Author: admin

  • Ulagathin Thotrathin உலகத்தின் தோற்றத்தின்

    உலகத்தின் தோற்றத்தின் முன்பென்னை கண்டீர்
    தாயின் கருவிலுள்ளே என்னை நினைத்தீர்
    வளர்கின்ற பிராயத்தில் கூடவே இருந்து
    சிந்தை முழுவதிலும் நிறைந்து வந்தீர்
    நீரின்றி யாரும் இல்லை உம்மை நினைக்காத நாளேயில்லை

    சுவாசிக்கும் காற்றிலும் நீரே ஒவ்வொரு மூச்சிலும் நீரே – 2
    என் ஆசையெல்லாம் நீரே என் ஆறுதலும் நீரே – 2

    வாழ்கின்ற வாழ்க்கையின் அர்த்தமும் நீரே
    இதயத்தின் ஏக்கத்தை தீர்ப்பவர் நீரே-2
    சாதிப்பதெல்லாம் உம் கிருபையினாலே
    உயர்விற்கும் வாழ்விற்கும் காரணரே
    நீரின்றி யாரும் இல்லை உம்மை உணராத நாளேயில்லை

    சுவாசிக்கும் காற்றிலும் நீரே ஒவ்வொரு மூச்சிலும் நீரே-2
    என் ஆசையெல்லாம் நீரே என் ஆறுதலும் நீரே-2 } -2


    Ulagathin Thotrathin Munbu Ennai Kandeer
    Thaayin Karuvinullae Ennai Ninaitheer
    Valargindra Prayathil Koodave Iruntheer
    Sinthai Muluvathilum Nirainthu Vantheer

    Neerindri Yaarum Illai
    Ummai Ninaikkathe Naale Illai

    Swasikum Kaatrilum Neerae
    Ovvorum Moochilum Neerae } – 2

    En Aasai Ellam Neerae
    En Aaruthalum Neerae } – 2

    Vaalgindra Vaalkayin Arthamum Neerae
    Ithayathin Yaekkathai Theerpavar Neerae } – 2

    Saathipathellam Um Kirubayinaale
    Uyarvirkum Vaalvirkum Kaaranarae
    Neer Indri Yaarumillai
    Ummai Unarathe Naalae Illai

    Swasikum Kaatrilum Neerae
    Ovvorum Moochilum Neerae } – 2

    En Aasai Ellam Neerae
    En Aaruthalum Neerae } – 2

    Swasikum Kaatrilum Neerae
    Ovvorum Moochilum Neerae } – 2

    En Aasai Ellam Neerae
    En Aaruthalum Neerae } – 2

  • Ulagathil Iruppavanilum உலகத்தில் இருப்பவனிலும்

    உலகத்தில் இருப்பவனிலும்
    உங்களில் இருப்பவர் பெரியவர்
    கர்த்தர் பெரியவர் நல்லவர்
    வல்லவர் என்றுமே

    தண்ணீரைக் கடந்திடும் போதும்
    உன்மேல் அவைகள் புரளுவதில்லை
    அக்கினியின் சோதனை ஒன்றும் செய்யாதே
    அவைகளை மிதித்து ஜெயமே அடைவாய்

    உன் பக்கம் ஆயிரம் பேரும்
    உன் மேல் விழுந்தும் தீங்கொன்றுமில்லை
    கண்களினால் காணுவாய் தேவன் துணை உனக்கே
    ஜெயதொனியோடே முன்னே செல்வாய்

    என்றென்றும் கர்த்தரின் நாமம்
    துணையே என்று அறிந்துணர்வாயே
    உனக்கெதிராய் எழும்பிடும் ஒன்றும் வாய்க்காதே
    சேனைகளின் தேவன் ஜெயமே அளிப்பார்

    எந்நாளும் இயேசுவை நம்பு
    குறைவேயில்லை ஜீவியமதிலே
    பசுமையின் ஜீவியிம் உந்தன் பங்காகும்
    கர்த்தரின் ஆசீர் உனக்கே சொந்தம்


    Ulagathil iruppavanilum Lyrics in English
    ulakaththil iruppavanilum
    ungalil iruppavar periyavar
    karththar periyavar nallavar
    vallavar entumae

    thannnneeraik kadanthidum pothum
    unmael avaikal puraluvathillai
    akkiniyin sothanai ontum seyyaathae
    avaikalai mithiththu jeyamae ataivaay

    un pakkam aayiram paerum
    un mael vilunthum theengaொntumillai
    kannkalinaal kaanuvaay thaevan thunnai unakkae
    jeyathoniyotae munnae selvaay

    ententum karththarin naamam
    thunnaiyae entu arinthunarvaayae
    unakkethiraay elumpidum ontum vaaykkaathae
    senaikalin thaevan jeyamae alippaar

    ennaalum Yesuvai nampu
    kuraivaeyillai jeeviyamathilae
    pasumaiyin jeeviyim unthan pangaakum
    karththarin aaseer unakkae sontham

  • Ulagathaiye Setri Vandhalum Yesuvai உலகத்தையே சுற்றி வந்தாலும்

    உலகத்தையே சுற்றி வந்தாலும்
    இயேசுவை பார்க்க முடியாதே
    டிப்டாப்பாக Dress பண்ணினாலும்
    இயேசுவை பார்க்க முடியாதே
    மேக்கப்பை போட்டுக் கொண்டாலும்
    இயேசுவை பார்க்க முடியாதே
    கெத்தாக வாழ்ந்து வந்தாலும்
    இயேசுவை பார்க்க முடியாதே
    இயேசுவை பார்க்கணுமே
    தினம் இயேசுவை பார்க்கணுமே
    அதிகாலையில் எழுந்திடனும் இயேசுவோடு பேசிடனும்

    இயேசு நம்மோடு பேசிடுவார் – தினம்
    போதித்து நம்மை நடத்திடுவார்

    அதிகாலையில் தேடுபவன் என்னை கண்டடைவான் (2)
    இது வேதம் கூறும் சத்தியம்
    இதை நாமும் மறக்க கூடாதே


    Ulagathaiye Setri Vandhalum Yesuvai Lyrics in English
    ulakaththaiyae sutti vanthaalum
    Yesuvai paarkka mutiyaathae
    tipdaappaaka Dress pannnninaalum
    Yesuvai paarkka mutiyaathae
    maekkappai pottuk konndaalum
    Yesuvai paarkka mutiyaathae
    keththaaka vaalnthu vanthaalum
    Yesuvai paarkka mutiyaathae
    Yesuvai paarkkanumae
    thinam Yesuvai paarkkanumae
    athikaalaiyil elunthidanum Yesuvodu paesidanum

    Yesu nammodu paesiduvaar – thinam
    pothiththu nammai nadaththiduvaar

    athikaalaiyil thaedupavan ennai kanndataivaan (2)
    ithu vaetham koorum saththiyam
    ithai naamum marakka koodaathae

  • Ulagamellam Enakkathayam Ena Vazhnthavar உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர்

    உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை

    ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை – 2

    அழியும் செல்வம் சேர்ப்பதா அழியா ஆன்மாவைக் காப்பதா – 2

    இந்த கேள்விக்குப் பதிலாய் வாழ்ந்தவர் யார்

    அவரே புனித சவேரியார்

    பொன்னும் பொருளும் தேடுகிறோம்

    பட்டம் பதவியை நாடுகிறோம் – 2

    எதுவும் நிறைவு தருவதில்லை எதிலும் மகிழ்ச்சி நிலைப்பதில்லை

    முடிவில்லாதது ஒன்றேதான் அழிவில்லா ஆன்மாதான் – 2

    அறிவும் திறனும் அமைவதில்லை

    உறவும் நட்பும் தொடர்வதில்லை – 2

    தேடும் எதுவும் கிடைப்பதில்லை

    கிடைக்கும் பலவும் நிலைப்பதில்லை

    முடிவில்லாதது ஒன்றேதான் அழிவில்லா ஆன்மாதான் – 2


    Ulagamellam Enakkathayam Ena Vazhnthavar Lyrics in English
    ulakamellaam enakkaathaayam ena vaalnthavar makilnthathillai

    aanmaavae enakkaathaayam ena vaalnthaal kavalaiyillai – 2

    aliyum selvam serppathaa aliyaa aanmaavaik kaappathaa – 2

    intha kaelvikkup pathilaay vaalnthavar yaar

    avarae punitha savaeriyaar

    ponnum porulum thaedukirom

    pattam pathaviyai naadukirom – 2

    ethuvum niraivu tharuvathillai ethilum makilchchi nilaippathillai

    mutivillaathathu ontethaan alivillaa aanmaathaan – 2

    arivum thiranum amaivathillai

    uravum natpum thodarvathillai – 2

    thaedum ethuvum kitaippathillai

    kitaikkum palavum nilaippathillai

    mutivillaathathu ontethaan alivillaa aanmaathaan – 2

  • Ulagam Thondrum Munne உலகம் தோன்றும் முன்னே உன்னை

    உலகம் தோன்றும் முன்னே உன்னை
    தெரிந்துகொண்டாரே தேவன்
    கருவினில் உருவாகும் முன்னே உன்னை
    பிரித்தெடுத்தாரே தேவன்
    கிறிஸ்து உனக்காய் அடிக்கப்பட்டார் உன்
    பாவங்களுக்காக நொறுக்கப்பட்டார்
    ஆவியாய் கூடவே இருக்கின்றார்
    உனக்காய் பரிந்து பேசுகிறார்


    Ulagam Thondrum Munne
    Unnai therindhu kondaaray dhevan
    Karuvinil uruvaagum Munne
    Unnai piritheduthaaray dhevan
    Kiristhu unakkaay adikapattaar
    Un paavangalukkaga norukapattaar
    Aaviyaai koodavay irukkindraar
    Unakkaai parindhu pesugiraar

  • Ulagam Taratha Anbai உலகம் தராத அன்பை

    உலகம் தராத அன்பை
    தருவாய் இயேசு பாலா
    பலம் இல்லை என்ற நெஞ்சில்
    அருள் கூரும் தேவ பாலா

    1. வானோர்கள் சேனை பாட
      மேய்ப்பர்கள் தேடி சென்றார்
      மாமன்னர் பொன்னும் தந்தார்
      நான் என் செய்வேன் தேவ பாலா
      என் உள்ளம் உன் சொந்தம் பாலா
    2. கரைகாணா துன்ப வெள்ளம்
      புரண்டோடும் வேளை வந்தீர்
      திருக் கைகள் மீட்டி என்னை
      உம் அருகில் அணைத்து கொண்டீர்
      உம் அருகில் அணைத்து கொண்டீர்

    Ulagam Taratha Anbai Lyrics in English

    ulakam tharaatha anpai
    tharuvaay Yesu paalaa
    palam illai enta nenjil
    arul koorum thaeva paalaa

    1. vaanorkal senai paada
      maeypparkal thaeti sentar
      maamannar ponnum thanthaar
      naan en seyvaen thaeva paalaa
      en ullam un sontham paalaa
    2. karaikaannaa thunpa vellam
      puranntoodum vaelai vantheer
      thiruk kaikal meetti ennai
      um arukil annaiththu konnteer
      um arukil annaiththu konnteer
  • Ulagam Maari Pogalaam உலகம் மாறி போகலாம்

    உலகம் மாறி போகலாம்
    நம்பினோர் மாறி போகலாம்
    உம் அன்பு மாறாதே

    தாயின் அன்பும் மாறலாம்
    தந்தையின் அன்பும் மாறலாம்
    உம் அன்பு மாறாதே

    இயேசுவே இயேசுவே
    உம் அன்பு மாறாதே
    இயேசுவே இயேசுவே
    உம் அன்பு போதுமே

    தோல்விகள் என்னை சூழலாம்
    கஷ்டங்கள் என்னை நெருக்கலாம்
    உம் அன்பு தாங்குமே
    வேதனை வந்து சேரலாம்
    சோதனை வந்து சேரலாம்
    உம் அன்பு தாங்குமே

    உற்றார் என்னை வெறுக்கலாம்
    நன்பனும் என்னை வெறுக்கலாம்
    உம் அன்பு போதுமே
    பிள்ளையின் அன்பும் மாறலாம்
    நேசித்தோர் அன்பும் மாறலாம்
    உம் அன்பு மாறாதே


    Ulagam Maari Pogalaam Lyrics in English
    ulakam maari pokalaam
    nampinor maari pokalaam
    um anpu maaraathae

    thaayin anpum maaralaam
    thanthaiyin anpum maaralaam
    um anpu maaraathae

    Yesuvae Yesuvae
    um anpu maaraathae
    Yesuvae Yesuvae
    um anpu pothumae

    tholvikal ennai soolalaam
    kashdangal ennai nerukkalaam
    um anpu thaangumae
    vaethanai vanthu seralaam
    sothanai vanthu seralaam
    um anpu thaangumae

    uttaாr ennai verukkalaam
    nanpanum ennai verukkalaam
    um anpu pothumae
    pillaiyin anpum maaralaam
    naesiththor anpum maaralaam
    um anpu maaraathae

  • Ulagai Ratchippavarae Unnatha உலகை இரட்சிப்பவரே உன்னத

    உலகை இரட்சிப்பவரே உன்னத தெய்வம் நீரே
    உயர்ந்த அடைக்கலமே நீர் உயிரின் உறைவிடமே

    1. காலங்கள் தொடங்கிடும் முன் கர்த்தராய் இருந்தவரே
      பூமியை சுழலச் சொல்லி கட்டளை கொடுத்தவரே
      வானத்தை விரிப்பதும் இஷ்டம்போல மடிப்பதும்
      உமக்கு கடினமில்லை
      மின்னலை கைகளுக்குள் மூடி வைத்து நடக்கிறீர்
      உமக்கு நிகருமில்லையே
      உம்மிடம் அனுமதி கேட்டே அணுவும் அசைகின்றதே
      அண்டசராசரம் யாவும் உமக்குள் அடங்கிடுதே
    2. எங்களை கிறிஸ்துவுக்குள்ளே தெரிந்துகொண்டவரும் நீர்
      ரட்சிப்பின் திட்டங்களெல்லாம் முன்னரே அறிந்திருந்தீர்
      கிறிஸ்துவை எங்களுக்காய் சாபமாக மாற்றியது
      அன்பினை அறிவிக்கத்தான்
      அன்றாடம் வெற்றிபெற பரிசுத்த ஆவி உண்டு
      பேரன்பை நிரூபிக்கத்தானே
      உமது மகிமைக்குத்தானே எங்களை படைத்துவிட்டீர்
      எங்களை மகிமையில் சேர்க்க அன்புடன் அழைத்துவிட்டீர்

    Ulagai Ratchippavarae Unnatha Lyrics in English
    ulakai iratchippavarae unnatha theyvam neerae
    uyarntha ataikkalamae neer uyirin uraividamae

    1. kaalangal thodangidum mun karththaraay irunthavarae
      poomiyai sulalach solli kattalai koduththavarae
      vaanaththai virippathum ishdampola matippathum
      umakku katinamillai
      minnalai kaikalukkul mooti vaiththu nadakkireer
      umakku nikarumillaiyae
      ummidam anumathi kaettae anuvum asaikintathae
      anndasaraasaram yaavum umakkul adangiduthae
    2. engalai kiristhuvukkullae therinthukonndavarum neer
      ratchippin thittangalellaam munnarae arinthiruntheer
      kiristhuvai engalukkaay saapamaaka maattiyathu
      anpinai arivikkaththaan
      antadam vettipera parisuththa aavi unndu
      paeranpai niroopikkaththaanae
      umathu makimaikkuththaanae engalai pataiththuvittir
      engalai makimaiyil serkka anpudan alaiththuvittir
  • Ulagai Kalakkum உலகைக் கலக்கும் உத்தம சீடர்

    உலகைக் கலக்கும் உத்தம சீடர்
    நம்மில் யாரு? இங்கே யாரு?
    உயிரை கொடுத்தும்
    உண்மையைக் காக்கும்
    உத்தமசீலர் நம்மில் யாரு?
    தலைநகர் முதலாய்
    தொலைவிடம் எங்கும்
    இனமொழி நிறங்கள் வேலி கடந்தும்
    எல்லைகள்எங்கும்இயேசுவைச்சொல்லி
    உள்ளங்கள்தோறும் விடுதலை
    முழங்கி…

    1. மலிவுச் சுகங்கள் தேடாமல்
      அடிமைத் தளைகளை
      முறித்தவர்கள் கிரயம்
      செலுத்த அஞ்சாமல்
      துணிவுடன் சிலுவை
      சுமப்பவர்கள்-2 நெஞ்சில்
      வேதம் ஆழம் பதித்து
      ஆவியின் நிறைவை நித்தமும்
      காத்து சபைகள் மலர்ச்சி
      காணும் ஆசையால்
      பொறுப்புடன் ஓடி
      உழைப்பவர்கள்-2
    2. இயேசுவின் அன்பால்
      தூண்டப்பட்டு எல்லை
      எங்கிலும் செல்பவர்கள்
      உயிர்த்தெழுந்தவர் பெலத்தோடே
      மனங்களைக் கொள்ளை
      கொள்பவர்கள் – 2
      ஜாதி ஜனங்கள் இயேசுவின் அன்பால்
      கூட்டிச் சேர்ப்பதே சேவை நோக்கமாய்
      முடிவில்லாத விண் தொழுகைக்காகவே
      சீடரின் திரளணி சேர்ப்பவர்கள் – 2
    3. தேசிய எல்லைக்கு அப்பாலும்
      நற்செய்தி சுமந்து செல்பவர்கள்
      சிதறுண்ட இந்தியர் விடுதலைக்காய்
      தீவிரத்தோடு உழைப்பவர்கள் – 2
      தேவ பெலனுடன் தியாகம் புரிந்தே
      நாடுகள் தோறும் சபைகள் பெருகவே
      சுடர் விடும் ஜோதி நட்சத்திரங்களாய்

    தேவனுக்காக ஜொலிப்பவர்கள் – 2


    Ulagai Kalakkum Lyrics in English
    ulakaik kalakkum uththama seedar
    nammil yaaru? ingae yaaru?
    uyirai koduththum
    unnmaiyaik kaakkum
    uththamaseelar nammil yaaru?
    thalainakar muthalaay
    tholaividam engum
    inamoli nirangal vaeli kadanthum
    ellaikalengumYesuvaichchaொlli
    ullangalthorum viduthalai
    mulangi…

    1. malivuch sukangal thaedaamal
      atimaith thalaikalai
      muriththavarkal kirayam
      seluththa anjaamal
      thunnivudan siluvai
      sumappavarkal-2 nenjil
      vaetham aalam pathiththu
      aaviyin niraivai niththamum
      kaaththu sapaikal malarchchi
      kaanum aasaiyaal
      poruppudan oti
      ulaippavarkal-2
    2. Yesuvin anpaal
      thoonndappattu ellai
      engilum selpavarkal
      uyirththelunthavar pelaththotae
      manangalaik kollai
      kolpavarkal – 2
      jaathi janangal Yesuvin anpaal
      koottich serppathae sevai Nnokkamaay
      mutivillaatha vinn tholukaikkaakavae
      seedarin thiralanni serppavarkal – 2
    3. thaesiya ellaikku appaalum
      narseythi sumanthu selpavarkal
      sitharunnda inthiyar viduthalaikkaay
      theeviraththodu ulaippavarkal – 2
      thaeva pelanudan thiyaakam purinthae
      naadukal thorum sapaikal perukavae
      sudar vidum jothi natchaththirangalaay
      thaevanukkaaka jolippavarkal – 2
  • Ulaga Gana Magimai Yellam உலக கன மகிமை எல்லாம்

    உலக கன மகிமை எல்லாம்
    துதி கன மகிமை எல்லாம்
    இயேசு உமக்கே தானே!
    என்றென்றும் துதித்திடுவேன்-2
    நீர் நல்லவர்
    நீர் வல்லவர்
    நீர் மகத்துவமானவர்-2
    இயேசு ராஜா! மகிமை உமக்கே! – துதி கன மகிமை

    1. உம் கண்களின் வெளிச்சம்
      சூரிய ஒளியைப் போல்
      என்றென்றும் ஜொலித்திடுதே
      நீர் நல்லவர் – இயேசு ராஜா
    2. உம் பாதங்கள் வெண்கலம்
      உந்தன் குரல் பெருவெள்ளம்போல்
      எங்கெங்கும் தொனித்திடுதே
      நீர் நல்லவர் – இயேசு ராஜா

    Ulaga Gana Magimai Yellam Lyrics in English
    ulaka kana makimai ellaam
    thuthi kana makimai ellaam
    Yesu umakkae thaanae!
    ententum thuthiththiduvaen-2
    neer nallavar
    neer vallavar
    neer makaththuvamaanavar-2
    Yesu raajaa! makimai umakkae! – thuthi kana makimai

    1. um kannkalin velichcham
      sooriya oliyaip pol
      ententum joliththiduthae
      neer nallavar – Yesu raajaa
    2. um paathangal vennkalam
      unthan kural peruvellampol
      engaெngum thoniththiduthae
      neer nallavar – Yesu raajaa