Author: admin

  • Um Namam Solla உம் நாமம் சொல்ல

    உம் நாமம் சொல்ல சொல்ல
    கிருபை பெருகுதே
    உம் நாமம் பாட பாட
    என் உள்ளம் மகிழுதே

    துதி கனமும் மகிமையும்
    இயேசு ராஜாவுக்கே
    நன்றியோடு ஆவியோடு
    கரம் உயர்த்தி பாடிடுவோம்

    ஓசன்னா யேகோவா அதிசியமாம்
    சர்வ வல்லவராம்
    அல்லேலூயா ஏக துதியோடு
    புது பெலத்தோடு புது பெலத்தோடு
    அவர் நாமம் துதிக்கவே
    அவர் கிருபை என்றுமுள்ளது

    உம் வார்த்தை சொல்ல சொல்ல
    புது அற்புதம் நடக்குமே
    உம் வல்லமை சொல்ல சொல்ல
    அபிஷேகம் இறங்குதே

    உம் இரத்தம் சொல்ல சொல்ல
    பாவம் நீங்குதே
    உம் அன்பு பாட பாட
    ஆறுதல் கிடைக்குமே


    Um Namam Solla Lyrics in English
    um naamam solla solla
    kirupai perukuthae
    um naamam paada paada
    en ullam makiluthae

    thuthi kanamum makimaiyum
    Yesu raajaavukkae
    nantiyodu aaviyodu
    karam uyarththi paadiduvom

    osannaa yaekovaa athisiyamaam
    sarva vallavaraam
    allaelooyaa aeka thuthiyodu
    puthu pelaththodu puthu pelaththodu
    avar naamam thuthikkavae
    avar kirupai entumullathu

    um vaarththai solla solla
    puthu arputham nadakkumae
    um vallamai solla solla
    apishaekam iranguthae

    um iraththam solla solla
    paavam neenguthae
    um anpu paada paada
    aaruthal kitaikkumae

  • Um Namam Padanume உம் நாமம் பாடணுமே ராஜா

    உம் நாமம் பாடணுமே ராஜா
    உம்மையே துதிக்கணுமே
    உம்மைப் போல் வாழணுமே

    1. ஒவ்வொரு நாளும் உம்திரு பாதம்
      ஓடி வர வேணுமே
      உமது வசனம் தியானம் செய்து
      உமக்காய் வாழணுமே
    2. இரவும் பகலும் ஆவியிலே நான்
      நிரம்பி ஜெபிக்கணுமே
      ஜீவ நதியாய் பாய்ந்து பிறரை
      வாழ வைக்கணுமே
    3. பேய்கள் ஓட்டி நோய்களைப் போக்கி
      பிரசங்கம் பண்ணணுமே
      சிலுவை அன்பை எடுத்துச் சொல்லி
      சீடர் ஆக்கணுமே

    Um Namam Padanume Lyrics in English
    um naamam paadanumae raajaa
    ummaiyae thuthikkanumae
    ummaip pol vaalanumae

    1. ovvoru naalum umthiru paatham
      oti vara vaenumae
      umathu vasanam thiyaanam seythu
      umakkaay vaalanumae
    2. iravum pakalum aaviyilae naan
      nirampi jepikkanumae
      jeeva nathiyaay paaynthu pirarai
      vaala vaikkanumae
    3. paeykal otti Nnoykalaip pokki
      pirasangam pannnanumae
      siluvai anpai eduththuch solli
      seedar aakkanumae
  • Um Naamathaal Arputham Seithir உம் நாமத்தால் அற்புதம் செய்தீர்

    உம் நாமத்தால் அற்புதம் செய்தீர்
    உம் வார்த்தையால் விடுதலை தந்தீர்
    நீர் செய்த எல்லா நன்மைகட்காக
    உம்மை நான் வாழ்த்திடுவேன்
    நீர் என்னில் காட்டின கிருபைகட்காக
    உம்மை நான் போற்றிடுவேன்

    இயேசுவே உம்மை பாடுவேன்
    உம்மை என்றும் உயர்த்துவேன்
    உம்மை போற்றிடுவேன் உயிருள்ளவரை

    1. ஒன்றிற்கும் உதவா கழுதை நான்
      என்னையும் தேடி வந்தீரே
      மான்களின் கால்களை போலாக்கி
      உயர் ஸ்தலத்தின் மேல் ஏர செய்தீர்
    2. ஒன்றிற்கும் உதவா குப்பை நான்
      கன்மலை மேலே நிறுத்தினீரே
      சிறியவன் என்னை புழுதியில் இருந்து
      சிங்காசனத்தின் மேல் அமர செய்தீர்
    3. ஒன்றிற்கும் உதவா பாவி நான்
      பாசமாய் என்னை அழைத்தீரே
      இரத்தத்தால் என்னை கழுவியே மீட்டு
      பரிசுத்தரோடு அமர செய்தீர்

    Um naamathaal arputham seithir Lyrics in English
    um naamaththaal arputham seytheer
    um vaarththaiyaal viduthalai thantheer
    neer seytha ellaa nanmaikatkaaka
    ummai naan vaalththiduvaen
    neer ennil kaattina kirupaikatkaaka
    ummai naan pottiduvaen

    Yesuvae ummai paaduvaen
    ummai entum uyarththuvaen
    ummai pottiduvaen uyirullavarai

    1. ontirkum uthavaa kaluthai naan
      ennaiyum thaeti vantheerae
      maankalin kaalkalai polaakki
      uyar sthalaththin mael aera seytheer
    2. ontirkum uthavaa kuppai naan
      kanmalai maelae niruththineerae
      siriyavan ennai puluthiyil irunthu
      singaasanaththin mael amara seytheer
    3. ontirkum uthavaa paavi naan
      paasamaay ennai alaiththeerae
      iraththaththaal ennai kaluviyae meettu
      parisuththarodu amara seytheer
  • Um Naamam Vaalka Raajaa உம் நாமம் வாழ்க ராஜா என் தந்தையே

    உம் நாமம் வாழ்க ராஜா என் தந்தையே (2)
    உம் அரசு வருக ராஜா என் தந்தையே(2)

    வாழ்க ராஜா அல்லேலுயா (4)
    அல்லேலுயா ஓசன்னா (4)

    1. யேகோவா யீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
      யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் (2) — வாழ்க
    2. யேகோவா ரூவா உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
      யேகோவா ரஃபா சுகம் தருபவர் நீர் (2) — வாழ்க
    3. ராஜாதி ராஜா நீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
      உயிரோடு எழுந்தவரே வேகமாய் வாருமையா (2) — வாழ்க

    மாரநாதா அல்லேலூயா (4)
    அல்லேலூயா ஓசன்னா (


    Um Naamam Vaalka Raajaa Lyrics in English
    um naamam vaalka raajaa en thanthaiyae (2)
    um arasu varuka raajaa en thanthaiyae(2)

    vaalka raajaa allaeluyaa (4)
    allaeluyaa osannaa (4)

    1. yaekovaa yeerae um naamam parisuththappaduvathaaka (2)
      yaekovaa nisiyae ennaalum vetti tharuveer (2) — vaalka
    2. yaekovaa roovaa um naamam parisuththappaduvathaaka (2)
      yaekovaa raqpaa sukam tharupavar neer (2) — vaalka
    3. raajaathi raajaa neerae um naamam parisuththappaduvathaaka (2)
      uyirodu elunthavarae vaekamaay vaarumaiyaa (2) — vaalka

    maaranaathaa allaelooyaa (4)
    allaelooyaa osannaa (4)

  • Um Naamam Uyarthi உம் நாமம் உயர்த்தி

    உம் நாமம் உயர்த்தி பாடுவேன்
    உயிருள்ள வரைக்கும் போற்றுவேன்
    இயேசுவே

    உம் நாமம் பெரியது
    உம் நாமம் உயர்ந்தது
    உம் நாமம் என்னை மீட்டது
    இயேசுவே

    இரத்தத்தால் பாவங்களை
    கழுவினீர்
    நீதியின் சால்வையை
    உடுத்தினீர் இயேசுவே

    தாழ்மையில் இருந்தென்னை
    உயர்த்தினீர்
    தள்ளாடி நடந்தேன்
    தாங்கினீர் இயேசுவே


    Um naamam uyarthi Lyrics in English
    um naamam uyarththi paaduvaen
    uyirulla varaikkum pottuvaen
    Yesuvae

    um naamam periyathu
    um naamam uyarnthathu
    um naamam ennai meettathu
    Yesuvae

    iraththaththaal paavangalai
    kaluvineer
    neethiyin saalvaiyai
    uduththineer Yesuvae

    thaalmaiyil irunthennai
    uyarththineer
    thallaati nadanthaen
    thaangineer Yesuvae

  • Um Naamam Uyarattum உம் நாமம் உயரட்டும்

    உம் நாமம் உயரட்டும்
    உம் அன்பு பரவட்டும்
    உம் ராஜ்யம் வர வேண்டுமே

    உலகம் உம்மை புகழட்டும்
    உம் வார்த்தை பரவட்டும்
    உம் அன்பை ருசிக்கவேன்டுமே
    (சிலுவை……)

    சிலுவை சுமந்திரே
    எமக்காய் நீர் மறித்தீரே
    மரனத்தை வென்றீரே
    சாத்தானை ஜெயித்தீரே
    (உம் நாமம்……. )

    உம் நாமம் உயரட்டும்
    உம் அன்பு பரவட்டும்
    உம் ராஜ்யம் வர வேண்டுமே

    உலகம் உம்மை புகழட்டும்
    உம் வார்த்தை பரவட்டும்
    உம் அன்பை ருசிக்கவேன்டுமே
    (தூயாதி….)

    தூயாதி தூயரே
    பரிசுத்த தேவனே
    கர்த்தாதி கர்த்தரே
    இராஜாதி இராஜாவே

    வழிகாட்டும் தீபமே
    மகிமை பிரகாசமே
    முன் செலும் வெற்றி வேந்தரே

    மகிமையின் கிரீடமே
    மன்னாதி மன்னனே
    சாரோனின் ரோஜாவே
    சமாதான கர்த்தரே
    (உம் நாமம்…)

    உம் நாமம் உயரட்டும்
    உம் அன்பு பரவட்டும்
    உம் ராஜ்யம் வர வேண்டுமே

    உலகம் உம்மை புகழட்டும்
    உம் வார்த்தை பரவட்டும்
    உம் அன்பை ருசிக்கவேன்டுமே
    (புகழ்…)

    புகழ் சொல்லி பாடுவேன்
    உம்மை ஆராதிப்பேன்
    உமக்காய் நான் ஜீவிப்பென்
    உம் நாமம் உயர்த்துவேன்

    அல்லேலூயா ராஜனே
    அல்லேலூயா கர்த்தரே
    அல்லேலூயா தேவனே
    அல்லேலூயா இயேசுவே


    Um Naamam Uyarattum Lyrics in English
    um naamam uyarattum
    um anpu paravattum
    um raajyam vara vaenndumae

    ulakam ummai pukalattum
    um vaarththai paravattum
    um anpai rusikkavaendumae
    (siluvai……)

    siluvai sumanthirae
    emakkaay neer mariththeerae
    maranaththai venteerae
    saaththaanai jeyiththeerae
    (um naamam……. )

    um naamam uyarattum
    um anpu paravattum
    um raajyam vara vaenndumae

    ulakam ummai pukalattum
    um vaarththai paravattum
    um anpai rusikkavaendumae
    (thooyaathi….)

    thooyaathi thooyarae
    parisuththa thaevanae
    karththaathi karththarae
    iraajaathi iraajaavae

    valikaattum theepamae
    makimai pirakaasamae
    mun selum vetti vaentharae

    makimaiyin kireedamae
    mannaathi mannanae
    saaronin rojaavae
    samaathaana karththarae
    (um naamam…)

    um naamam uyarattum
    um anpu paravattum
    um raajyam vara vaenndumae

    ulakam ummai pukalattum
    um vaarththai paravattum
    um anpai rusikkavaendumae
    (pukal…)

    pukal solli paaduvaen
    ummai aaraathippaen
    umakkaay naan jeevippen
    um naamam uyarththuvaen

    allaelooyaa raajanae
    allaelooyaa karththarae
    allaelooyaa thaevanae
    allaelooyaa Yesuvae

  • Um Naamam Uyaranumae உம் நாமம் உயரணுமே

    உம் நாமம் உயரணுமே
    உம் அரசு வரணுமே
    உம் விருப்பம் நடக்கணுமே
    அப்பா பிதாவே அப்பா (4)

    1. அன்றாட உணவை ஒவ்வொரு நாளும்
      எனக்குத் தாரும் ஐயா
    2. பிறர் குற்றம் மன்னித்தோம்
      அதனால் எங்கள் குறைகளை மன்னியுமே
    3. சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்து
      விடுதலை தாருமையா
    4. ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமை
      என்றென்றும் உமக்கே சொந்தம்
    5. ஜாதிகள் ஒழியணும் சண்டைகள் ஓயணும்
      சமாதானம் வரணுமே
    6. ஊழியம் எழும்பணும் ஓடி உழைக்கணும்
      உம் வசனம் சொல்லணுமே
    7. உமக்காய் வாழணும் உம் குரல் கேட்கணும்
      உம்மோடு இணையணுமே
    8. அனுதின சிலுவையை ஆர்வமாய் சுமந்திட
      கிருபை தாருமையா
    9. ஆவியில் நிறைந்து ஜெபிக்க துதிக்க
      ஆர்வம் தாருமையா
    10. என் சொந்த ஜனங்கள் இயேசுவை அறியணும்
      இரட்சிப்பு அடையணுமே
    11. அரசியல் தலைவர்கள் ஆ.டு.யு.இ ஆ.P. க்கள்
      உம்மை அறியணுமே உம் நாமம் சொல்லணுமே

    Um Naamam Uyaranumae Lyrics in English

    um naamam uyaranumae
    um arasu varanumae
    um viruppam nadakkanumae
    appaa pithaavae appaa (4)

    1. antada unavai ovvoru naalum
      enakkuth thaarum aiyaa
    2. pirar kuttam manniththom
      athanaal engal kuraikalai manniyumae
    3. sothikkum saaththaanin soolchchiyilirunthu
      viduthalai thaarumaiyaa
    4. aatchiyum vallamai maatchiyum makimai
      ententum umakkae sontham
    5. jaathikal oliyanum sanntaikal oyanum
      samaathaanam varanumae
    6. ooliyam elumpanum oti ulaikkanum
      um vasanam sollanumae
    7. umakkaay vaalanum um kural kaetkanum
      ummodu innaiyanumae
    8. anuthina siluvaiyai aarvamaay sumanthida
      kirupai thaarumaiyaa
    9. aaviyil nirainthu jepikka thuthikka
      aarvam thaarumaiyaa
    10. en sontha janangal Yesuvai ariyanum
      iratchippu ataiyanumae
    11. arasiyal thalaivarkal aa.du.yu.i aa.P. kkal
      ummai ariyanumae um naamam sollanumae
  • Um Naamam Thenilum உம் நாமம் தேனிலும் மதுரமைய்யா

    உம் நாமம் தேனிலும் மதுரமைய்யா
    சொல்ல சொல்ல இனிக்குதைய்யா

    அடோனாய் எங்கள் தெய்வமே
    ரபூனி நல்ல போதகரே
    எல்ஷடாய் சர்வ வல்லவரே
    எல்ரோயி என்னைக் காண்பவரே

    தந்தையே ஏசுவே
    ஆவியானவரே

    ஆராதனை உமக்கு ஆராதனை -4

    பாத்திரரே பாத்திரரே பாத்திரரே
    மகிமைக்கு பாத்திரரே

    எல் எலியோன் உன்னதரே
    இம்மானூவேல் கூட இருப்பவரே
    மேசியா எங்கள் இயேசுவே
    கிறிஸ்துவாய் எனக்குள் வாழ்பவரே

    நியுமாவ் தூய ஆவியே
    ஷெக்கீனா தேவ மகிமையே
    துணையாளாரே எங்கள் பாரக்பீட்டரஸ்
    எங்களின் தேற்றவாளானே


    Um naamam thenilum Lyrics in English
    um naamam thaenilum mathuramaiyyaa
    solla solla inikkuthaiyyaa

    atoonaay engal theyvamae
    rapooni nalla pothakarae
    elshadaay sarva vallavarae
    elroyi ennaik kaannpavarae

    thanthaiyae aesuvae
    aaviyaanavarae

    aaraathanai umakku aaraathanai -4

    paaththirarae paaththirarae paaththirarae
    makimaikku paaththirarae

    el eliyon unnatharae
    immaanoovael kooda iruppavarae
    maesiyaa engal Yesuvae
    kiristhuvaay enakkul vaalpavarae

    niyumaav thooya aaviyae
    shekgeenaa thaeva makimaiyae
    thunnaiyaalaarae engal paarakpeettaras
    engalin thaettavaalaanae

  • Um Naamam Solla Solla உம் நாமம் சொல்ல சொல்ல

    உம் நாமம் சொல்ல சொல்ல

    என் உள்ளம் மகிழுதையா

    என் வாழ்வில் மெல்ல மெல்ல

    உம் இன்பம் பெருகுதையா

    சரணங்கள்

    1. மாணிக்க தேரோடு, காணிக்கை தந்தாலும்

    உமக்கது இணையாகுமா

    உலகமே வந்தாலும், உறவுகள் நின்றாலும்

    உமக்கு அது ஈடாகுமா — உம் நாமம்

    1. பாலென்பேன் தேனென்பேன், தெவிட்டாத அமுதென்பேன்

    உம் நாமம் என்னவென்பேன்

    மறையென்பேன் நிறையென்பேன், நீங்காத நினைவென்பேன்

    உம் நாமம் என்னவென்பேன் — உம் நாமம்

    1. முதலென்பேன் முடிவென்பேன், மூன்றில் ஓர் வடிவென்பேன்

    முன்னவர் நீரே என்பேன்

    மொழியென்பேன் மொழியென்பேன், வற்றாத ஊற்றென்பேன்

    வாழ்க உம் நாமம் என்பேன் — உம் நாமம்


    Um Naamam Solla Solla Lyrics in English
    um naamam solla solla

    en ullam makiluthaiyaa

    en vaalvil mella mella

    um inpam perukuthaiyaa

    saranangal

    1. maannikka thaerodu, kaannikkai thanthaalum

    umakkathu innaiyaakumaa

    ulakamae vanthaalum, uravukal nintalum

    umakku athu eedaakumaa — um naamam

    1. paalenpaen thaenenpaen, thevittatha amuthenpaen

    um naamam ennavenpaen

    maraiyenpaen niraiyenpaen, neengaatha ninaivenpaen

    um naamam ennavenpaen — um naamam

    1. muthalenpaen mutivenpaen, moontil or vativenpaen

    munnavar neerae enpaen

    moliyenpaen moliyenpaen, vattaாtha oottenpaen

    vaalka um naamam enpaen — um naamam

  • Um Naamam Paatanumae உம் நாமம் பாடணுமே ராஜா

    உம் நாமம் பாடணுமே ராஜா
    உம்மையே துதிக்கணுமே
    உம்மைப்போல் வாழணுமே

    1. ஒவ்வொரு நாளும் உம்திரு பாதம்
      ஓடி வர வேணுமே
      உமது வசனம் தியானம் செய்து
      உமக்காய் வாழணுமே
    2. இரவும் பகலும் ஆவியிலே நான்
      நிரம்பி ஜெபிக்கணுமே
      ஜீவ நதியாய் பாய்ந்து பிறரை
      வாழ வைக்கணுமே
    3. பேய்கள் ஓட்டி நோய்களைப் போக்கி
      பிரசங்கம் பண்ணணுமே
      சிலுவை அன்பை எடுத்துச் சொல்லி
      சீடர் ஆக்கணுமே

    Um Naamam Paatanumae Lyrics in English

    um naamam paadanumae raajaa
    ummaiyae thuthikkanumae
    ummaippol vaalanumae

    1. ovvoru naalum umthiru paatham
      oti vara vaenumae
      umathu vasanam thiyaanam seythu
      umakkaay vaalanumae
    2. iravum pakalum aaviyilae naan
      nirampi jepikkanumae
      jeeva nathiyaay paaynthu pirarai
      vaala vaikkanumae
    3. paeykal otti Nnoykalaip pokki
      pirasangam pannnanumae
      siluvai anpai eduththuch solli
      seedar aakkanumae