Author: admin

  • Ulakoer Unnaip Pakaiththaalum உலகோர் உன்னைப் பகைத்தாலும்

    எனக்காக நீ என்ன செய்தாய்?

    1. உலகோர் உன்னைப் பகைத்தாலும் உண்மையாய் அன்பு கூருவாயா?
      உற்றார் உன்னை வெறுத்தாலும் உந்தன் சிலுவை சுமப்பாயா?

    உனக்காக நான் மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய்?

    1. உலக மேன்மை அற்பம் என்றும் உலக ஆஸ்தி குப்பை என்றும்
      உள்ளத்தினின்று கூறுவாயா? ஊழியம் செய்ய வருவாயா?
    2. மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல் மேய்கிறார் பாவப் புல்வெளியில்
      மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும் மேன்மையை நாடி ஓடுகின்றாயோ?
    3. இயேசு என்றால் என்ன விலை? என்றே கேட்டிடும் எத்தனை பேர்
      பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர் ஜீவ அப்பம் கொடுப்பாயா?
    4. ஐந்து சகோதரர் அழிகின்றாரே யாரையாவது அனுப்பிடுமே
      யாரை நான் அனுப்பிடுவேன் யார்தான் போவார் எனக்காக?

    Ulakoer Unnaip Pakaiththaalum Lyrics in English
    enakkaaka nee enna seythaay?

    1. ulakor unnaip pakaiththaalum unnmaiyaay anpu kooruvaayaa?
      uttaாr unnai veruththaalum unthan siluvai sumappaayaa?

    unakkaaka naan mariththaenae enakkaaka nee enna seythaay?

    1. ulaka maenmai arpam entum ulaka aasthi kuppai entum
      ullaththinintu kooruvaayaa? ooliyam seyya varuvaayaa?
    2. maeyppan illaatha aadukal pol maeykiraar paavap pulveliyil
      maeyppan Yesuvai arintha neeyum maenmaiyai naati odukintayo?
    3. Yesu ental enna vilai? ente kaetdidum eththanai paer
      pillaikal appam kaetkintanar jeeva appam koduppaayaa?
    4. ainthu sakotharar alikintarae yaaraiyaavathu anuppidumae
      yaarai naan anuppiduvaen yaarthaan povaar enakkaaka?
  • Ulakamo Maranthathu Ennai உலகமோ மறந்தது

    உலகமோ மறந்தது
    என்னை உறவுகள் வெறுத்தது
    உள்ளமோ உடைந்தது
    உயிர் வாழ்ந்திட கசந்தது
    தனிமையை விரும்பினேன்
    கண்ணீரோடு கதறினேன்
    கவலையில் மூழ்கினேன்
    உறக்கம் இல்லாமல் தவித்தேன்
    உண்மை அன்பை தேடியே
    நான் ஏமாந்து போனேனே
    உலகம் எங்கும் நான் கண்டது மாயையே
    உம் அன்பு ஒன்று தான் என்னை வாழ வைத்தது
    சிலுவை நிழல் தான் என்னை இன்றும் காப்பது


    Ulakamo maranthathu ennai Lyrics in English
    ulakamo maranthathu
    ennai uravukal veruththathu
    ullamo utainthathu
    uyir vaalnthida kasanthathu
    thanimaiyai virumpinaen
    kannnneerodu katharinaen
    kavalaiyil moolkinaen
    urakkam illaamal thaviththaen
    unnmai anpai thaetiyae
    naan aemaanthu ponaenae
    ulakam engum naan kanndathu maayaiyae
    um anpu ontu thaan ennai vaala vaiththathu
    siluvai nilal thaan ennai intum kaappathu

  • Ulakam Thanthidum Anpu Maayaiyae உலகம் தந்திடும் அன்பு மாயையே

    உலகம் தந்திடும் அன்பு மாயையே
    இயேசு தந்திடும் அன்பு போதுமே – (2)
    இயேசுவே வாருமே உம் நேசத்தை தாருமே
    இயேசுவே வாருமே உம் வல்லமை தாருமே

    1. பரிசுத்த ஸ்தலத்துக்குள் அழைத்து செல்லுமே
      பரிசுத்த ஆவியால் நிரம்ப வேண்டுமே
    2. மாம்சத்தின் கிரியைகள் அழிய வேண்டுமே
      ஆவியின் பெலத்தினால் நிறைய வேண்டுமே
    3. உமக்காய் வாழ்ந்திட கிருபை தாருமே
      உம் ஊழியம் செய்திட வரங்கள் வேண்டுமே

    Ulakam Thanthidum Anpu Maayaiyae Lyrics in English
    ulakam thanthidum anpu maayaiyae
    Yesu thanthidum anpu pothumae – (2)
    Yesuvae vaarumae um naesaththai thaarumae
    Yesuvae vaarumae um vallamai thaarumae

    1. parisuththa sthalaththukkul alaiththu sellumae
      parisuththa aaviyaal nirampa vaenndumae
    2. maamsaththin kiriyaikal aliya vaenndumae
      aaviyin pelaththinaal niraiya vaenndumae
    3. umakkaay vaalnthida kirupai thaarumae
      um ooliyam seythida varangal vaenndumae
  • Ulaikkum Karangal Padaikkum Valangal உழைக்கும் கரங்கள் படைக்கும் வளங்கள்

    உழைக்கும் கரங்கள் படைக்கும் வளங்கள்

    அப்பமாய் கொண்டு வந்தோம்

    சிந்திடும் கண்ணீ சிதறிடும் செந்நீர்

    கிண்ணத்தில் தருகின்றோம் (2)

    ஏற்றிடுவீர் தந்தாய் ஏற்றிடுவீர் மாற்றிடுவீர் எம்மை மாற்றிடுவீர்

    ஏற்றிடுவீர் தந்தாய் ஏற்றிடுவீர் வாழ்வின் உணவாய் மாற்றிடுவீர்

    கோதுமை மணிகள் நொறுங்கும் மனங்கள் மகிழ வேண்டுமே

    பகிர்ந்து வாழும் புதிய உலகம் படைக்க வேண்டுமே (2) —ஏற்றிடுவீர் தந்தாய்

    அடிமைத் தனங்கள் அடக்கு முறைகள் அழிய வேண்டுமே

    தேவனின் ஆட்சி மனித மாட்சி வளர வேண்டுமே (2) —ஏற்றிடுவீர் தந்தாய்


    Ulaikkum Karangal Padaikkum Valangal Lyrics in English
    ulaikkum karangal pataikkum valangal

    appamaay konndu vanthom

    sinthidum kannnnee sitharidum senneer

    kinnnaththil tharukintom (2)

    aettiduveer thanthaay aettiduveer maattiduveer emmai maattiduveer

    aettiduveer thanthaay aettiduveer vaalvin unavaay maattiduveer

    kothumai mannikal norungum manangal makila vaenndumae

    pakirnthu vaalum puthiya ulakam pataikka vaenndumae (2) —aettiduveer thanthaay

    atimaith thanangal adakku muraikal aliya vaenndumae

    thaevanin aatchi manitha maatchi valara vaenndumae (2) —aettiduveer thanthaay

  • Ulagor Unnai Pagaithalum உலகோர் உன்னைப் பகைத்தாலும்

    1. உலகோர் உன்னைப் பகைத்தாலும்
      உண்மையாய் அன்பு கூருவாயோ? (2)
      உற்றார் உன்னை வெறுத்தாலும்
      உந்தன் சிலுவை சுமப்பாயோ? (2)

    பல்லவி

    உனக்காக நான் மரித்தேனே
    எனக்காக நீ என்ன செய்தாய் (2)

    1. உலக மேன்மை அற்பம் என்றும்
      உலக ஆஸ்தி குப்பை என்றும் (2)
      உள்ளத்தினின்று கூருவாயோ?
      ஊழியம் செய்ய வருவாயா (2)
    2. மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்
      மேய்கிறார் பாவப்புல் வெளியில் (2)
      மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்
      மேன்மையை நாடி ஒடுகின்றாயோ? (2)
    3. இயேசு என்றால் என்ன விலை
      என்றே கேட்டிடும் எத்தனை பேர் (2)
      பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர்
      ஜீவ அப்பம் கொடுப்பாயா? (2)
    4. ஐந்து சகோதரர் அழிகின்றாரே
      யாரையாவது அனுப்பிடுமே (2)
      யாரை நான் அனுப்பிடுவேன்
      யார்தான் போவார் எனக்காக (2)

    Ulagor Unnai Pagaithalum Lyrics in English

    1. ulakor unnaip pakaiththaalum
      unnmaiyaay anpu kooruvaayo? (2)
      uttaாr unnai veruththaalum
      unthan siluvai sumappaayo? (2)

    pallavi

    unakkaaka naan mariththaenae
    enakkaaka nee enna seythaay (2)

    1. ulaka maenmai arpam entum
      ulaka aasthi kuppai entum (2)
      ullaththinintu kooruvaayo?
      ooliyam seyya varuvaayaa (2)
    2. maeyppan illaatha aadukal pol
      maeykiraar paavappul veliyil (2)
      maeyppan Yesuvai arintha neeyum
      maenmaiyai naati odukintayo? (2)
    3. Yesu ental enna vilai
      ente kaetdidum eththanai paer (2)
      pillaikal appam kaetkintanar
      jeeva appam koduppaayaa? (2)
    4. ainthu sakotharar alikintarae
      yaaraiyaavathu anuppidumae (2)
      yaarai naan anuppiduvaen
      yaarthaan povaar enakkaaka (2)
  • Ulagin Rachakarae உலகின் இரட்சகரே

    உலகின் இரட்சகரே உன்னத குமாரனே
    ஜீவ ஒளியாய் உதித்தவரே
    ஜீவன் தந்திட வந்தவரே

    போற்றிடுவோம் நாம் புகழ்ந்திடுவோம்
    இயேசுவின் திருநாமத்தை
    இயேசு பிறந்த இந்நாளிலே
    எல்லாரும் கொண்டாடுவோம்

    இருளில் நடக்கும் ஜனங்களை
    வெளிசத்தில் நடத்துவீர் மரண
    இருளை நீக்கி நம்பிக்கை கொடுத்தீர்

    மனதின் பாரம் நீங்கிடும்
    இயேசு பிறந்ததால் சாத்தானின்
    வல்லமை அழிந்திடும் இயேசு வந்ததால்


    Ulagin rachakarae Lyrics in English
    ulakin iratchakarae unnatha kumaaranae
    jeeva oliyaay uthiththavarae
    jeevan thanthida vanthavarae

    pottiduvom naam pukalnthiduvom
    Yesuvin thirunaamaththai
    Yesu pirantha innaalilae
    ellaarum konndaaduvom

    irulil nadakkum janangalai
    velisaththil nadaththuveer marana
    irulai neekki nampikkai koduththeer

    manathin paaram neengidum
    Yesu piranthathaal saaththaanin
    vallamai alinthidum Yesu vanthathaal

  • Ulagin Pava Barathal உலகில் பாவப் பாரத்தால்

    உலகில் பாவப் பாரத்தால் சோரும் – இளைப்
    பார்ந்த நரரே வந்து சேரும்

    அலைசடி பட்டவரே வாரும் – எந்தன்
    ஆறுதலால் அவற்றை தீரும் – பொல்லா

    1. பாவி என்றெண்ணி திகைப்போரும் – எந்தன்
      பாவம் தீராதென்றிப்போரும்
      ஆவலாய் ஓடிவந்து சேரும் – நான்
      ஆகாமியர்க்காக வந்ததோரும் – பொல்லா – உலகில்
    2. இளமை என்றே எண்ணி நில்லாதே – சாவும்
      இளமை என்று சொல்லிச் செல்லாதே;
      வளமாய் வருவதைத் தள்ளாதே – கெட்ட
      வழக்கமதையே கைகொள்ளாதே – பொல்லா – உலகில்
    3. வாலிபப் பிராயமிதில் நாளும் – இன்ப
      வாழ்வு சுகிக்கவென்று மாளும்;
      சீலரே, இன்றென்னுரை கேளும், அவை
      சேர்க்கும் நரகத்தில் எந்நாளும் – பொல்லா – உலகில்
    4. காலம் கடந்த கிழவோரே – வீணாய்க்
      காலம் கழித்தே உழல்வோரே,
      காலமே தேட மறந்தோரே – உங்கள்
      கவலையைத் தீர்ப்பேன் அறிவீரே – பொல்லா – உலகில்

    Ulagin Pava Barathal Lyrics in English
    ulakil paavap paaraththaal sorum – ilaip
    paarntha nararae vanthu serum

    alaisati pattavarae vaarum – enthan
    aaruthalaal avattaை theerum – pollaa

    1. paavi entennnni thikaipporum – enthan
      paavam theeraathentipporum
      aavalaay otivanthu serum – naan
      aakaamiyarkkaaka vanthathorum – pollaa – ulakil
    2. ilamai ente ennnni nillaathae – saavum
      ilamai entu sollich sellaathae;
      valamaay varuvathaith thallaathae – ketta
      valakkamathaiyae kaikollaathae – pollaa – ulakil
    3. vaalipap piraayamithil naalum – inpa
      vaalvu sukikkaventu maalum;
      seelarae, intennurai kaelum, avai
      serkkum narakaththil ennaalum – pollaa – ulakil
    4. kaalam kadantha kilavorae – veennaayk
      kaalam kaliththae ulalvorae,
      kaalamae thaeda maranthorae – ungal
      kavalaiyaith theerppaen ariveerae – pollaa – ulakil
  • Ulagin Oliye Unmaiyin Vilakke உலகின் ஒளியே உண்மையின் விளக்கே

    உலகின் ஒளியே உண்மையின் விளக்கே
    உயிரினில் கலந்திட வா
    மண்ணகம் வாழும் மனிதரின் வாழ்வை
    மாண்புறச் செய்திட வா (2)
    இயேசு பாலனே இதயம் வாருமே
    மனிதம் நாளும் புனிதம் காணும் மகிழ்வை அளித்திட வா

    இருள் வாழ்வை அகற்றிட வருவீர்
    புது அருள் வாழ்வை அளித்திட எழுவீர் (2)
    பல கோடி உள்ளங்கள் மகிழ
    நீர் பகலவனாய் உதித்திடுவீர் (2)
    எந்தன் உள்ளம் உன்னைப் பாடும்
    என்றும் உந்தன் உறவைத் தேடும்
    என் உயிரே வருவீர் – உலகின்

    புகழ் தேடி அலைகின்ற போது என்னில்
    புதுவாழ்வை அளித்திட வருவீர் (2)
    கரைசேரா ஓடங்கள் ஆனோம்
    நீர் கரை சேர்க்கும் துடுப்பாவீர் (2)
    உந்தன் வரவால் உள்ளம் மகிழும்
    எந்தன் உயிரும் உம்மில் இணையும்
    விண்மலரே வருவீர் – உலகின்


    Ulagin Oliye Unmaiyin Vilakke Lyrics in English
    ulakin oliyae unnmaiyin vilakkae
    uyirinil kalanthida vaa
    mannnakam vaalum manitharin vaalvai
    maannpurach seythida vaa (2)
    Yesu paalanae ithayam vaarumae
    manitham naalum punitham kaanum makilvai aliththida vaa

    irul vaalvai akattida varuveer
    puthu arul vaalvai aliththida eluveer (2)
    pala koti ullangal makila
    neer pakalavanaay uthiththiduveer (2)
    enthan ullam unnaip paadum
    entum unthan uravaith thaedum
    en uyirae varuveer – ulakin

    pukal thaeti alaikinta pothu ennil
    puthuvaalvai aliththida varuveer (2)
    karaiseraa odangal aanom
    neer karai serkkum thuduppaaveer (2)
    unthan varavaal ullam makilum
    enthan uyirum ummil innaiyum
    vinnmalarae varuveer – ulakin

  • Ulagile Uravile Engum உலகிலே உறவிலே எங்குமே

    உலகிலே உறவிலே எங்குமே நான் பாக்கல
    உம்மை போல அன்பு எங்குமே கிடைக்கல
    தாயை போல அல்ல அதை காட்டிலும் மேல
    தந்தை போல அதை காட்டிலும் மேல

    1. காலம் காலமாய் மனிதன் மாறுறான்
      எந்த காலமானாலும் நீங்க மாறல-2
      முகத்தை பாத்துதான் மனிதன் எடை போடுறான் என்னை
      முகத்தை பாத்துதான் உலகம் எடை போடுது
      உள்ளத்தை பாத்து என்னை நேசித்தீரய்யா -2
    2. செல்வ ஞானமோ என்னில் இல்லையே
      பதவி பட்டமோ எதுவும் இல்லையே -2
      ஏழைகளை ஒதுக்கினதோ இந்த உலகம் -2
      ஏழைகளை அழைத்ததோ இயேசு தெய்வம்-2

    Ulagile Uravile Engum – உலகிலே உறவிலே எங்குமே Lyrics in English
    Ulagile Uravile Engum
    ulakilae uravilae engumae naan paakkala
    ummai pola anpu engumae kitaikkala
    thaayai pola alla athai kaattilum maela
    thanthai pola athai kaattilum maela

    1. kaalam kaalamaay manithan maaruraan
      entha kaalamaanaalum neenga maarala-2
      mukaththai paaththuthaan manithan etai poduraan ennai
      mukaththai paaththuthaan ulakam etai poduthu
      ullaththai paaththu ennai naesiththeerayyaa -2
    2. selva njaanamo ennil illaiyae
      pathavi pattamo ethuvum illaiyae -2
      aelaikalai othukkinatho intha ulakam -2
      aelaikalai alaiththatho Yesu theyvam-2
  • Ulagil Vandhaar Deiva Sudhan உலகில் வந்தார் தெய்வ சுதன்

    உலகில் வந்தார் தெய்வ சுதன்
    வையம் போற்றும் வல்ல பரன்
    அதிக் குளிரில் நடு இரவில்
    உதித்தனரே மானிடனாய்

    1. பெத்தலையில் மாடடையில்
      புல்லணையில் அவதரித்தார்
      வேதத்தின் சொல் நிறைவேறிட
      தேவன் வந்தார் நம்மை மீட்டிடவே
    2. வான சேனை கீதம் பாடி
      வாழ்த்தினரே விண்ணவனை
      உன்னதத்தில் மாமகிமை
      மண்ணுலகில் சமாதானமே

    Ulagil Vandhaar Deiva Sudhan Lyrics in English

    ulakil vanthaar theyva suthan
    vaiyam pottum valla paran
    athik kuliril nadu iravil
    uthiththanarae maanidanaay

    1. peththalaiyil maadataiyil
      pullannaiyil avathariththaar
      vaethaththin sol niraivaerida
      thaevan vanthaar nammai meettidavae
    2. vaana senai geetham paati
      vaalththinarae vinnnavanai
      unnathaththil maamakimai
      mannnulakil samaathaanamae