Author: admin

  • Thuyarathil Koopitten Udavikkai Kadharinen துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன்

    1. துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன்
      அழுகுரல் கேட்டீரையா – 2
      குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர்
      உமது காருண்யத்தால் – 2

    குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரே
    உமது காருண்யத்தால் பெரியவனாக்கினீரே – 2

    1. எனது விளக்கு எரியச் செய்தீர்
      இரவைப் பகலாக்கினீர் – 2
      எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய்
      என் ஜீவன் பிரியும் வரை – 2

    எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய்
    என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டேயிருப்பேன் – 2

    1. நான் நம்பும் கேடகம் விடுவிக்கும் தெய்வம்
      நீர்தான் நீர்தானையா – 2
      தூயவர் தூயவர் துதிக்குப் பாத்திரர்
      ஆறுதல் நீர்தானையா – 2

    தூயவர் தூயவரே துதிக்குப் பாத்திரரே
    ஆறுதல் நீர்தானையா துதிக்குப் பாத்திரரே – 2

    1. சேனைக்குள் பாய்ந்தேன் உந்தன் தயவாலே
      மதிலைத் தாண்டிடுவேன் – 2
      புகழ்ந்து பாடுவேன் உம்மையே உயர்த்துவேன்
      உயிர் வாழும் நாட்களெல்லாம் – 2

    புகழ்ந்து பாடிடுவேன் உம்மையே உயர்த்திடுவேன்
    உயிர் வாழும் நாட்களெல்லாம் உம்மையே உயர்த்திடுவேன்


    Thuyarathil Koopitten Udavikkai Kadharinen Lyrics in English

    1. thuyaraththil kooppittaen uthavikkaay katharinaen
      alukural kaettiraiyaa – 2
      kuninthu thookkineer periyavanaakkineer
      umathu kaarunnyaththaal – 2

    kuninthu thookkineerae periyavanaakkineerae
    umathu kaarunnyaththaal periyavanaakkineerae – 2

    1. enathu vilakku eriyach seytheer
      iravaip pakalaakkineer – 2
      erinthu konntiruppaen eppothum umakkaay
      en jeevan piriyum varai – 2

    erinthu konntaeyiruppaen eppothumae umakkaay
    en jeevan piriyum varai erinthu konntaeyiruppaen – 2

    1. naan nampum kaedakam viduvikkum theyvam
      neerthaan neerthaanaiyaa – 2
      thooyavar thooyavar thuthikkup paaththirar
      aaruthal neerthaanaiyaa – 2

    thooyavar thooyavarae thuthikkup paaththirarae
    aaruthal neerthaanaiyaa thuthikkup paaththirarae – 2

    1. senaikkul paaynthaen unthan thayavaalae
      mathilaith thaanndiduvaen – 2
      pukalnthu paaduvaen ummaiyae uyarththuvaen
      uyir vaalum naatkalellaam – 2

    pukalnthu paadiduvaen ummaiyae uyarththiduvaen
    uyir vaalum naatkalellaam ummaiyae uyarththiduvaen

  • Thuyarathil Koopitaen துயரத்தில் கூப்பிட்டேன்

    துயரத்தில் கூப்பிட்டேன்
    உதவிக்காய் கதறினேன்
    அழுகுரல் கேட்டிரையா
    குனிந்து தூக்கினீர்
    பெரியவனாக்கினீர்
    உமது காருண்யத்தால்

    குனிந்து தூக்கினீரே
    பெரியவனாக்கினீரே
    உமது காருண்யத்தால்
    (குனிந்து தூக்கினீரே)

    எனது விளக்கு எரியச் செய்தீர்
    இரவை பகலாக்கினீர்
    எரிந்து கொண்டிருப்பேன்
    எப்போதும் உமக்காய்
    என் ஜீவன் பிரியும் வரை

    எரிந்து கொண்டேயிருப்பேன்
    எப்போதுமே உமக்காய்
    என் ஜீவன் பிரியும் வரை
    (எரிந்து கொண்டேயிருப்பேன்)

    நான் நம்பும் கேடகம்
    விடுவிக்கும் தெய்வம்
    நீர்தான் நீர்தானய்யா
    தூயவர் தூயவர்
    துதிக்குப் பாத்திரர்
    ஆறுதல் நீர்தானய்யா

    தூயவர் தூயவரே
    துதிக்குப் பாத்திரரே
    ஆறுதல் நீர்தானய்யா
    (தூயவர் தூயவரே)

    சேனைக்குள் பாய்ந்தேன்
    உந்தன் தயவாலே
    மதிலைத் தாண்டிடுவேன்
    புகழ்ந்து பாடுவேன்
    உம்மையே உயர்த்துவேன்
    உயிர் வாழும் நாட்களெல்லாம்

    புகழ்ந்து பாடிடுவேன்
    உம்மையே உயர்த்துவேன்
    உயிர் வாழும் நாட்களெல்லாம்
    (புகழ்ந்து பாடிடுவேன்)


    Thuyarathil koopitaen Lyrics in English
    thuyaraththil kooppittaen
    uthavikkaay katharinaen
    alukural kaettiraiyaa
    kuninthu thookkineer
    periyavanaakkineer
    umathu kaarunnyaththaal

    kuninthu thookkineerae
    periyavanaakkineerae
    umathu kaarunnyaththaal
    (kuninthu thookkineerae)

    enathu vilakku eriyach seytheer
    iravai pakalaakkineer
    erinthu konntiruppaen
    eppothum umakkaay
    en jeevan piriyum varai

    erinthu konntaeyiruppaen
    eppothumae umakkaay
    en jeevan piriyum varai
    (erinthu konntaeyiruppaen)

    naan nampum kaedakam
    viduvikkum theyvam
    neerthaan neerthaanayyaa
    thooyavar thooyavar
    thuthikkup paaththirar
    aaruthal neerthaanayyaa

    thooyavar thooyavarae
    thuthikkup paaththirarae
    aaruthal neerthaanayyaa
    (thooyavar thooyavarae)

    senaikkul paaynthaen
    unthan thayavaalae
    mathilaith thaanndiduvaen
    pukalnthu paaduvaen
    ummaiyae uyarththuvaen
    uyir vaalum naatkalellaam

    pukalnthu paadiduvaen
    ummaiyae uyarththuvaen
    uyir vaalum naatkalellaam
    (pukalnthu paadiduvaen)

  • Thuya Thuya Em Yesu Natha தூயா தூயா எம் இயேசு நாதா

    தூயா தூயா எம் இயேசு நாதா
    உம் நாமம் வாழ்த்த பெறுக
    துதிகளின் பாத்திரரே
    துதிகள் உமக்கு தந்தோம்

    1. விண் துறந்தீர் மண்ணில் வந்தீர்
      மாபெரும் அன்பல்லவோ
      பாவம் சுமந்தீர் சாபமானீர்
      பாதம் பணிந்திடுவோம் – தூயா தூயா
    2. சாவை வென்றீர் உயிர்த்து எழுந்தீர்
      சாத்தானைத் தோற்கடித்தீர்
      நித்திய வாழ்வை எமக்கு தந்தீர்
      நித்தம் தொழுதிடுவோம் – தூயா தூயா
    3. மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர்
      மார்போடு அணைத்திடுவீர்
      மங்கா வாழ்வை எமக்குத் தருவீர்
      மன்னா தொழுதிடுவோம் – தூயா தூயா

    Thuya Thuya Em Yesu Natha Lyrics in English
    thooyaa thooyaa em Yesu naathaa
    um naamam vaalththa peruka
    thuthikalin paaththirarae
    thuthikal umakku thanthom

    1. vinn thurantheer mannnnil vantheer
      maaperum anpallavo
      paavam sumantheer saapamaaneer
      paatham panninthiduvom – thooyaa thooyaa
    2. saavai venteer uyirththu eluntheer
      saaththaanaith thorkatiththeer
      niththiya vaalvai emakku thantheer
      niththam tholuthiduvom – thooyaa thooyaa
    3. meenndum varuveer mannnnil nirpeer
      maarpodu annaiththiduveer
      mangaa vaalvai emakkuth tharuveer
      mannaa tholuthiduvom – thooyaa thooyaa
  • Thuya Aviye தூய ஆவியே

    தூய ஆவியே அன்பின் ஆவியே
    துணையாளரே தேற்றும் தெய்வமே
    ஊற்றுத்தண்ணீரே உள்ளம் ஏங்குதையா
    வரவேண்டும் வல்லவரே நல்லவரே


    Thuya Aviye – தூய ஆவியே Lyrics in English
    Thuya Aviye
    thooya aaviyae anpin aaviyae
    thunnaiyaalarae thaettum theyvamae
    oottuththannnneerae ullam aenguthaiyaa
    varavaenndum vallavarae nallavarae

  • Thuuymaiyae Valimai Kaeleer தூய்மையே வலிமை கேளீர்

    பரிசுத்தத்திற்கு அழைக்கிறார்

    தூய்மையே வலிமை கேளீர்!
    வாய்மையே உயர்வு காணீர்!
    இயேசுவில் இரண்டும் பெறுவீர் (2)

    1. சந்திரன் பாதையைக் கண்டாய்!
      சமுத்திர ஆழத்தை வென்றாய்!
      தூய்மையின் பாதைதான் எங்கே?
      என்பதில் ஏதும் உலகினில் இல்லை!
    2. அழிக்கவும் ஆக்கவும் அணுதான்
      பலபல புதுமைகள் நலம்தான்
      யாவையும் கண்ட மனிதா
      மனத்தூய்மைக்கு மார்க்கம் சொல் எனக்கு!
    3. தத்துவம் பேசுவார் உண்டு
      தர்க்க சாஸ்திரம் புரட்டுவார் உண்டு
      கல்வி கொடுப்பது அறிவு
      ஆனால் தேவன் அருளுவது ஞானம்!
    4. பரிசுத்த ஆவியின் நிறைவு
      பரிசுத்தமானதோர் வாழ்வு
      வெற்றியின் ஜீவியம் கொள்ள
      இயேசு அழைக்கிறார்இணங்கி நீ செல்ல!

    Thuuymaiyae Valimai Kaeleer! Lyrics in English
    parisuththaththirku alaikkiraar

    thooymaiyae valimai kaeleer!
    vaaymaiyae uyarvu kaanneer!
    Yesuvil iranndum peruveer (2)

    1. santhiran paathaiyaik kanndaay!
      samuththira aalaththai ventay!
      thooymaiyin paathaithaan engae?
      enpathil aethum ulakinil illai!
    2. alikkavum aakkavum anuthaan
      palapala puthumaikal nalamthaan
      yaavaiyum kannda manithaa
      manaththooymaikku maarkkam sol enakku!
    3. thaththuvam paesuvaar unndu
      tharkka saasthiram purattuvaar unndu
      kalvi koduppathu arivu
      aanaal thaevan aruluvathu njaanam!
    4. parisuththa aaviyin niraivu
      parisuththamaanathor vaalvu
      vettiyin jeeviyam kolla
      Yesu alaikkiraarinangi nee sella!
  • Thuuymai Pera Natu Karththar Pathamae தூய்மை பெற நாடு கர்த்தர் பாதமே

    1. தூய்மை பெற நாடு கர்த்தர் பாதமே
      நிலைத்தவர் வார்த்தை உட்கொள்ளென்றுமே
      கூடி பக்தரோடு சோர்ந்தோர் தாங்குவாய்
      யாவிலுமே தெய்வ தயை நாடுவாய்
    2. தூய்மை பெற நாடு லோகக்கோஷ்டத்தில்
      தனித்திரு நாளும் அவர் பாதத்தில்
      இயேசுவைப் போலாவாய், நோக்கின் அவரை
      பார்ப்போர் உன்னில் காண்பார் அவர் சாயலை
    3. தூய்மை பெற நாடு கர்த்தர் நடத்த
      என்ன நேரிட்டாலும் அவர்பின் செல்ல
      இன்பம் துன்பம் நேர்ந்தும் விடாய் அவரை
      நோக்கியவர் வாக்கில் வைப்பாய் நம்பிக்கை
    4. தூய்மை பெற நாடு ஆத்மா அமர்ந்து,
      சிந்தை செய்கை யாவும் அவர்க்குட்பட்டு,
      அன்பின் ஜீவ ஊற்றைச் சேர்ந்து ருசிக்க
      முற்றும் தூய்மையாவாய் விண்ணில் வசிக்

    Thuuymai Pera Natu Karththar Pathamae Lyrics in English

    1. thooymai pera naadu karththar paathamae
      nilaiththavar vaarththai utkollentumae
      kooti paktharodu sornthor thaanguvaay
      yaavilumae theyva thayai naaduvaay
    2. thooymai pera naadu lokakkoshdaththil
      thaniththiru naalum avar paathaththil
      Yesuvaip polaavaay, Nnokkin avarai
      paarppor unnil kaannpaar avar saayalai
    3. thooymai pera naadu karththar nadaththa
      enna naerittalum avarpin sella
      inpam thunpam naernthum vidaay avarai
      Nnokkiyavar vaakkil vaippaay nampikkai
    4. thooymai pera naadu aathmaa amarnthu,
      sinthai seykai yaavum avarkkutpattu,
      anpin jeeva oottaைch sernthu rusikka
      muttum thooymaiyaavaay vinnnnil vasik
  • Thuuyathi Thuuyavarae Umathu Pukazhai தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன்

    தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன்
    பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
    உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் – தூயாதி

    1. சீடரின் கால்களைக் கழுவினவர்
      செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே!
    2. பாரோரின் நோய்களை நீக்கினவர்
      பாவி என் பாவ நோய் நீக்கினீரே!
    3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே
      துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே!
    4. பரலோகில் இடமுண்டு என்றவரே
      பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே

    Thuuyathi Thuuyavarae Umathu Pukazhai, Lyrics in English
    thooyaathi thooyavarae umathu pukalai, naan paaduvaen
    paaril enakku vaeraெnna vaenndum
    uyirulla varai nin pukal paada vaenndum – thooyaathi

    1. seedarin kaalkalaik kaluvinavar
      senneeraal ennullam kaluvidumae!
    2. paarorin Nnoykalai neekkinavar
      paavi en paava Nnoy neekkineerae!
    3. thuyarangal paarinil atainthavarae
      thunpangal thaangida pelan thaarumae!
    4. paralokil idamunndu entavarae
      parivaaka enaich serkka vaekam vaarumae
  • Thuuya, Thuuya, Thuuya! Sarvavalla Natha தூய, தூய, தூயா! சர்வவல்ல நாதா

    1. தூய, தூய, தூயா! சர்வவல்ல நாதா!
      தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே
      தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
      காருணியரே, தூய திரியேகரே!
    2. தூய, தூய, தூயா! அன்பர் சூழ நின்று
      தெய்வ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பரே,
      கேருபீம் சேராபீம் தாழ்ந்து போற்றப்பெற்று,
      இன்றென்றும் வீற்றாள்வீர், அநாதியே!
    3. தூய, தூய, தூயா! ஜோதி பிரகாசா,
      பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக் காண யார் வல்லோர்?
      நீரே தூய தூயர், மனோவாக்குக் கெட்டா
      மாட்சிமை, தூய்மை, அன்பும் நிறைந்தோர்,
    4. தூய, தூய, தூயா! சர்வவல்ல நாதா!
      வானம் ப+மி ஆழி உம்மை ஸ்தோத்திரிக்குமே,
      தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
      காருணியரே, தூய திரியேகரே!

    Thuuya, Thuuya, Thuuya! Sarvavalla Natha! Lyrics in English

    1. thooya, thooya, thooyaa! sarvavalla naathaa!
      thaevareerk kennaalum sangaீtham aerumae
      thooya, thooya, thooyaa! moovaraana aekaa!
      kaarunniyarae, thooya thiriyaekarae!
    2. thooya, thooya, thooyaa! anpar soola nintu
      theyva aasanamunnar tham kireedam vaipparae,
      kaerupeem seraapeem thaalnthu pottappettu,
      intentum veettaாlveer, anaathiyae!
    3. thooya, thooya, thooyaa! jothi pirakaasaa,
      paavak kannnnaal unthan maannpaik kaana yaar vallor?
      neerae thooya thooyar, manovaakkuk ketta
      maatchimai, thooymai, anpum nirainthor,
    4. thooya, thooya, thooyaa! sarvavalla naathaa!
      vaanam pa+mi aali ummai sthoththirikkumae,
      thooya, thooya, thooyaa! moovaraana aekaa!
      kaarunniyarae, thooya thiriyaekarae!
  • Thuuya Aaviyanavar Irankum தூய ஆவியானவர் இறங்கும்

    1. தூய ஆவியானவர் இறங்கும்
      துரிதமாக வந்திறங்கும்
      தடையாவையும் தயவாய் நீக்கி இறங்கும்

    பரிசுத்த பிதாவே இறங்கும்
    இயேசுவின் மூலம் இறங்கும்

    1. பல பல வருடங்கள் கழிந்தும்
      பாரினில் இன்னும் இருளும்
      அகவில்லை எனவே நீரே இறங்கும்
    2. ஜெபிப்பவர் பலரையும் எழுப்பும்
      கிறிஸ்தவ சமுகத்தைத் திருத்தும்
      தயாபரனே தயவாய் வேகம் இறங்கும்
    3. ஜந்து கண்டம் வாழும் மனிதர்
      ஜந்து காயம் காண இறங்கும்
      பாடுபட்ட நாதரே இன்றே இறங்கும

    Thuuya Aaviyanavar Irankum Lyrics in English

    1. thooya aaviyaanavar irangum
      thurithamaaka vanthirangum
      thataiyaavaiyum thayavaay neekki irangum

    parisuththa pithaavae irangum
    Yesuvin moolam irangum

    1. pala pala varudangal kalinthum
      paarinil innum irulum
      akavillai enavae neerae irangum
    2. jepippavar palaraiyum eluppum
      kiristhava samukaththaith thiruththum
      thayaaparanae thayavaay vaekam irangum
    3. janthu kanndam vaalum manithar
      janthu kaayam kaana irangum
      paadupatta naatharae inte iranguma
  • Thuupam Poel En Jepankal தூபம் போல் என் ஜெபங்கள்

    தூபம் போல் என் ஜெபங்கள்
    ஏற்றுக் கொள்ளும் ஐயா
    மாலைபலிபோல் என் கைகளை
    உயர்த்தினேன் ஐயா
    உம்மை நோக்கி கதறுகிறேன்
    விரைவாய் உதவி செய்யும்

    1. என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால்
      நிலைதிற்க முடியாதையா
      மன்னிப்புத் தருபவரே
      உம்மைத்தான் தேடுகிறேன்
    2. விடியலுக்காய் காத்திருக்கும்
      காவலனைப் பார்க்கிலும்
      என் நெஞ்சம் ஆவலுடன்
      உமக்காய் ஏங்குதையா
    3. என் வாய்க்கு காவல்வையும்
      காத்துக் கொள்ளுமையா
      தீயன எதையுமே – நான்
      நாட விடாதேயும்
    4. என் கண்கள் உம்மைத்தானே
      நோக்கி இருக்கின்றன
      அடைக்கலம் புகந்தேன் – நான்
      அழிய விடாதேயும்
    5. என் கண்ணீரை உம்தோற்பையிலே
      சேர்த்து வைத்திருக்கிறீர்
      அலைச்சல் அனைத்தையும்
      அறிந்து இருக்கிறீர்
    6. இடர் (தடை)களெல்லாம் நீங்கும்வரை
      புகலிடம் நீர்தானையா
      எனக்காய் யாவையுமே
      செய்து முடிப்பவரே

    Thuupam Poel En Jepankal Lyrics in English

    thoopam pol en jepangal
    aettuk kollum aiyaa
    maalaipalipol en kaikalai
    uyarththinaen aiyaa
    ummai Nnokki katharukiraen
    viraivaay uthavi seyyum

    1. en kuttangal neer manathil konndaal
      nilaithirka mutiyaathaiyaa
      mannipputh tharupavarae
      ummaiththaan thaedukiraen
    2. vitiyalukkaay kaaththirukkum
      kaavalanaip paarkkilum
      en nenjam aavaludan
      umakkaay aenguthaiyaa
    3. en vaaykku kaavalvaiyum
      kaaththuk kollumaiyaa
      theeyana ethaiyumae – naan
      naada vidaathaeyum
    4. en kannkal ummaiththaanae
      Nnokki irukkintana
      ataikkalam pukanthaen – naan
      aliya vidaathaeyum
    5. en kannnneerai umthorpaiyilae
      serththu vaiththirukkireer
      alaichchal anaiththaiyum
      arinthu irukkireer
    6. idar (thatai)kalellaam neengumvarai
      pukalidam neerthaanaiyaa
      enakkaay yaavaiyumae
      seythu mutippavarae