Author: admin

  • Umakkaaka Vaalanumae உமக்காக வாழணுமே

    உமக்காக வாழணுமே
    என் இயேசுவே என் நேசரே – நான்

    என் ஆசை எல்லாம் நீர் தான் ஐயா
    என் ஏக்கம் எல்லாம் நீர் தான் ஐயா
    எனக்கொன்றும் வேண்டாம் இவ்வுலகில்
    உம் திரு மார்பில் சாய்ந்திடுவேன்

    என் பொருள் எல்லாம் உமக்கே ஐயா
    என் வாழ்க்கை எல்லாம் உமக்கே ஐயா
    நீர் போதும் எனக்கு இவ்வுலகில்
    உம் திருபாதம் அர்ப்பணிப்பேன்


    Umakkaaka Vaalanumae Lyrics in English
    umakkaaka vaalanumae
    en Yesuvae en naesarae – naan

    en aasai ellaam neer thaan aiyaa
    en aekkam ellaam neer thaan aiyaa
    enakkontum vaenndaam ivvulakil
    um thiru maarpil saaynthiduvaen

    en porul ellaam umakkae aiyaa
    en vaalkkai ellaam umakkae aiyaa
    neer pothum enakku ivvulakil
    um thirupaatham arppannippaen

  • Umakaga Thane Iyya Naan உமக்காகத் தானே ஐயா நான்

    உமக்காகத் தானே – ஐயா நான்
    உயிர் வாழ்கிறேன் – ஐயா
    இந்த உடலும் உள்ளமெல்லாம் – அன்பர்
    உமக்காகத் தானே ஐயா

    1. கோதுமை மணிபோல் மடிந்திடுவேன்
      உமக்காய் தினமும் பலன் கொடுப்பேன்
      அவமானம் நிந்தை சிலுவைதனை
      அனுதினம் உமக்காய் சுமக்கின்றேன்
    2. எனது ஜீவனை மதிக்கவில்லை
      ஒரு பொருட்டாய் நான் கணிக்கவில்லை
      எல்லாருக்கும் நான் எல்லாமானேன்
      அனைவருக்கும் நான் அடிமையானேன்
    3. எத்தனை இடர்கள் வந்தாலும்
      எதுவும் என்னை அசைப்பதில்லை
      மகிழ்வுடன் தொடர்ந்து ஓடுகிறேன்
      மனநிறைவோடு பணி செய்வேன்
    4. எனது பேச்செல்லாம் உமக்காக
      எனது செயல் எல்லாம் உமக்காக
      எழுந்தாலும் நடந்தாலும் உமக்காக
      அமர்ந்தாலும் படுத்தாலும் உமக்காக
    5. பண்படுத்தும் உம் சித்தம் போல
      பயன்படுத்தும் உம் விருப்பம் போல
      உம் கரத்தில் நான் புல்லாங்குழல்
      ஒவ்வொரு நாளும் இசைத்திடுமே

    Umakaga Thane Iyya Naan Lyrics in English

    umakkaakath thaanae – aiyaa naan
    uyir vaalkiraen – aiyaa
    intha udalum ullamellaam – anpar
    umakkaakath thaanae aiyaa

    1. kothumai mannipol matinthiduvaen
      umakkaay thinamum palan koduppaen
      avamaanam ninthai siluvaithanai
      anuthinam umakkaay sumakkinten
    2. enathu jeevanai mathikkavillai
      oru poruttay naan kannikkavillai
      ellaarukkum naan ellaamaanaen
      anaivarukkum naan atimaiyaanaen
    3. eththanai idarkal vanthaalum
      ethuvum ennai asaippathillai
      makilvudan thodarnthu odukiraen
      mananiraivodu panni seyvaen
    4. enathu paechchellaam umakkaaka
      enathu seyal ellaam umakkaaka
      elunthaalum nadanthaalum umakkaaka
      amarnthaalum paduththaalum umakkaaka
    5. pannpaduththum um siththam pola
      payanpaduththum um viruppam pola
      um karaththil naan pullaangulal
      ovvoru naalum isaiththidumae
  • Um Siththam Thevaa Nadappiyum உம் சித்தம் தேவா நடப்பியும்

    உம் சித்தம் தேவா, நடப்பியும்
    நான் ஓர் மண்பாண்டம்
    உம் கையிலும்
    உம் பாதத்தண்டை காத்திருக்கும்
    என்னை உம் சித்தப்படி மாற்றும்

    1. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
      என் இதயத்தை ஆராயுமே
      உம் சமூகத்தில் தாடிநந்திருக்கும்
      என்னைக் கழுவிச் சுத்தம் செய்யும்
    2. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
      காயப்பட்ட என்னை நோக்குமே
      எல்லாம் வல்ல என் ஆண்டவரே
      என்னைத் தொட்டுக் குணப்படுத்தும்
    3. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
      முற்றிலும் என்னை ஆட்கொள்ளுமே
      கிறிஸ்துவின் ஜீவன் வெளிப்பட
      என்னை உம் ஆவியால் நிரப்பும்!

    um siththam thaevaa, nadappiyum
    naan or mannpaanndam
    um kaiyilum
    um paathaththanntai kaaththirukkum
    ennai um siththappati maattum

    1. um siththam thaevaa, aakattumae
      en ithayaththai aaraayumae
      um samookaththil thaatinanthirukkum
      ennaik kaluvich suththam seyyum
    2. um siththam thaevaa, aakattumae
      kaayappatta ennai Nnokkumae
      ellaam valla en aanndavarae
      ennaith thottuk kunappaduththum
    3. um siththam thaevaa, aakattumae
      muttilum ennai aatkollumae
      kiristhuvin jeevan velippada
      ennai um aaviyaal nirappum!
  • Um Siththam Seivathil உம் சித்தம் செய்வதில் தான்

    உம் சித்தம் செய்வதில் தான்
    மகிழ்ச்சி அடைகின்றேன்
    உம் வசனம் இதயத்திலே
    தினம் தியானமாய்க் கொண்டுள்ளேன்

    அல்லேலூயா மகிமை உமக்குத்தான்
    அல்லேலூயா மாட்சிமை உமக்குத்தான்

    காத்திருந்தேன் பொறுமையுடன்
    கேட்டீரே என் வேண்டுதலை
    குழியிலிருந்து தூக்கி
    மலையில் நிறுத்தினீரே – அல்லேலூயா

    துதிக்கும் புதியபாடல் – என்
    நாவில் எழச்செய்தீரே – உம்மைத்
    பலரும் இதைப் பார்த்துப் பார்த்து
    நம்புவார்கள் உம்மையே

    எத்தனை எத்தனை நன்மைகளோ
    என் வாழ்வில் நீர் செய்தீர்
    எண்ண இயலாதையா
    விவரிக்க முடியாதையா

    மாபெரும் சபை நடுவில்
    உம் புகழை நான் அறிவிப்பேன்
    மௌனமாய் இருக்கமாட்டேன்
    மனக்கண்கள் திறந்தீரே


    Um Siththam Seivathil Lyrics in English
    um siththam seyvathil thaan
    makilchchi ataikinten
    um vasanam ithayaththilae
    thinam thiyaanamaayk konndullaen

    allaelooyaa makimai umakkuththaan
    allaelooyaa maatchimai umakkuththaan

    kaaththirunthaen porumaiyudan
    kaettirae en vaennduthalai
    kuliyilirunthu thookki
    malaiyil niruththineerae – allaelooyaa

    thuthikkum puthiyapaadal – en
    naavil elachcheytheerae – ummaith
    palarum ithaip paarththup paarththu
    nampuvaarkal ummaiyae

    eththanai eththanai nanmaikalo
    en vaalvil neer seytheer
    ennna iyalaathaiyaa
    vivarikka mutiyaathaiyaa

    maaperum sapai naduvil
    um pukalai naan arivippaen
    maunamaay irukkamaattaen
    manakkannkal thirantheerae

  • Um Siththam Poela உம் சித்தம் போல் என்னை என்றும்

    உம் சித்தம் போல் என்னை என்றும்
    தற்பரனே நீர் நடத்தும்
    என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
    என் பிரியனே என் இயேசுவே

    1.திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன்
    மறு பிரயாண காலம் வரை
    பரனே உந்தன் திருசித்தத்தை
    அறிவதல்லோ தூயவழி

    2.வழிப் பிரயாணி மூடனைப்போல்
    வழி தவரு நடந்திடவே
    வழி இதுவே என்று சொல்லும்
    இனிய சத்தம் தொனித்திடட்டும்

    3.அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம்
    அடியார் மீது ஜொலித்திடட்டும்
    இரவு பகல்கூட நின்று
    என்றென்றுமாய் நடத்திடுமே

    4.இடுக்கமே என் அப்பமுமாய்
    கண்ணீரோ என் தண்ணீருமாய்
    பருகிடினும் பயப்படேன் நான்
    என்றென்றும் உம் சித்தம் போதும்


    Um Siththam Poela Lyrics in English
    um siththam pol ennai entum
    tharparanae neer nadaththum
    en siththamo ontum vaenndaam
    en piriyanae en Yesuvae

    1.thiru maarpil naan saaynthiduvaen
    matru pirayaana kaalam varai
    paranae unthan thirusiththaththai
    arivathallo thooyavali

    2.valip pirayaanni moodanaippol
    vali thavaru nadanthidavae
    vali ithuvae entu sollum
    iniya saththam thoniththidattum

    3.akkinisthampam maekasthampam
    atiyaar meethu joliththidattum
    iravu pakalkooda nintu
    ententumaay nadaththidumae

    4.idukkamae en appamumaay
    kannnneero en thannnneerumaay
    parukitinum payappataen naan
    ententum um siththam pothum

  • Um Siththam Devaa உம் சித்தம் தேவா

    உம் சித்தம் தேவா, நடப்பியும்
    நான் ஓர் மண்பாண்டம்
    உம் கையிலும்
    உம் பாதத்தண்டை காத்திருக்கும்
    என்னை உம் சித்தப்படி மாற்றும்

    1. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
      என் இதயத்தை ஆராயுமே
      உம் சமூகத்தில் தாடிநந்திருக்கும்
      என்னைக் கழுவிச் சுத்தம் செய்யும்
    2. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
      காயப்பட்ட என்னை நோக்குமே
      எல்லாம் வல்ல என் ஆண்டவரே
      என்னைத் தொட்டுக் குணப்படுத்தும்
    3. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
      முற்றிலும் என்னை ஆட்கொள்ளுமே
      கிறிஸ்துவின் ஜீவன் வெளிப்பட
      என்னை உம் ஆவியால் நிரப்பும்!

    Um Siththam Devaa Lyrics in English
    um siththam thaevaa, nadappiyum
    naan or mannpaanndam
    um kaiyilum
    um paathaththanntai kaaththirukkum
    ennai um siththappati maattum

    1. um siththam thaevaa, aakattumae
      en ithayaththai aaraayumae
      um samookaththil thaatinanthirukkum
      ennaik kaluvich suththam seyyum
    2. um siththam thaevaa, aakattumae
      kaayappatta ennai Nnokkumae
      ellaam valla en aanndavarae
      ennaith thottuk kunappaduththum
    3. um siththam thaevaa, aakattumae
      muttilum ennai aatkollumae
      kiristhuvin jeevan velippada
      ennai um aaviyaal nirappum!
  • Um Sitham Seivathu உம் சித்தம் செய்வது

    உம் சித்தம் செய்வது தான்
    என் வாழ்வின் நோக்கமையா
    வேறே ஒன்றும் இல்லை
    இவ்வுலகில் நீர்தானையா

    இயேசையா -2 உம் பிள்ளை நானையா

    தனிமையாய் நானும் எங்கே போவேன்
    தகப்பனே நீர் தானே என் தஞ்சம்

    கண்மணிபோல என்னை காத்தீரே
    கால்கள் வழுவாமல் தாங்கினீரே

    உம்பாதம் நானென்றும் சரணடைந்தேன்
    உமக்காக என்னையே அர்ப்பணித்தேன்


    Um sitham seivathu Lyrics in English
    um siththam seyvathu thaan
    en vaalvin Nnokkamaiyaa
    vaetae ontum illai
    ivvulakil neerthaanaiyaa

    iyaesaiyaa -2 um pillai naanaiyaa

    thanimaiyaay naanum engae povaen
    thakappanae neer thaanae en thanjam

    kannmannipola ennai kaaththeerae
    kaalkal valuvaamal thaangineerae

    umpaatham naanentum saranatainthaen
    umakkaaka ennaiyae arppanniththaen

  • Um Sitham Pol Ennai உம் சித்தம் போல் என்னை

    உம் சித்தம் போல் என்னை என்றும்
    தற்பரனே நீர் நடத்தும்
    என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
    என் பிரியனே என் இயேசுவே

    1. திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன்
      மறு பிரயாண காலம் வரை
      பரனே உந்தன் திருசித்தத்தை
      அறிவதல்லோ தூயவழி – உம்
    2. வழிப் பிரயாணி மூடனைப்போல்
      வழி தவரு நடந்திடவே
      வழி இதுவே என்று சொல்லும்
      இனிய சத்தம் தொனித்திடட்டும் – உம்
    3. அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம்
      அடியார் மீது ஜொலித்திடட்டும்
      இரவு பகல்கூட நின்று
      என்றென்றுமாய் நடத்திடுமே – உம்
    4. இடுக்கமே என் அப்பமுமாய்
      கண்ணீரோ என் தண்ணீருமாய்
      பருகிடினும் பயப்படேன் நான்
      என்றென்றும் உம் சித்தம் போதும் – உம்

    Um Sitham Pol Ennai Lyrics in English
    um siththam pol ennai entum
    tharparanae neer nadaththum
    en siththamo ontum vaenndaam
    en piriyanae en Yesuvae

    1. thiru maarpil naan saaynthiduvaen
      matru pirayaana kaalam varai
      paranae unthan thirusiththaththai
      arivathallo thooyavali – um
    2. valip pirayaanni moodanaippol
      vali thavaru nadanthidavae
      vali ithuvae entu sollum
      iniya saththam thoniththidattum – um
    3. akkinisthampam maekasthampam
      atiyaar meethu joliththidattum
      iravu pakalkooda nintu
      ententumaay nadaththidumae – um
    4. idukkamae en appamumaay
      kannnneero en thannnneerumaay
      parukitinum payappataen naan
      ententum um siththam pothum – um
  • Um Sirakukal Nizhalil உம் சிறகுகள் நிழலில்

    உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
    அரவணைத்திடு இறைவா !
    அந்த இருளிலும் ஒளி சுடரும்
    வெண் தணலிலும் மனம் குளிரும் – 2
    உந்தன் கண்களின் இமைபோல் எந்நாளும் என்னை
    காத்திடு என் இறைவா!

    பாவங்கள் சுமையாய் இருந்தும் உன்
    மன்னிப்பில் பனிபோல் கரையும் -2
    கருணையின் மழையில் நனைந்தால் உன்
    ஆலயம் புனிதம் அருளும் -2

    வலையினில் விழுகின்ற பறவை – அன்று
    இழந்தது அழகிய சிறகை
    வானதன் அருள்மழை பொழிந்தே நீ
    வளர்த்திடு அன்பதன் உறவை


    Um Sirakukal Nizhalil Lyrics in English
    um sirakukal nilalil ennaalum ennai
    aravannaiththidu iraivaa !
    antha irulilum oli sudarum
    venn thanalilum manam kulirum – 2
    unthan kannkalin imaipol ennaalum ennai
    kaaththidu en iraivaa!

    paavangal sumaiyaay irunthum un
    mannippil panipol karaiyum -2
    karunnaiyin malaiyil nanainthaal un
    aalayam punitham arulum -2

    valaiyinil vilukinta paravai – antu
    ilanthathu alakiya sirakai
    vaanathan arulmalai polinthae nee
    valarththidu anpathan uravai

  • Um Sattaigalin உம் செட்டைகளின் கீழ்

    உம் செட்டைகளின் கீழ்
    மறைத்திடுமே
    உம் கரங்களால்
    எனை மறைத்திடுமே

    கடல் கொந்தளித்தெழுந்தாலும்
    புயல்களை நான் மேற்கொள்வேனே
    ஜலத்தின் மேல் ஆளும் தேவன் நீர்
    அமர்ந்திருது நீர் தேவன் என்பேன்

    ஆத்துமாமே
    இளைப்பாறிடு
    அமர்ந்திருந்து
    அவர் வல்லமை உணர்ந்திடு


    Um Sattaigalin Lyrics in English
    um settaைkalin geel
    maraiththidumae
    um karangalaal
    enai maraiththidumae

    kadal konthaliththelunthaalum
    puyalkalai naan maerkolvaenae
    jalaththin mael aalum thaevan neer
    amarnthiruthu neer thaevan enpaen

    aaththumaamae
    ilaippaaridu
    amarnthirunthu
    avar vallamai unarnthidu