulu ullaththodu – 2

  • Kshamaapana Dorikenaa
    క్షమాపణ దొరికేనా

    క్షమాపణ దొరికేనా (2)
    చిట్ట చివరి.. అవకాశం నాకు దొరికేనా (2)
    యేసయ్యా… యేసయ్యా…

    కక్కిన కూటికై – తిరిగిన కుక్కలా
    ఎన్నో మారులు తిరిగితినయ్యా (2)
    అయినా కూడా నీ కృప చూపి
    ఆదరించిన అద్వితీయుడా (2)
    ఆదరించిన అద్వితీయుడా ||యేసయ్యా||

    అడిగే అర్హత లేకపోయినా
    నీ ప్రేమను బట్టి అడుగుతు ఉన్నా (2)
    తల్లి మరచినా మరువని దేవుడా
    నన్ను విడువని యేసునాథుడా (2)
    నన్ను విడువని యేసునాథుడా ||యేసయ్యా||


    Kshamaapana Dorikenaa (2)
    Chitta Chivari… Avakaasham Naaku Dorikenaa (2)
    Yesayyaa… Yesayyaa…

    Kakkina Kootikai – Thirigina Kukkalaa
    Enno Maarulu Thirigithinayyaa (2)
    Ainaa Koodaa – Nee Krupa Choopi
    Aadarinchina Advitheeyudaa (2)
    Aadarinchina Advitheeyudaa ||Yesayyaa||

    Adige Arhatha Lekapoyinaa
    Nee Premanu Batti Aduguthu Unnaa (2)
    Thalli Marachinaa Maruvani Devudaa
    Nannu Viduvani Yesunaathudaa (2)
    Nannu Viduvani Yesunaathudaa ||Yesayyaa||

  • Kshanikamaina Brathukuraa
    క్షణికమైన బ్రతుకురా

    క్షణికమైన బ్రతుకురా ఇది సోదరా
    క్షణికమైన సుఖమురా ఇది (2)
    ఓ స్నేహితుడా, ఓ స్నేహితుడా యోచించుమా
    సృష్టికర్తను స్మరణ చేయుమా
    దైవ ప్రేమను మదిని నిలుపుమా
    ఆ యేసు ప్రేమను నీ మదిని నిలుపుమా ||క్షణికమైన||

    ఎంత బ్రతికినా ఈ లోకమును విడిచిపెట్టి పోవలెను తెలుసా నీకు (2)
    ఊరికి పోవు త్రోవ యెరుగుమయ్యా (2)
    ఆ త్రొవే యేసని తెలుసుకొనుమయ్యా (2) ||ఓ స్నేహితుడా||

    గడ్డిపువ్వును పోలిన బ్రతుకు ఎండి పోయి వాడి పోవు తెలుసా నీకు (2)
    ఆవిరివంటి బ్రతుకు ఎగిరిపోవును (2)
    ప్రభు యేసుని నమ్మితే నిత్యజీవము (2) ||ఓ స్నేహితుడా||


    Kshanikamaina Brathukuraa Idi Sodaraa
    Kshanikamaina Sukhamuraa Idi (2)
    O Snehithudaa, O Snehithudaa Yochinchumaa
    Srushtikarthanu Smarana Cheyumaa
    Daiva Premanu Madini Nilupumaa
    Aa Yesu Premanu Nee Madini Nilupumaa ||Kshanikamaina||

    Entha Brathikinaa Ee Lokamunu Vidichi Petti Povalenu Thelusaa Neeku (2)
    Ooriki Povu Throva Yerugumayyaa (2)
    Aa Throve Yesani Thelusukonumayyaa (2)||O Snehithudaa||

    Gaddi Puvvunu Polina Brathuku Endi Poyi Vaadi Povu Thelusaa Neeku (2)
    Aaviri Vanti Brathuku Egiripovunu (2)
    Prabhu Yesuni Nammithe Nithya Jeevamu (2)||O Snehithudaa||