Author: admin

  • Um Samuukamae En Paakkiyamae உம் சமூகமே என் பாக்கியமே

    உம் சமூகமே என் பாக்கியமே
    ஓடி வந்தேன் உம்மை நோக்கிட
    உம் குரல் கேட்க…
    ராஜா… இயேசு ராஜா…

    1. ஒரு கோடி செல்வங்கள் எனைத் தேடி வந்தாலும்
      உமக்கது ஈடாகுமோ
      செல்வமே ஒப்பற்ற செல்வமே
      நல் உணவே… நாளெல்லாம் உம் நினைவே
    2. என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையை
      என்னே உம் அன்பு
      தென்றலே கல்வாரி தென்றலே
      அசைவாடும் ஆட்கொள்ளும் என்னில்
      ஆளுகை செய்யும்
    3. எத்தனையோ எழில் மிகு காட்சிகள் கண்டாலும்
      எல்லாமே மாயை ஐயா – 2
      தண்ணீரே ஊற்றுத் தண்ணீரே
      உம் நதியில் ஒவ்வொரு நாளும்
      நான் மூழ்கணுமே

    Um Samuukamae En Paakkiyamae Lyrics in English

    um samookamae en paakkiyamae
    oti vanthaen ummai Nnokkida
    um kural kaetka…
    raajaa… Yesu raajaa…

    1. oru koti selvangal enaith thaeti vanthaalum
      umakkathu eedaakumo
      selvamae oppatta selvamae
      nal unavae… naalellaam um ninaivae
    2. en paavam neengida eduththeerae siluvaiyai
      ennae um anpu
      thentalae kalvaari thentalae
      asaivaadum aatkollum ennil
      aalukai seyyum
    3. eththanaiyo elil miku kaatchikal kanndaalum
      ellaamae maayai aiyaa – 2
      thannnneerae oottuth thannnneerae
      um nathiyil ovvoru naalum
      naan moolkanumae
  • Um Samugathai Vaanjikiren உம் சமூகத்தை வாஞ்சிக்கிறேன்

    உம் சமூகத்தை வாஞ்சிக்கிறேன்
    உம் சமூகத்தை விரும்புகிறேன்
    உம் சமூகத்தை தேடுகிறேன்
    உம் சமூகத்தை நேசிக்கிறேன்

    உம் சமூகத்தால் என்னை மூடிடுமே
    உம் சமூகத்தால் என்னை தேற்றிடுமே
    உம் சமூகத்தை முன்னே அனுப்பிடுமே
    உம் சமூகத்தால் என்னை சூழ்ந்திடுமே

    அக்கினி ஸ்தம்பமாய்
    என் மேல் இறங்கிடுமே
    மேக ஸ்தம்பமாய் என் மேல் நிழலிடுமே
    மறுரூப மலையே இறங்கி வந்திடுமே
    மகிமையின் மேகமே என்னை கவர்ந்திடுமே


    Um samugathai vaanjikiren Lyrics in English
    um samookaththai vaanjikkiraen
    um samookaththai virumpukiraen
    um samookaththai thaedukiraen
    um samookaththai naesikkiraen

    um samookaththaal ennai moodidumae
    um samookaththaal ennai thaettidumae
    um samookaththai munnae anuppidumae
    um samookaththaal ennai soolnthidumae

    akkini sthampamaay
    en mael irangidumae
    maeka sthampamaay en mael nilalidumae
    maruroopa malaiyae irangi vanthidumae
    makimaiyin maekamae ennai kavarnthidumae

  • Um Samugame En உம் சமூகமே என் பாக்கியமே

    உம் சமூகமே என் பாக்கியமே
    ஓடி வந்தேன் உம்மை நோக்கிட
    உம் குரல் கேட்க
    இராஜா இயேசு இராஜா

    ஒரு கோடி செல்வங்கள் எனைத்
    தேடி வந்தாலும் உமக்கது ஈடாகுமோ
    செல்வமே ஒப்பற்ற செல்வமே
    நல் உறவே நாளெல்லாம் உம் நினைவே

    என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையை
    என்னே உம் அன்பு
    தென்றலே கல்வாரி தென்றலே
    அசைவாடும் ஆட்கொள்ளும் என்னில்
    ஆளுகை செய்யும்

    எத்தனையோ எழில்மிகு காட்சிகள் கண்டாலும்
    எல்லாமே மாயை ஐயா
    தண்ணீரே ஊற்றுத் தண்ணீரே
    உம் நதியில் ஒவ்வொரு நாளும்
    மூழ்கணுமே


    Um samugame en Lyrics in English
    um samookamae en paakkiyamae
    oti vanthaen ummai Nnokkida
    um kural kaetka
    iraajaa Yesu iraajaa

    oru koti selvangal enaith
    thaeti vanthaalum umakkathu eedaakumo
    selvamae oppatta selvamae
    nal uravae naalellaam um ninaivae

    en paavam neengida eduththeerae siluvaiyai
    ennae um anpu
    thentalae kalvaari thentalae
    asaivaadum aatkollum ennil
    aalukai seyyum

    eththanaiyo elilmiku kaatchikal kanndaalum
    ellaamae maayai aiyaa
    thannnneerae oottuth thannnneerae
    um nathiyil ovvoru naalum
    moolkanumae

  • Um Samugam Varumpoothellm உம் சமூகம் வரும்போதெல்லாம்

    உம் சமூகம் வரும்போதெல்லாம்
    எங்க கண்ணீரெல்லாம் மாறுகின்றது (2)
    உமது சமூகத்தில் நித்திய மகிழ்ச்சி
    உமது சமூகத்தில் பேரானந்தம் ஒரு நாளும் மாறாதையா
    ஒரு நாளும் ஒரு போதும் மாறாது, மாறாது
    உம் சமூகமே, உம் சமூகமே!

    1. மேற்கிலும் கிழக்கிலும்,
      வடக்கிலும் தெற்கிலும்
      அலைந்து நான் திரிந்தாலும் விடுதலை இல்லையே!
      நித்திய ஜீவனுள்ள வார்த்தைகள் உம்மிடமுண்டு (2)
      உமது வார்த்தையால் திருப்தி ஆகிறேன் (2)

    2.பன்னிரெண்டு வருடமாய் பெரும் பாடுள்ள
    ஒரு பெண் அநேக வைத்தியரால் கைவிடப்பட்டவளாய்
    இயேசுவின் சமூகத்திற்கு ஓடோடி வந்தாளே
    இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டதால் சுகமானாள்!

    3.இஸ்ரவேலின் சேனைகள் முன்னே கடந்திட்ட
    தேவ சமூகம் ஒருவரும் பெலவீனராய் இருந்ததும் இல்லையே!
    இரவினில் அக்கினி ஸ்தம்பம் பகலில் மேகஸ்தம்பம்
    பாதுகாத்து நடத்தினீரே சேனைகளின் தெய்வமே!


    Um Samugam Varumpoothellm Lyrics in English
    um samookam varumpothellaam
    enga kannnneerellaam maarukintathu (2)
    umathu samookaththil niththiya makilchchi
    umathu samookaththil paeraanantham oru naalum maaraathaiyaa
    oru naalum oru pothum maaraathu, maaraathu
    um samookamae, um samookamae!

    1. maerkilum kilakkilum,
      vadakkilum therkilum
      alainthu naan thirinthaalum viduthalai illaiyae!
      niththiya jeevanulla vaarththaikal ummidamunndu (2)
      umathu vaarththaiyaal thirupthi aakiraen (2)

    2.pannirenndu varudamaay perum paadulla
    oru penn anaeka vaiththiyaraal kaividappattavalaay
    Yesuvin samookaththirku otooti vanthaalae
    Yesuvin vasthiraththaith thottathaal sukamaanaal!

    3.isravaelin senaikal munnae kadanthitta
    thaeva samookam oruvarum pelaveenaraay irunthathum illaiyae!
    iravinil akkini sthampam pakalil maekasthampam
    paathukaaththu nadaththineerae senaikalin theyvamae!

  • Um Raajjiyam Varungaalai Karththarae உம் ராஜ்ஜியம் வருங்காலை கர்த்தரே

    1. உம் ராஜ்ஜியம் வருங்காலை கர்த்தரே
      அடியேனை நினையும் என்பதாய்
      சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலே
      விண் மாட்சி கண்டு சொன்னான் தெளிவாய்.
    2. அவர் ஓர் ராஜா என்று சொல்லுவார்
      எவ்வடையாளமும் கண்டிலாரே.
      நம் பெலனற்ற கையை நீட்டினார்.
      முட் கிரீடம் நெற்றி சூழ்ந்து பீறிற்றே.
    3. ஆனாலும் மாளும் மீட்பர் மா அன்பாய்
      அருளும் வாக்கு, “இன்று என்னுடன்
      மெய்யாய் நீ பரதீஸிலிருப்பாய்”
      என்பதுவாம் விஸ்வாசத்தின் பலன்.

    Um Raajjiyam Varungaalai Karththarae Lyrics in English

    1. um raajjiyam varungaalai karththarae
      atiyaenai ninaiyum enpathaay
      saakum kallan visvaasa Nnokkaalae
      vinn maatchi kanndu sonnaan thelivaay.
    2. avar or raajaa entu solluvaar
      evvataiyaalamum kanntilaarae.
      nam pelanatta kaiyai neettinaar.
      mut kireedam netti soolnthu peeritte.
    3. aanaalum maalum meetpar maa anpaay
      arulum vaakku, “intu ennudan
      meyyaay nee paratheesiliruppaay”
      enpathuvaam visvaasaththin palan.
  • Um Prasannathinal Yennai உம் பிரசன்னத்தினால் என்னை

    உம் பிரசன்னத்தினால் என்னை மூடிக்கொள்ளும்
    உம் வல்லமையால் என்னை நிரப்பும்

    தூயரே தூயரே தூயரே தூயரே 2x

    உம் பிரசன்னத்தினால் என்னை மூடிக்கொள்ளும்
    உம் வல்லமையால் என்னை நிரப்பும்

    1. என் தேவனே உம் பிரசன்னம்
      என் முன்பதாய் செல்லனுமே
      தூயரே
    2. நிறைவான உம் பிரசன்னம்
      வரும்பொழுது
      என் குறை எல்லம் ஒழியுமே
      தூயரே
    3. நாங்கள் வேண்டுகிறோம் ஏசுவின்
      நாமத்தினால்
      உம் பிரசன்னம் இன்னும் வேண்டுமே
      தூயரே

    வேண்டுமே இன்னும் வேண்டுமே
    உம் பிரசன்னம் இன்னும் வேண்டுமே


    Um Prasannathinal Yennai Lyrics in English
    um pirasannaththinaal ennai mootikkollum
    um vallamaiyaal ennai nirappum

    thooyarae thooyarae thooyarae thooyarae 2x

    um pirasannaththinaal ennai mootikkollum
    um vallamaiyaal ennai nirappum

    1. en thaevanae um pirasannam
      en munpathaay sellanumae
      thooyarae
    2. niraivaana um pirasannam
      varumpoluthu
      en kurai ellam oliyumae
      thooyarae
    3. naangal vaenndukirom aesuvin
      naamaththinaal
      um pirasannam innum vaenndumae
      thooyarae

    vaenndumae innum vaenndumae
    um pirasannam innum vaenndumae

  • Um Pirasannam Naati Vanthaen உம் பிரசன்னம் நாடி வந்தேன்

    உம் பிரசன்னம் நாடி வந்தேன்
    கிருபையினால் நோக்கிடுமே
    உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே
    உம் பிள்ளையாய் என்னை மாற்றிடுமே

    என் இயேசுவே என் இராஜனே
    நான் ஏங்குகிறேன் உம் சமூகத்திற்கே

    1. உம் வசனம் தியானிக்கையில்
      இதயம் அதில் ஆறுதலே
      மனிதர்கள் என்னை பகைத்தாலும்
      அஞ்சிடேனே நீர் இருக்கையிலே — என் இயேசுவே
    2. வாழ்க்கையின் பாரங்கள் நெருக்கையிலே
      உம் பிரசன்னம் என் அடைக்கலமே
      திக்கற்ற நிலைமையில் இருந்தாலும்
      திடன் கொள்ளுவேன் உம் சமூகத்திலே — என் இயேசுவே

    Um Pirasannam Naati Vanthaen Lyrics in English
    um pirasannam naati vanthaen
    kirupaiyinaal Nnokkidumae
    um iraththaththaal ennai kaluvidumae
    um pillaiyaay ennai maattidumae

    en Yesuvae en iraajanae
    naan aengukiraen um samookaththirkae

    1. um vasanam thiyaanikkaiyil
      ithayam athil aaruthalae
      manitharkal ennai pakaiththaalum
      anjitaenae neer irukkaiyilae — en Yesuvae
    2. vaalkkaiyin paarangal nerukkaiyilae
      um pirasannam en ataikkalamae
      thikkatta nilaimaiyil irunthaalum
      thidan kolluvaen um samookaththilae — en Yesuvae
  • Um Pedathai Sutri உம் பீடத்தை சுற்றி

    உம் பீடத்தை சுற்றி சுற்றி
    நான் வருகிறேன் தெய்வமே
    கறைகளெல்லாம் நீங்கிட
    என் கைகளைக் கழுவுகிறேன்
    என் தெய்வமே, இயேசுநாதா
    இதயமெல்லாம் மகிழுதையா

    1. உரத்த குரலில் நன்றி பாடல்
      பாடி மகிழ்கிறேன்
      வியத்தகு உம் செயல்களெல்லாம்
      எடுத்து உரைக்கிறேன்
    2. உந்தன் மாறாத பேரன்பு
      என் கண்முன் இருக்கிறது
      உம் திருமுன்னே உண்மையாக
      வாழ்ந்து வருகிறேன்
    3. கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன்
      தடுமாற்றம் எனக்கில்லை
      உந்தன் சமூகம், உந்தன் மகிமை
      உண்மையாய் ஏங்குகிறேன்

    Um Pedathai Sutri Lyrics in English
    um peedaththai sutti sutti
    naan varukiraen theyvamae
    karaikalellaam neengida
    en kaikalaik kaluvukiraen
    en theyvamae, Yesunaathaa
    ithayamellaam makiluthaiyaa

    1. uraththa kuralil nanti paadal
      paati makilkiraen
      viyaththaku um seyalkalellaam
      eduththu uraikkiraen
    2. unthan maaraatha paeranpu
      en kannmun irukkirathu
      um thirumunnae unnmaiyaaka
      vaalnthu varukiraen
    3. karththaavae ummaiyae nampiyullaen
      thadumaattam enakkillai
      unthan samookam, unthan makimai
      unnmaiyaay aengukiraen
  • Um Parisudha Sthalathil உம் பரிசுத்த ஸ்தலத்தில்

    உம் பரிசுத்த ஸ்தலத்தில்
    உம்மைப் பார்க்க
    ஆசையாய் இருக்கிறேனே
    உம் வல்லமையை மகிமையை பார்க்க
    இன்னும் கிருபை தாருமே

    நீர் பரிசுத்தர் சுத்தர் சுத்தர் சுத்தர் பரிசுத்தர்

    உன் அன்பின் ஆழம் அகலம் அறிய
    என் இதயத்தைத் திறக்க வேண்டுமே
    பரிசுத்தமான உம் முகத்தை பார்க்க
    இன்னும் என்னை மாற்ற வேண்டுமே

    நீரே தூயர் தூயர் தூயர் தூயாதி தூயர்

    உம் இரட்சன்யத்தின் சந்தோஷத்தை
    திரும்பவும் எனக்குத் தந்திடும்
    உற்சாகமான ஆவியில்
    என்னை தாங்கிட அருள் செய்திடும்

    நீர் என் தகப்பர் தகப்பர் தகப்பர்
    தகப்பர் என் தகப்பர்

    your holy holy holy holy your holy


    Um parisudha sthalathil Lyrics in English
    um parisuththa sthalaththil
    ummaip paarkka
    aasaiyaay irukkiraenae
    um vallamaiyai makimaiyai paarkka
    innum kirupai thaarumae

    neer parisuththar suththar suththar suththar parisuththar

    un anpin aalam akalam ariya
    en ithayaththaith thirakka vaenndumae
    parisuththamaana um mukaththai paarkka
    innum ennai maatta vaenndumae

    neerae thooyar thooyar thooyar thooyaathi thooyar

    um iratchanyaththin santhoshaththai
    thirumpavum enakkuth thanthidum
    ursaakamaana aaviyil
    ennai thaangida arul seythidum

    neer en thakappar thakappar thakappar
    thakappar en thakappar

    your holy holy holy holy your holy

  • Um Paatham Panidean உம் பாதம் பணிந்தேன்

    உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
    உம்மையன்றி யாரைப் பாடுவேன் -ஏசையா
    உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே

    பரிசுத்தமே பரவசமே
    பரனே சருளே வரம் பொருளே
    தேடினதால் கண்டடைந்தேன்
    பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர்

    புது எண்ணையால் புது பெலத்தால்
    புதிய கிருபை புதுகவியால்
    நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
    நூதன சாலேமில் சேர்த்திடுவீர்

    நெருக்கத்திலே உம்மையழைத்தேன்
    நெருங்கி உதவி எனக்களித்தீர்
    திசை கெட்டெங்கும் அலைந்திடாமல்
    தீவிரம் வந்தென்னை தாங்குகின்றீர்

    என் முன் செல்லும் உம் சமுகம்
    எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
    உமது கோலும் உம் தடியும்
    உண்மையாய் என்னையும் தேற்றிடுதே

    என் இதய த்ய்வமே நீர்
    எனது இறைவா ஆருயிரே
    நேசிக்கிறேன் இயேசுவே உம்
    நேசமுகம் என்றும் கண்டிடுவேன்


    Um paatham panidean Lyrics in English

    um paatham panninthaen ennaalum thuthiyae
    ummaiyanti yaaraip paaduvaen -aesaiyaa
    unthan anpu ullam ponguthae

    parisuththamae paravasamae
    paranae sarulae varam porulae
    thaetinathaal kanndatainthaen
    paatida paadalkal eenthaliththeer

    puthu ennnnaiyaal puthu pelaththaal
    puthiya kirupai puthukaviyaal
    nirappi nitham nadaththukinteer
    noothana saalaemil serththiduveer

    nerukkaththilae ummaiyalaiththaen
    nerungi uthavi enakkaliththeer
    thisai kettengum alainthidaamal
    theeviram vanthennai thaangukinteer

    en mun sellum um samukam
    enakku alikkum ilaippaaruthal
    umathu kolum um thatiyum
    unnmaiyaay ennaiyum thaettiduthae

    en ithaya thyvamae neer
    enathu iraivaa aaruyirae
    naesikkiraen Yesuvae um
    naesamukam entum kanndiduvaen