Author: admin

  • Umm Munne Enakku Neraivana Magiichi உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு

    உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு
    உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு

    நிறைவான மகிழ்ச்சி நீரே
    நித்திய பேரின்பமே

    உம் அன்பு ஒன்றே போதும் யேசப்பா
    என் ஜீவன் உம்மில் மகிழும் யேசப்பா
    வாழ் நாள் முழுதும் உம்மைத் துதித்திடுவேன்
    உம் நாமம் என்றும் உயர்த்திடுவேன்

    அன்பு பாசத்திற்கு ஏங்கி நின்றேன்
    வாழ்க்கை ஓரத்துக்கே நெருக்கினதே
    உள்ளம் பாரத்தாலே சிதறியதே
    உம் பாசக்கரம் நீட்டினீரே
    அப்பா உம் சிலுவை இந்த பாவிக்காகவே
    ராஜா சிந்திய ரத்தம் அது எனக்காகவே

    என் விண்ணப்பத்தை கேட்டவரே
    என் கண்ணீரை காண்பவரே
    உம் மார்போடு அணைத்துக் கொண்டீர் ஐயா
    எல்லா தீங்கிற்கும் விலக்கி வைத்தீர்
    அப்பா உம் சிலுவை இந்த பாவிக்காகவே
    ராஜா சிந்திய ரத்தம் அது எனக்காகவே


    Umm Munne Enakku Neraivana Magiichi Lyrics in English

    ummunnae enakku niraivaana makilchchi unndu
    um arukil eppothum niththiya paerinpam unndu

    niraivaana makilchchi neerae
    niththiya paerinpamae

    um anpu onte pothum yaesappaa
    en jeevan ummil makilum yaesappaa
    vaal naal muluthum ummaith thuthiththiduvaen
    um naamam entum uyarththiduvaen

    anpu paasaththirku aengi ninten
    vaalkkai oraththukkae nerukkinathae
    ullam paaraththaalae sithariyathae
    um paasakkaram neettineerae
    appaa um siluvai intha paavikkaakavae
    raajaa sinthiya raththam athu enakkaakavae

    en vinnnappaththai kaettavarae
    en kannnneerai kaannpavarae
    um maarpodu annaiththuk konnteer aiyaa
    ellaa theengirkum vilakki vaiththeer
    appaa um siluvai intha paavikkaakavae
    raajaa sinthiya raththam athu enakkaakavae

  • Umathu Vairaakkiyam Thaarum உமது வைராக்கியம் தாரும் இயேசுவே

    உமது வைராக்கியம் தாரும் .. இயேசுவே
    உம்மில் வைராக்கியம் தந்திடும்

    தாரும் உந்தன் வைராக்கியமே
    தேவா என் வாழ்விலே
    தாரும் உந்தன் வைராக்கியமே
    தேவா இன்றே என் வாழ்விலே

    1. உமக்காக வாழும் வைராக்கியம் தாரும்!
      உம்மை சாட்சியாய் அறிவிக்கும் வரம் தாருமே!
      ஊக்கமாய் ஜெபிக்கும் வைராக்கியம் தாரும்!
      உமக்காக உழைக்கும் வைராக்கியம் தாருமே!
    2. தியாகமாய் கொடுக்கும் வைராக்கியம் தாரும்!
      ஆத்தும ஆதாயம் செய்யவும் வரம் தாருமே!
      என்னையே தந்திடும் வைராக்கியம் தாரும்!
      தேசத்தை உமதாக்கும் வைராக்கியம் தாருமே!

    Umathu Vairaakkiyam Thaarum Lyrics in English
    umathu vairaakkiyam thaarum .. Yesuvae
    ummil vairaakkiyam thanthidum

    thaarum unthan vairaakkiyamae
    thaevaa en vaalvilae
    thaarum unthan vairaakkiyamae
    thaevaa inte en vaalvilae

    1. umakkaaka vaalum vairaakkiyam thaarum!
      ummai saatchiyaay arivikkum varam thaarumae!
      ookkamaay jepikkum vairaakkiyam thaarum!
      umakkaaka ulaikkum vairaakkiyam thaarumae!
    2. thiyaakamaay kodukkum vairaakkiyam thaarum!
      aaththuma aathaayam seyyavum varam thaarumae!
      ennaiyae thanthidum vairaakkiyam thaarum!
      thaesaththai umathaakkum vairaakkiyam thaarumae!
  • Umathu Mugam உமது முகம்

    உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்
    வெட்கப்பட்டு போவதில்லை
    உமது திரு நாமம் அறிந்தவர்கள்
    கைவிடப்படுவதில்லை
    நம்பினோரை நீர் மறப்பதில்லை
    உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை

    உடைந்த பாத்திரம் என்று
    நீர் எவரையும் தள்ளுவதில்லை
    ஒன்றுக்கும் உதவாதோர் என்று
    நீர் எவரையும் சொல்லுவதில்லை

    இயேசு மகா ராஜா எங்கள் நேசா
    இரக்கத்தின் சிகரம் நீரே

    ஏழைகளின் பெலன் நீரே
    எளியோரின் நம்பிக்கை நீரே
    திக்கற்றோர் வேதனை அறிந்து
    உதவுடும் தகப்பன் நீரே


    Umathu mugam Lyrics in English
    umathu mukam Nnokkip paarththavarkal
    vetkappattu povathillai
    umathu thiru naamam arinthavarkal
    kaividappaduvathillai
    nampinorai neer marappathillai
    ummai thaeti vanthorai veruppathillai

    utaintha paaththiram entu
    neer evaraiyum thalluvathillai
    ontukkum uthavaathor entu
    neer evaraiyum solluvathillai

    Yesu makaa raajaa engal naesaa
    irakkaththin sikaram neerae

    aelaikalin pelan neerae
    eliyorin nampikkai neerae
    thikkattaோr vaethanai arinthu
    uthavudum thakappan neerae

  • Umakoppanavar Yaar Vaanathilum Boomiyilum உமக்கொப்பானவர் யார்

    பல்லவி

    உமக்கொப்பானவர் யார் (4)

    வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்?

    சரணங்கள்

    1. செங்கடலை நீர் பிளந்து
      உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர்
      நீர் நல்லவர் சர்வ வல்லவர்
      என்றும் வாக்கு மாறாதவர் — உமக்கொப்பானவர்
    2. தூதர்கள் உண்ணும் உணவால்
      உந்தன் ஜனங்களை போஷித்தீரே
      உம்மைப் போல யாருண்டு
      இந்த ஜனங்களை நேசித்திட — உமக்கொப்பானவர்
    3. கன்மலையை நீர் பிளந்து
      உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்
      உம் நாமம் அதிசயம்
      இன்னும் அற்புதம் செய்திடுவீர் — உமக்கொப்பானவர்

    Umakoppanavar Yaar Vaanathilum Boomiyilum Lyrics in English

    pallavi

    umakkoppaanavar yaar (4)
    vaanaththilum poomiyilum umakkoppaanavar yaar?

    saranangal

    1. sengadalai neer pilanthu
      unthan janangalai nadaththich senteer
      neer nallavar sarva vallavar
      entum vaakku maaraathavar — umakkoppaanavar
    2. thootharkal unnnum unavaal
      unthan janangalai poshiththeerae
      ummaip pola yaarunndu
      intha janangalai naesiththida — umakkoppaanavar
    3. kanmalaiyai neer pilanthu
      unthan janangalin thaakam theerththeer
      um naamam athisayam
      innum arputham seythiduveer — umakkoppaanavar
  • Umakkuthaan Umakkuthaan உமக்குத்தான் உமக்குத்தான்

    உமக்குத்தான் உமக்குத்தான்
    ஏசைய்யா என் உடல் உமக்குத்தான்

    1. ஒப்புக்கொடுத்தேன் என் உடலை
      பரிசுத்த பலியாக (2)
      உமக்குகந்த தூய்மையான
      ஜீவ பலியாய் தருகின்டேன் (2)
      பரிசுத்தரே பரிசுத்தரே(2) – உமக்குத்தான்
    2. கண்கள் இச்சை உடல் ஆசைகள்
      எல்லாமே ஒழிந்து போகும் (2)
      உமது சித்தம் செய்வதுதான்
      என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் (2)
      பரிசுத்தரே பரிசுத்தரே (2) – உமக்குத்தான்
    3. உலக போக்கில் நடப்பதில்லை
      ஒத்தவேஷம் தரிப்பதில்லை (2)
      தீட்டானதை தொடுவதில்லை
      தீங்குசெய்ய நினைப்பதில்லை (2)
      பரிசுத்தரே பரிசுத்தரே(2) – உமக்குத்தான்

    உமக்குத்தான் உமக்குத்தான்
    ஏசைய்யா என் உடல் உமக்குத்தான்
    நானும் என் பிள்ளைகளும் உமக்கு தான்
    நானும் என் குடும்பமும் உமக்கு தான்


    Umakkuthaan Lyrics in English

    umakkuththaan umakkuththaan
    aesaiyyaa en udal umakkuththaan

    1. oppukkoduththaen en udalai
      parisuththa paliyaaka (2)
      umakkukantha thooymaiyaana
      jeeva paliyaay tharukintaen (2)
      parisuththarae parisuththarae(2) – umakkuththaan
    2. kannkal ichchaை udal aasaikal
      ellaamae olinthu pokum (2)
      umathu siththam seyvathuthaan
      ententaikkum nilaiththirukkum (2)
      parisuththarae parisuththarae (2) – umakkuththaan
    3. ulaka pokkil nadappathillai
      oththavaesham tharippathillai (2)
      theettanathai thoduvathillai
      theenguseyya ninaippathillai (2)
      parisuththarae parisuththarae(2) – umakkuththaan

    umakkuththaan umakkuththaan
    aesaiyyaa en udal umakkuththaan
    naanum en pillaikalum umakku thaan
    naanum en kudumpamum umakku thaan

  • Umakkup Piriyamaanathais உமக்குப் பிரியமானதைச் செய்ய

    உமக்குப் பிரியமானதைச் செய்ய
    எனக்குக் கற்றுத் தாரும் தெய்வமே
    நீரே என் தேவன்
    உம் நல்ல பரிசுத்த ஆவியானவர்
    செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே
    மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
    தேற்றும் தெய்வமே துணையாளரே

    1. உம்மை நோக்கி என் கைகளை
      உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா
      வறண்ட நிலம் தவிப்பது போல்
      என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்
      ஏங்கி ஏங்கி தவிக்கின்றதையா
      எனது ஏக்கமே எனது பிரியமே
      எனது பாசமே எனது ஆசையே
    2. உமது அன்பை அதிகாலையில்
      காணச் செய்யும் கருணை நேசரே
      உம்மையே நம்பியுள்ளேன்
      நீர் வரும்பும் உம் நல்ல பாதைகளை
      தினந்தோறும் காட்ட வேண்டும் திவ்ய நாதரே
      அன்பின் சிகரமே ஆரயிரே
      அணைக்கும் தெய்வமே ஆறுதலே

    Umakkup Piriyamaanathais Lyrics in English

    umakkup piriyamaanathaich seyya
    enakkuk kattuth thaarum theyvamae
    neerae en thaevan
    um nalla parisuththa aaviyaanavar
    semmaiyaana valiyilae nadaththa vaenndumae
    maeka sthampamae akkini sthampamae
    thaettum theyvamae thunnaiyaalarae

    1. ummai Nnokki en kaikalai
      uyarththi uyarththi makilkinten aiyaa
      varannda nilam thavippathu pol
      en aanmaa umakkaaka ovvoru naalum
      aengi aengi thavikkintathaiyaa
      enathu aekkamae enathu piriyamae
      enathu paasamae enathu aasaiyae
    2. umathu anpai athikaalaiyil
      kaanach seyyum karunnai naesarae
      ummaiyae nampiyullaen
      neer varumpum um nalla paathaikalai
      thinanthorum kaatta vaenndum thivya naatharae
      anpin sikaramae aarayirae
      annaikkum theyvamae aaruthalae
  • Umakku Udhavi Thevayillai Neere Periyavar உமக்கு உதவி தேவையில்லை

    ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்
    சேர கூடாத ஒளியில் இருப்பவர்-2

    உமக்கு உதவி தேவையில்லை
    நீரே பெரியவர்
    உம் கரத்தின் வல்லமை
    எல்லாம் செய்து முடிக்கும்-2

    1. நீர் மூச்சு விட்டால் கடலே பிளந்து நிற்கும்
      நீர் சொல்லும் போது பிளந்த கடல் ஒன்று சேரும்-2

    உமக்கு உதவி தேவையில்லை
    நீரே பெரியவர்
    உம் கரத்தின் வல்லமை
    எல்லாம் செய்து முடிக்கும்-2

    1. காற்றை அனுப்பி கறியை கொடுப்பீர்
      கல்லை பிளந்து தண்ணீர் தருவீர்
      ஒரு காற்றை அனுப்பி காடை கொடுப்பீர்
      கல்லை பிளந்து குடிக்க தண்ணீர் தருவீர்

    உமக்கு உதவி தேவையில்லை
    நீரே பெரியவர்
    உம் கரத்தின் வல்லமை
    எல்லாம் செய்து முடிக்கும்-2

    1. ஒரு வார்த்தை சொன்னால் எல்லாமே மாறிபோகும்
      என் நெருக்கமெல்லாம் தூரம் ஓடி போகும்-2

    உமக்கு உதவி தேவையில்லை
    நீரே பெரியவர்
    உம் கரத்தின் வல்லமை
    எல்லாம் செய்து முடிக்கும்-2-ஒருவராய்


    Umakku Udavi Thevayillai
    Umakku Uthavi Thevai Illai Neere Periyavar

    Umakku Udhavi Thevayillai Neere Periyavar Lyrics in English
    oruvaraay periya athisayam seypavar
    sera koodaatha oliyil iruppavar-2

    umakku uthavi thaevaiyillai
    neerae periyavar
    um karaththin vallamai
    ellaam seythu mutikkum-2

    1. neer moochchu vittal kadalae pilanthu nirkum
      neer sollum pothu pilantha kadal ontu serum-2

    umakku uthavi thaevaiyillai
    neerae periyavar
    um karaththin vallamai
    ellaam seythu mutikkum-2

    1. kaattaை anuppi kariyai koduppeer
      kallai pilanthu thannnneer tharuveer
      oru kaattaை anuppi kaatai koduppeer
      kallai pilanthu kutikka thannnneer tharuveer

    umakku uthavi thaevaiyillai
    neerae periyavar
    um karaththin vallamai
    ellaam seythu mutikkum-2

    1. oru vaarththai sonnaal ellaamae maaripokum
      en nerukkamellaam thooram oti pokum-2

    umakku uthavi thaevaiyillai
    neerae periyavar
    um karaththin vallamai
    ellaam seythu mutikkum-2-oruvaraay

  • Umakku Piriyamaanathai Seiya உமக்குப் பிரியமானதைச் செய்ய

    உமக்குப் பிரியமானதைச் செய்ய
    எனக்குக் கற்றுத் தாரும் தெய்வமே
    நீரே என் தேவன் – உம்
    நல்ல பரிசுத்த ஆவியானவர்
    செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே

    மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
    தேற்றும் தெய்வமே துணையாளரே

    உம்மை நோக்கி என் கைகளை
    உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா
    வறண்ட நிலம் தவிப்பது போல்
    என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்
    ஏங்கி ஏங்கி தவிக்கின்றதையா

    எனது ஏக்கமே எனது பிரியமே
    எனது பாசமே எனது ஆசையே

    உமது அன்பை அதிகாலையில்
    காணச் செய்யும் கருணை நேசரே
    உம்மையே நம்பியுள்ளேன்
    நீர் விரும்பும் உல் நல்ல பாதைகளை
    தினந்தோறும் காட்ட வேண்டும் திவ்யநாதரே

    அன்பின் சிகரமே ஆருயிரே
    அணைக்கும் தெய்வமே ஆறுதலே


    Umakku piriyamaanathai seiya Lyrics in English
    umakkup piriyamaanathaich seyya
    enakkuk kattuth thaarum theyvamae
    neerae en thaevan – um
    nalla parisuththa aaviyaanavar
    semmaiyaana valiyilae nadaththa vaenndumae

    maeka sthampamae akkini sthampamae
    thaettum theyvamae thunnaiyaalarae

    ummai Nnokki en kaikalai
    uyarththi uyarththi makilkinten aiyaa
    varannda nilam thavippathu pol
    en aanmaa umakkaaka ovvoru naalum
    aengi aengi thavikkintathaiyaa

    enathu aekkamae enathu piriyamae
    enathu paasamae enathu aasaiyae

    umathu anpai athikaalaiyil
    kaanach seyyum karunnai naesarae
    ummaiyae nampiyullaen
    neer virumpum ul nalla paathaikalai
    thinanthorum kaatta vaenndum thivyanaatharae

    anpin sikaramae aaruyirae
    annaikkum theyvamae aaruthalae

  • Umakku Nandri Appa உமக்கு நன்றி அப்பா

    உமக்கு நன்றி அப்பா
    உமக்கு நன்றி அப்பா
    உமக்கு நன்றி அப்பா
    யேசப்பா
    உமக்கு நன்றி அப்பா

    1. நாம் கேட்பதற்கு மேலாக
      நன்மை தருபவரே
      நாம் நினைப்பதற்கு மேலாக
      கிரியை செய்பவரே

    எல்ஷடாய் நீங்கதானே வல்லமை உடையவரே

    உமக்கு நன்றி அப்பா
    உமக்கு நன்றி அப்பா
    உமக்கு நன்றி அப்பா
    யேசப்பா
    உமக்கு நன்றி அப்பா

    1. யோர்தானை கடக்கும் போது
      எங்கள் கரங்களை பிடித்தவரே
      எரிகோவை தகர்த்திடவே
      உந்தன் சமூகம் முன் செண்டதே

    யெகோவா ஷம்மா நீரே கூட இருப்பவரே

    உமக்கு நன்றி அப்பா
    உமக்கு நன்றி அப்பா
    உமக்கு நன்றி அப்பா
    யேசப்பா
    உமக்கு நன்றி அப்பா


    Umakku nandri appa Lyrics in English
    umakku nanti appaa
    umakku nanti appaa
    umakku nanti appaa
    yaesappaa
    umakku nanti appaa

    1. naam kaetpatharku maelaaka
      nanmai tharupavarae
      naam ninaippatharku maelaaka
      kiriyai seypavarae

    elshadaay neengathaanae vallamai utaiyavarae

    umakku nanti appaa
    umakku nanti appaa
    umakku nanti appaa
    yaesappaa
    umakku nanti appaa

    1. yorthaanai kadakkum pothu
      engal karangalai pitiththavarae
      erikovai thakarththidavae
      unthan samookam mun senndathae

    yekovaa shammaa neerae kooda iruppavarae

    umakku nanti appaa
    umakku nanti appaa
    umakku nanti appaa
    yaesappaa
    umakku nanti appaa

  • Umakku Magimai Tharukirom உமக்கு மகிமை தருகிறோம்

    உமக்கு மகிமை தருகிறோம்
    உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம்
    அல்லேலூயா அல்லேலூயா

    தாழ்மையில் அடிமையை
    நோக்கிப் பார்த்தீரே
    உயர்த்தி மகிழ்ந்தீரே
    ஒரு கோடி ஸ்தோத்திரமே

    வல்லவரே மகிமையாய்
    அதிசயம் செய்தீர்
    உந்தன் திருநாமம்
    பரிசுத்தமானதே

    வலியோரை அகற்றினீர்
    தாழ்ந்தோரை உயர்த்தினீர்
    பசித்தோரை நன்மைகளால்
    திருப்தியாக்கினீர்

    கன்மலையின் வெடிப்பில் வைத்து
    கரத்தால் மூடுகிறீர்
    என்ன சொல்லிப் பாடுவேன்
    என் இதய வேந்தனே


    Umakku magimai tharukirom Lyrics in English
    umakku makimai tharukirom
    ummilthaan makilchchi ataikirom
    allaelooyaa allaelooyaa

    thaalmaiyil atimaiyai
    Nnokkip paarththeerae
    uyarththi makilntheerae
    oru koti sthoththiramae

    vallavarae makimaiyaay
    athisayam seytheer
    unthan thirunaamam
    parisuththamaanathae

    valiyorai akattineer
    thaalnthorai uyarththineer
    pasiththorai nanmaikalaal
    thirupthiyaakkineer

    kanmalaiyin vetippil vaiththu
    karaththaal moodukireer
    enna sollip paaduvaen
    en ithaya vaenthanae