Author: admin

  • Um Anbe Pothum உம் அன்பே போதும்

    உம் அன்பே போதும் என் தேவா
    நீரின்றி நானில்லை தேவா தேவா(2)

    யார் என்னை கைவிட்டாலும்
    நீர் என்னை காத்து கொள்வீர்
    யார் என்னை வெறுத்தாலும்
    நீர் என்னை அனைத்துக் கொள்வீர்(2)
    உம் அன்பு ஒன்றே போதும் தேவா
    மண்ணில் நானும் வாழும் வரையில்(2)

    பாவத்தால் பிரிந்திருந்தேன்
    உம் பாசத்தால் அணைத்து கொண்டீர்
    பாவியாய் வாழ்ந்த என்னை
    உம் பிள்ளையாய் மாற்றி விட்டீர்(2)
    என் அன்னை நீரே தந்தை நீரே
    உயிரை தந்த இயேசு நீரே(2)


    Um Anbe Pothum Lyrics in English
    um anpae pothum en thaevaa
    neerinti naanillai thaevaa thaevaa(2)

    yaar ennai kaivittalum
    neer ennai kaaththu kolveer
    yaar ennai veruththaalum
    neer ennai anaiththuk kolveer(2)
    um anpu onte pothum thaevaa
    mannnnil naanum vaalum varaiyil(2)

    paavaththaal pirinthirunthaen
    um paasaththaal annaiththu konnteer
    paaviyaay vaalntha ennai
    um pillaiyaay maatti vittir(2)
    en annai neerae thanthai neerae
    uyirai thantha Yesu neerae(2)

  • Um Anbal Ennai Nirappum உம் அன்பால் என்னை நிரப்பும்

    உம் அன்பால் என்னை நிரப்பும்
    என் இயேசுவே (2)

    உம் பாசம் மட்டும் எனைத் தேற்றுமே
    உம் அன்பால் என்னை நிரப்பும்

    1. நிழலாகத் தொடரும் பல துன்பங்கள் இங்கு
      நீரன்றி யாரென்னை காக்கும் இவ்வேளை
      உம்மண்டை சேர நான் வேண்டினேன்
      உம்முகம் காண நான் ஏங்கினேன் — உம் அன்பால்
    2. ஆசைகள் என்னில் ஓராயிரம் உண்டு
      நேசமாய் உம் சித்தம் நிறைவேற்றும் இன்று
      என் வாழ்வில் எந்நாளும் நீர் தங்க வேண்டும்
      உம் வார்த்தையால் என்னில் நீர் பேச வேண்டும் — உம் அன்பால்

    Um Anbal Ennai Nirappum Lyrics in English

    um anpaal ennai nirappum
    en Yesuvae (2)

    um paasam mattum enaith thaettumae
    um anpaal ennai nirappum

    1. nilalaakath thodarum pala thunpangal ingu
      neeranti yaarennai kaakkum ivvaelai
      ummanntai sera naan vaenntinaen
      ummukam kaana naan aenginaen — um anpaal
    2. aasaikal ennil oraayiram unndu
      naesamaay um siththam niraivaettum intu
      en vaalvil ennaalum neer thanga vaenndum
      um vaarththaiyaal ennil neer paesa vaenndum — um anpaal
  • Um Alakaana Kannkal உம் அழகான கண்கள் என்னைக் கண்டதாலே

    உம் அழகான கண்கள் என்னைக் கண்டதாலே
    முடிந்ததென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்

    யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து
    தேடி வந்த நல்ல நேசரே

    தூக்கி எறியப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி
    சேர்த்துக்கொண்ட நல்ல நேசரே

    ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலே
    உயர்த்தி வைத்த நல்ல நேசரே


    Um Alakaana Kannkal Lyrics in English
    um alakaana kannkal ennaik kanndathaalae
    mutinthathentu ninaiththa naan uyir vaalkinten

    yaarum ariyaatha ennai nantay arinthu
    thaeti vantha nalla naesarae

    thookki eriyappatta ennai vaenndumentu solli
    serththukkonnda nalla naesarae

    ontumillaatha ennai um kaarunnyaththaalae
    uyarththi vaiththa nalla naesarae

  • Ullathin Magizhchi Neer உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா

    உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா
    இல்லத்தில் எல்லாமே நீர்தானையா -என்

    என் தேவையெல்லாம் நீர்தானே
    ஜீவனுள்ள நாளெல்லாம்

    வழிகள் அனைத்தையும்
    உம்மிடம் ஒப்படைத்தேன்
    என் சார்பில் செயலாற்றுகிறீர்
    எல்லாமே செய்து முடிப்பீர்

    பட்டப்பகல்போல, (என்)
    நீதியை விளங்கச் செய்வீர்
    நோக்கி அமர்ந்திருப்பேன்,
    உமக்காய்க் காத்திருப்பேன்

    கோபங்கள், ஏரிச்சல்கள்
    அகற்றி ஏறிந்து விட்டேன்
    நம்பியுள்ளேன் உம்மையே,
    நன்மைகள் செய்திடுவேன்

    பாதத்தில் வைத்து விட்டேன்,
    பாரங்கள், கவலைகள் – உம்
    தள்ளாட விடமாட்டீர்
    தாங்கியே நடத்திச் செல்வீர்


    Ullathin magizhchi neer Lyrics in English
    ullaththin makilchchi neerthaanaiyaa
    illaththil ellaamae neerthaanaiyaa -en

    en thaevaiyellaam neerthaanae
    jeevanulla naalellaam

    valikal anaiththaiyum
    ummidam oppataiththaen
    en saarpil seyalaattukireer
    ellaamae seythu mutippeer

    pattappakalpola, (en)
    neethiyai vilangach seyveer
    Nnokki amarnthiruppaen,
    umakkaayk kaaththiruppaen

    kopangal, aerichchalkal
    akatti aerinthu vittaen
    nampiyullaen ummaiyae,
    nanmaikal seythiduvaen

    paathaththil vaiththu vittaen,
    paarangal, kavalaikal – um
    thallaada vidamaattir
    thaangiyae nadaththich selveer

  • Ullathil Avarpaal Peranbullorellam உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்

    உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்

    எண்ணத்தில் தெளிவை பெறுவீர்

    சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்
    இயேசு தேடும் நபர் இவரே

    1. பரமன் பேரிலே பற்றுக் கொண்டோரெல்லாம்
      எளிதில் புரிவார் அவரின் பாரத்தை
      உலகின் பேரிலே இயேசுவின் அக்கரை
      தமதாக்கியவர் வாழுவார் , மாளுவார்
      உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
      தம்மையே அவர்க்காய் அளிப்பார்
    2. தேசங்கள் தீவுகள் பல பிராந்தியங்கள்
      பாவத்தால் நிறைந்து சாபமாகிறது
      திறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாக
      தேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ?
      உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
      தம்மையே அவர்க்காய் அளிப்பார்
    3. செல்வம் சீர் சிறப்பு நற்குடிப் பிறப்பு
      செல்வாக்கு அந்தஸ்து படாடோபவஸ்து
      யாவையும் பெரினும் சாகையில் என் செய்வீர்?
      உலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வீர்
      உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
      தம்மை அவர்க்காய் அளிப்பார்

    Ullathil Avarpaal Peranbullorellam Lyrics in English

    ullaththil avarpaal paeranpullorellaam
    ennnaththil thelivai peruveer

    sollathil kooruveer vaalvathil saathippeer
    Yesu thaedum napar ivarae

    1. paraman paerilae pattuk konntoorellaam
      elithil purivaar avarin paaraththai
      ulakin paerilae Yesuvin akkarai
      thamathaakkiyavar vaaluvaar , maaluvaar
      unnmai atiyavar Yesuvai arivaar
      thammaiyae avarkkaay alippaar
    2. thaesangal theevukal pala piraanthiyangal
      paavaththaal nirainthu saapamaakirathu
      thirappin vaayilae nirkaththakkathaaka
      thaevan thaedum napar nammilae yaar yaaro?
      unnmai atiyavar Yesuvai arivaar
      thammaiyae avarkkaay alippaar
    3. selvam seer sirappu narkutip pirappu
      selvaakku anthasthu padaatoopavasthu
      yaavaiyum perinum saakaiyil en seyveer?
      ulakin sampaththu kuppai ente solveer
      unnmai atiyavar Yesuvai arivaar
      thammai avarkkaay alippaar
  • Ullankaiel Varainthavare Kanmanipol உள்ளங்கையில் வரைந்தவரே

    உள்ளங்கையில் வரைந்தவரே
    கண்மனிபோல் கப்பவரே
    தாயின்கருவில் என்னை கன்டவரே
    பேரைச் சொல்லி என்னை அழைத்தவரே } – 2

    நீர் என்னோடு வராவிட்டால்
    நான் எங்கே செல்லுவேன்
    நீர் என்னோடு வராவிட்டால்
    நான் எங்கே செல்லுவேன்
    ஜீவ நதீயாய் என்னில் பாய்ந்திடுமே
    பகலும் எந்தன் தாகம் தீத்திடுமே

    1. இஸ்ரவேலரோடு சென்ற மேகஸ்தம்பமே
      மகினமயின் மேகமாய் என்னோடு வருமே
      இஸ்ரவேலரோடு சென்ற மேகசம்பமே
      மகிமையின் மேகமாய் என்னோடு வருமே

    கன்மலை பிளந்து தாகம் தீர்த்த நேசரே
    கன்மலை பிளந்து தாகம் தீர்த்த நேசரே
    சிலுவையில் என்னை கண்டவரே
    சிலுவையில் என்னை கண்டவரே

    நீர் என்னோடு வராவிட்டால்
    நான் எங்கே செல்லுவேன்
    நீர் என்னோடு வராவிட்டால்
    நான் எங்கே செல்லுவேன்
    ஜீவ நதீயாய் என்னில் பாய்ந்திடுமே
    பகலும் எந்தன் தாகம் தீத்திடுமே – உள்ளங்கையில்

    1. உம்மாலே சேனைக்குள் பாய்ந்துடுவேன்
      உம்மாலே மதிலையும் நான் தாண்டிடுவேன்
      உம்மாலே சேனைக்குள் பாய்ந்துடுவேன்
      உம்மாலே மதிலையும் நான் தாண்டிடுவேன்
      அழுகையின் பள்ளத்தாக்கில் உருவ நடந்திடுவேன்
      அழுகையின் பள்ளத்தாக்கில் உருவ நடந்திடுவேன்

    பெலனான எந்தன் கர்த்தாவே
    பெலனான எந்தன் கர்த்தாவே

    நீர் என்னோடு வராவிட்டால்
    நான் எங்கே செல்லுவேன்
    நீர் என்னோடு வராவிட்டால்
    நான் எங்கே செல்லுவேன்
    ஜீவ நதீயாய் என்னில் பாய்ந்திடுமே
    பகலும் எந்தன் தாகம் தீத்திடுமே – உள்ளங்கையில்


    Ullankaiel Varainthavare Kanmanipol Lyrics in English
    ullangaiyil varainthavarae
    kannmanipol kappavarae
    thaayinkaruvil ennai kandavarae
    paeraich solli ennai alaiththavarae } – 2

    neer ennodu varaavittal
    naan engae selluvaen
    neer ennodu varaavittal
    naan engae selluvaen
    jeeva natheeyaay ennil paaynthidumae
    pakalum enthan thaakam theeththidumae

    1. isravaelarodu senta maekasthampamae
      makinamayin maekamaay ennodu varumae
      isravaelarodu senta maekasampamae
      makimaiyin maekamaay ennodu varumae

    kanmalai pilanthu thaakam theerththa naesarae
    kanmalai pilanthu thaakam theerththa naesarae
    siluvaiyil ennai kanndavarae
    siluvaiyil ennai kanndavarae

    neer ennodu varaavittal
    naan engae selluvaen
    neer ennodu varaavittal
    naan engae selluvaen
    jeeva natheeyaay ennil paaynthidumae
    pakalum enthan thaakam theeththidumae – ullangaiyil

    1. ummaalae senaikkul paaynthuduvaen
      ummaalae mathilaiyum naan thaanndiduvaen
      ummaalae senaikkul paaynthuduvaen
      ummaalae mathilaiyum naan thaanndiduvaen
      alukaiyin pallaththaakkil uruva nadanthiduvaen
      alukaiyin pallaththaakkil uruva nadanthiduvaen

    pelanaana enthan karththaavae
    pelanaana enthan karththaavae

    neer ennodu varaavittal
    naan engae selluvaen
    neer ennodu varaavittal
    naan engae selluvaen
    jeeva natheeyaay ennil paaynthidumae
    pakalum enthan thaakam theeththidumae – ullangaiyil

  • Ullam Udainthu உள்ளம் உடைந்து

    உள்ளம் உடைந்து சோகத்தில் அமிழ்ந்து
    பாரங்களால் நான் சோர்ந்து நிற்கையில்
    உம்முகத்தை நான் தேடும் ஜெபவேளை
    உம் பிரசன்னம் நான் வாஞ்சித்திருப்பேன்

    உயர்த்துவீர் கன்மலைகள்மேல் நிற்க
    உயர்த்துவீர் அலைகள் கடந்தே
    ஏந்திசுமப்பேன் தப்புவிப்பேன் உன்னை
    என்றுரைத்தீர் நான் உம்மை நம்புவேன்

    களைப்படைந்து சோறுவோர் அநேகர்
    வாலிபரும் இடறி போவாரே
    கர்த்தருக்கு காத்திருந்து நிற்பவர்
    கழுகை போல் பெலன் அடைவாரே

    மரண பள்ளத்தாக்கினில் நடந்து
    பொல்லாப்பை கண்டு அஞ்சாதிருப்பேன்
    எனக்கு ஜீவன் உள்ள நாட்களெல்லாம்
    நன்மை கிருபை என்றும் தொடரும்


    Ullam Udainthu Lyrics in English
    ullam utainthu sokaththil amilnthu
    paarangalaal naan sornthu nirkaiyil
    ummukaththai naan thaedum jepavaelai
    um pirasannam naan vaanjiththiruppaen

    uyarththuveer kanmalaikalmael nirka
    uyarththuveer alaikal kadanthae
    aenthisumappaen thappuvippaen unnai
    enturaiththeer naan ummai nampuvaen

    kalaippatainthu soruvor anaekar
    vaaliparum idari povaarae
    karththarukku kaaththirunthu nirpavar
    kalukai pol pelan ataivaarae

    marana pallaththaakkinil nadanthu
    pollaappai kanndu anjaathiruppaen
    enakku jeevan ulla naatkalellaam
    nanmai kirupai entum thodarum

  • Ullam Ellam Uruguthaiya உள்ளம் எல்லாம் உருகுதய்யா உந்தன்

    உள்ளம் எல்லாம் உருகுதய்யா உந்தன்
    அன்பை நினைக்கையிலே

    தன்னாலே கண்ணு கலங்குது
    கர்த்தாவே உம்மை நினைக்குது

    இந்த தெள்ளுப் பூச்சிக்கும்
    நல்ல வாழ்க்கையை தந்தீரே – என்னை
    நல்லவனாக்கி அல்லையில் வைத்துக் கொண்டீரே

    கருவினில் அநாதையானேன்
    தெருவினில் நான் கிடந்தேன்
    அருகினில் வந்து என்னை
    அணைத்த அன்பு தெய்வமே
    அற்புதமே அதிசயமே உம்மை
    நான் என்றும் மறவேன்

    தேற்றிட ஒருவரில்லை
    ஆற்றிட யாருமில்லை
    தூற்றிட பலருண்டு
    சேற்றை வீசும் மனிதருண்டு
    ஏற்றிடும் என் விளக்கை
    தேற்றும் எந்தன் தெய்வமே
    சற்பரனே பொற்பரனே உம்மை
    நான் என்றும் துதிப்பேன்

    ஊரெல்லாம் சென்றிடுவேன்
    உந்தன் நாமம் பறை சாற்றிடுவேன்
    தெருவெல்லாம் ஏசுவே என்று
    உம் நாமம் உயர்த்திடுவேன்
    ஆளுகை செய்யும் என்னை
    எந்தன் அன்பு தெய்வமே
    உம்மையன்றி இவ்வுலகில்
    ஆறுதல் எனக்கு யாருமில்லை


    Ullam ellam uruguthaiya Lyrics in English

    ullam ellaam urukuthayyaa unthan
    anpai ninaikkaiyilae

    thannaalae kannnu kalanguthu
    karththaavae ummai ninaikkuthu

    intha thellup poochchikkum
    nalla vaalkkaiyai thantheerae – ennai
    nallavanaakki allaiyil vaiththuk konnteerae

    karuvinil anaathaiyaanaen
    theruvinil naan kidanthaen
    arukinil vanthu ennai
    annaiththa anpu theyvamae
    arputhamae athisayamae ummai
    naan entum maravaen

    thaettida oruvarillai
    aattida yaarumillai
    thoottida palarunndu
    setaை veesum manitharunndu
    aettidum en vilakkai
    thaettum enthan theyvamae
    sarparanae porparanae ummai
    naan entum thuthippaen

    oorellaam sentiduvaen
    unthan naamam parai saattiduvaen
    theruvellaam aesuvae entu
    um naamam uyarththiduvaen
    aalukai seyyum ennai
    enthan anpu theyvamae
    ummaiyanti ivvulakil
    aaruthal enakku yaarumillai

  • Ullagathaiye Sotri Vanthalum உலகத்தையே சுற்றி வந்தாலும்

    உலகத்தையே சுற்றி வந்தாலும்
    இயேசுவை பார்க்க முடியாதே
    டிப்டாப்பாக Dress பண்ணினாலும்
    இயேசுவை பார்க்க முடியாதே
    மேக்கப்பை போட்டுக் கொண்டாலும்
    இயேசுவை பார்க்க முடியாதே
    கெத்தாக வாழ்ந்து வந்தாலும்
    இயேசுவை பார்க்க முடியாதே
    இயேசுவை பார்க்கணுமே
    தினம் இயேசுவை பார்க்கணுமே
    அதிகாலையில் எழுந்திடனும் இயேசுவோடு பேசிடனும்

    இயேசு நம்மோடு பேசிடுவார் – தினம்
    போதித்து நம்மை நடத்திடுவார்

    அதிகாலையில் தேடுபவன் என்னை கண்டடைவான் (2)
    இது வேதம் கூறும் சத்தியம்
    இதை நாமும் மறக்க கூடாதே


    Ullagathaiye Sotri Vanthalum – உலகத்தையே சுற்றி வந்தாலும் Lyrics in English
    Ullagathaiye Sotri Vanthalum

    ulakaththaiyae sutti vanthaalum
    Yesuvai paarkka mutiyaathae
    tipdaappaaka Dress pannnninaalum
    Yesuvai paarkka mutiyaathae
    maekkappai pottuk konndaalum
    Yesuvai paarkka mutiyaathae
    keththaaka vaalnthu vanthaalum
    Yesuvai paarkka mutiyaathae
    Yesuvai paarkkanumae
    thinam Yesuvai paarkkanumae
    athikaalaiyil elunthidanum Yesuvodu paesidanum

    Yesu nammodu paesiduvaar – thinam
    pothiththu nammai nadaththiduvaar

    athikaalaiyil thaedupavan ennai kanndataivaan (2)
    ithu vaetham koorum saththiyam
    ithai naamum marakka koodaathae

  • Ularndha Elumbuhal உலர்ந்த எலும்புகள்

    உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும்
    ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்

    அசைவாடும் . இன்று அசைவாடும்
    ஆவியான தேவா

    1. நரம்புகள் உருவாகட்டும்
      உம் சிந்தை உண்டாகட்டும் – அசை
    2. சதைகள் உண்டாகட்டும்
      உம் வசனம் உணவாகட்டும்
    3. தோலினால் மூடணுமே
      பரிசுத்தமாகணுமே
    4. காலூன்றி நிற்கணுமே
      கர்த்தரோடு நடக்கணுமே
    5. சேனையாய் எழும்பணுமே
      தேசமெங்கும் செல்லணுமே
    6. மறுபடி பிறக்கணுமே
      மறுரூபம் ஆகணுமே
    7. சாத்தானை ஜெயிக்கணுமே
      சாட்சியாய் நிற்கணுமே
    8. பயங்கள் நீங்கணுமே
      பரிசுத்தமாகணுமே
    9. நோய்கள் நீங்கணுமே
      பேய்கள் ஓடணுமே

    Ularndha Elumbuhal Lyrics in English
    ularntha elumpukal uyir pettu ela vaenndum
    ontu sernthu mulu manithanaaka vaenndum

    asaivaadum . intu asaivaadum
    aaviyaana thaevaa

    1. narampukal uruvaakattum
      um sinthai unndaakattum – asai
    2. sathaikal unndaakattum
      um vasanam unavaakattum
    3. tholinaal moodanumae
      parisuththamaakanumae
    4. kaaloonti nirkanumae
      karththarodu nadakkanumae
    5. senaiyaay elumpanumae
      thaesamengum sellanumae
    6. marupati pirakkanumae
      maruroopam aakanumae
    7. saaththaanai jeyikkanumae
      saatchiyaay nirkanumae
    8. payangal neenganumae
      parisuththamaakanumae
    9. Nnoykal neenganumae
      paeykal odanumae