Author: admin

  • Ummai Aarathipen En Naatkal Mudiyumvarai உம்மை ஆராதிப்பேன்

    உம்மை ஆராதிப்பேன்
    உம்மை ஆராதிப்பேன் – 2

    என் நாட்கள் முடியும் வரை
    என் ஜீவன் பிரியும் வரை
    என் சுவாசம் ஒழியும் வரை

    உம்மையே ஆராதிப்பேன் – 4

    தாயின் கருவில் உருவாகும் முன்னே
    பெயர் சொல்லி அழைத்தவர் நீரே
    தாயினும் மேலாக அன்பு வைத்து
    நீர் எனக்காக ஜீவன் தந்தீரே – 2

    எத்தனை முறை இடறினாலும்
    அத்தனையும் மன்னித்தீரே
    நன்மையும் கிருபையும் தொடர செய்து
    என்னை மீண்டும் நடக்கவைத்தீரே – 2

    பாவி என்று என்னை தள்ளிடாமல்
    அன்போடு அணைத்து கொண்டீரே
    என்னையும் உம்முடன் சேர்த்துகொள்ள
    நீர் எனக்காக மீண்டும் வருவீரே – 2


    Ummai Aarathipen En Naatkal Mudiyumvarai Lyrics in English
    ummai aaraathippaen
    ummai aaraathippaen – 2

    en naatkal mutiyum varai
    en jeevan piriyum varai
    en suvaasam oliyum varai

    ummaiyae aaraathippaen – 4

    thaayin karuvil uruvaakum munnae
    peyar solli alaiththavar neerae
    thaayinum maelaaka anpu vaiththu
    neer enakkaaka jeevan thantheerae – 2

    eththanai murai idarinaalum
    aththanaiyum manniththeerae
    nanmaiyum kirupaiyum thodara seythu
    ennai meenndum nadakkavaiththeerae – 2

    paavi entu ennai thallidaamal
    anpodu annaiththu konnteerae
    ennaiyum ummudan serththukolla
    neer enakkaaka meenndum varuveerae – 2

  • Ummai Aarathipen உம்மை ஆராதிப்பேன்

    உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2

    என் நாட்கள் முடியும் வரை
    என் ஜீவன் பிரியும் வரை
    என் சுவாசம் ஒழியும் வரை
    உம்மையே ஆராதிப்பேன்
    உம்மையே ஆராதிப்பேன் -2

    உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் -2

    1. தாயின் கருவில் உருவாகும் முன்னே
      பேர் சொல்லி அழைத்தவர் நீரே
      தாயினும் மேலாக அன்பு வைத்து
      நீர் எனக்காக ஜீவன் தந்தீரே -2

    என் நாட்கள் முடியும் வரை
    என் ஜீவன் பிரியும் வரை
    என் சுவாசம் ஒழியும் வரை
    உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2

    1. எத்தனை முறை இடறினாலும்
      அத்தனையும் மன்னித்தீரே
      நன்மையையும் கிருபையும் தொடரச்செய்து
      என்னய் மீண்டும் நடக்க வைத்தீர் -2

    என் நாட்கள் முடியும் வரை
    என் ஜீவன் பிரியும் வரை
    என் சுவாசம் ஒழியும் வரை
    உம்மையே ஆராதிப்பேன்
    உம்மையே ஆராதிப்பேன்-2

    1. பாவி என்றே என்னை தள்ளிடாமல்
      அன்போடு அணைத்து கொண்டீரே
      என்னயும் உம்முடன் சேர்த்துகொள்ள
      நீர் எனக்காக மீண்டும் வருவீர் -2

    என் நாட்கள் முடியும் வரை
    என் ஜீவன் பிரியும் வரை
    என் சுவாசம் ஒழியும் வரை
    உம்மையே ஆராதிப்பேன்
    உம்மையே ஆராதிப்பேன்-2

    உம்மை ஆராதிப்பேன்
    உம்மை ஆராதிப்பேன்-2

    என் நாட்கள் முடியும் வரை
    என் ஜீவன் பிரியும் வரை
    என் சுவாசம் ஒழியும் வரை
    உம்மையே ஆராதிப்பேன்
    உம்மையே ஆராதிப்பேன்-2


    Ummai Aarathipen Ummai Aarathipen-2

    Ummai Aarathipen Lyrics in English
    Ummai Aarathipen
    ummai aaraathippaen ummai aaraathippaen-2

    en naatkal mutiyum varai
    en jeevan piriyum varai
    en suvaasam oliyum varai
    ummaiyae aaraathippaen
    ummaiyae aaraathippaen -2

    ummai aaraathippaen ummai aaraathippaen -2

    1. thaayin karuvil uruvaakum munnae
      paer solli alaiththavar neerae
      thaayinum maelaaka anpu vaiththu
      neer enakkaaka jeevan thantheerae -2

    en naatkal mutiyum varai
    en jeevan piriyum varai
    en suvaasam oliyum varai
    ummaiyae aaraathippaen ummaiyae aaraathippaen-2

    1. eththanai murai idarinaalum
      aththanaiyum manniththeerae
      nanmaiyaiyum kirupaiyum thodarachcheythu
      ennay meenndum nadakka vaiththeer -2

    en naatkal mutiyum varai
    en jeevan piriyum varai
    en suvaasam oliyum varai
    ummaiyae aaraathippaen
    ummaiyae aaraathippaen-2

    1. paavi ente ennai thallidaamal
      anpodu annaiththu konnteerae
      ennayum ummudan serththukolla
      neer enakkaaka meenndum varuveer -2

    en naatkal mutiyum varai
    en jeevan piriyum varai
    en suvaasam oliyum varai
    ummaiyae aaraathippaen
    ummaiyae aaraathippaen-2

    ummai aaraathippaen
    ummai aaraathippaen-2

    en naatkal mutiyum varai
    en jeevan piriyum varai
    en suvaasam oliyum varai
    ummaiyae aaraathippaen
    ummaiyae aaraathippaen-2

    Ummai Aarathipen Ummai Aarathipen-2

  • Ummai Aarathika Koodinom உம்மை ஆராதிக்க

    உம்மை ஆராதிக்க
    கூடினோம் ஆவியானவரே
    நுகங்கள் முறிக்கும் ஆவியானவரே
    உம்மை ஆராதிக்க விடுதலை தாருமே
    எம்மை நிரப்பிட இப்போது வாருமே

    உன்னத பெலத்தினால் மூடிடும்
    ஆத்தும தரிசனம் தந்திடும்

    பரிசுத்த அக்கினி எரியட்டுமே
    மகிமையின் மேகம் மூடட்டுமே

    உம் வரங்கள் கிரியை செய்யட்டுமே
    உம் கனி எங்களில் வளரட்டுமே

    வியாதிகள் இப்போது சுகமாகட்டும்
    பிசாசின் கட்டுகள் தொலைந்தோடட்டும்

    எம் கைகளை உமக்கு உயர்த்துகிறோம்
    எம் உள்ளத்தில் உம்மை வாழ்த்துகிறோம்


    Ummai aarathika koodinom Lyrics in English
    ummai aaraathikka
    kootinom aaviyaanavarae
    nukangal murikkum aaviyaanavarae
    ummai aaraathikka viduthalai thaarumae
    emmai nirappida ippothu vaarumae

    unnatha pelaththinaal moodidum
    aaththuma tharisanam thanthidum

    parisuththa akkini eriyattumae
    makimaiyin maekam moodattumae

    um varangal kiriyai seyyattumae
    um kani engalil valarattumae

    viyaathikal ippothu sukamaakattum
    pisaasin kattukal tholainthodattum

    em kaikalai umakku uyarththukirom
    em ullaththil ummai vaalththukirom

  • Ummai Aaraathikondrom உம்மை ஆராதிக்கின்றோம்

    உம்மை ஆராதிக்கின்றோம்
    இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
    நீர் நல்லவர் சர்வ வல்லவர்
    உம்மைப் போல் வேறு தேவனில்லை

    அல்லேலூயா அல்லேலூயா

    பாவியான என்னையும்
    உம் பிள்ளையாய் மாற்றினீர்

    என்னை அழைத்தவரே
    நீர் உண்மை உள்ளவரே

    என்னையும் முன் குறித்தீர்
    நீர் கைவிடவே மாட்டீர்

    என்னை மறுருபமாக்கிடும்
    உந்தன் மகிமையில் சேர்த்திடும்


    Ummai aaraathikondrom Lyrics in English

    ummai aaraathikkintom
    Yesuvae ummai aaraathikkintom
    neer nallavar sarva vallavar
    ummaip pol vaetru thaevanillai

    allaelooyaa allaelooyaa

    paaviyaana ennaiyum
    um pillaiyaay maattineer

    ennai alaiththavarae
    neer unnmai ullavarae

    ennaiyum mun kuriththeer
    neer kaividavae maattir

    ennai marurupamaakkidum
    unthan makimaiyil serththidum

  • Ummai Aaraathikkintom Yesuve உம்மை ஆராதிக்கின்றோம்

    உம்மை ஆராதிக்கின்றோம்
    ஏசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
    நீர் நல்லவர் சர்வ வல்லவர்
    உம்மை போல் வேரு தெய்வம் இல்லை
    ஹாலேலூயா ஹாலேலூயா -2

    1. பாவியான என்னையும்
      உம் பிள்ளையாய் மாற்றீனீர்
    2. என்னை அழைத்தவரே
      நீர் உண்மை உள்ளவரே
    3. உந்தன் பரிசுத்த ஆவியால்
      என்னையும் நிறைத்தீரே
    4. என்னை மறுரூபமாக்கிடும்
      உந்தன் மகிமையில் சேர்த்திடும்

    ummai aaraathikkintom
    aesuvae ummai aaraathikkintom
    neer nallavar sarva vallavar
    ummai pol vaeru theyvam illai
    haalaelooyaa haalaelooyaa -2

    1. paaviyaana ennaiyum
      um pillaiyaay maattaீneer
    2. ennai alaiththavarae
      neer unnmai ullavarae
    3. unthan parisuththa aaviyaal
      ennaiyum niraiththeerae
    4. ennai maruroopamaakkidum
      unthan makimaiyil serththidum
  • Ummai Aaraadhikka Thaan Ennai உம்மை ஆராதிக்கத்தான் என்னை அறிந்தீர்

    உம்மை ஆராதிக்கத்தான் என்னை அறிந்தீர்
    உம்மை ஆர்ப்பரிக்கத்தான் என்னை அழைத்தீர்
    உந்தன் நாமம் உயர்த்தவே என்னில் ஜீவன் கொடுத்தீர்
    உம்மை பற்றிக்கொள்ளத்தான் என்னை படைத்தீர்

    ஏழு விண்மீன் கைதனில் பொன்விளக்கு மத்தியில்
    உலாவிடும் உன்னதர் நீரே உமக்கு நிகர்
    முந்தினவரும் நீர்தான் பிந்தினவரும் நீர்தான்
    மரித்தவரும் நீர்தான் மூன்றாம் நாளில் உயிர்பெற்று
    வாழ்கின்ற வேந்தன்

    எப்பக்கமும் கூர்மையோ பட்டயம் பற்றினீரோ
    கண்கள் அக்னி ஜூவாலையோ பாதங்கள் வெண்கலமோ
    தேவ அவி ஏழுண்டு விண்மீன்களும் ஏழுண்டு
    எல்லாம் இயேசுவில் உண்டு அப்பேர்ப்பட்ட அழகுள்ள
    ஆண்டவர் மைந்தன்

    பரிசுத்தர் நீர்தானே சத்தியரும் நீர்தானே
    தாவீதின் திறவுகோல் கொண்டவரும் நீர்தானே
    நீர் பூட்டிய வாசலை மானிடன் திறப்பானோ
    நீர் திறந்த வாசலை பூட்டிவைக்க கூடுமோ
    நீர் ஆள்கின்றீர் என்றும்

    உண்மையும் சத்தியமும் உள்ளடங்கும் சாட்சியே
    தேவனின் சிருஷ்டிக்கு ஆதியே ஆமென் நீரே
    நீதியுள்ள நாதனே நீர் என்றும் நித்தியரே
    ஆலயத்தின் ஆண்டவா ஆராதனை நாயகா
    நீர் வாழ்க வாழ்க என்று

    அப்பா பிதாவே நான் உம்மை துதிப்பேன்- எந்தன்
    ஆத்ம நேசரே நான் உம்மை துதிப்பேன்
    பரிசுத்த ஆவியே என்றும் உம்மை துதிப்பேன்
    மூன்றில் ஒன்றாய் விளங்கும் என் தேவ தேவனே


    Ummai aaraadhikka thaan ennai arindheer
    Ummai aarparikka thaan ennai azhaitheer
    Undhan naamam uyarthavae ennil jeevan kodutheer
    Ummai patrikolla thaan ennai padaitheer

    Yezhu vinmeen kaithanil ponvilakku mathiyil
    Ulaavidum unnadhar neerae umakku nigar
    Mundhinavarum neerthaan pindhinavarum neerthaan
    Marithavarum neerthaan moondraam naalil
    Uyir petru vaalgindra vendhan

    Eppakkamum koormaiyo pattayam patrineero
    Kangal akkni jwaalaiyo paadhangal vengalamo
    Dheva aavi yezhundu vinmeengalum yezhundu
    Ellaam yesuvil undu apperpatta azhagulla
    Aandavar mainthan

    Parisuthar neerthaanae sathiyarum neerthaanae
    Dhaaveedhin thiravukol kondavarum neerthaanae
    Neer pootiya vaasalai maanidan thirappaano
    Neer thirandha vaasalai pooti vaikka koodumo
    Neer aalgindeer endrum

    Unmaiyum sathiyamum ulladangum saatchiyae
    Dhevanin sirushtikku aadhiyae amen neerae
    Needhiyulla naadhanae neer endrum nithiyarae
    Aalayathin aandavaa aaraadhanai naayagaa
    Neer vaazhga vaazhga endru

    Appa pidhavay naan ummai thuthipaen – endhan
    Aathma naesarae naan ummai thuthipaen – pari
    Sutha aaviyae endrum ummai thuthipaen
    Moondril ondraai vilangum en dheva dhevanae

  • Ummaalae Thaan உம்மாலே தான் என் இயேசுவே

    1.உம்மாலே தான், என் இயேசுவே,
    ரட்சிக்கப்படுவேன்;
    உம்மாலேதான் பேரின்பத்தை
    அடைந்து பூரிப்பேன்.

    2.இப்பந்தியில் நீர் ஈவது
    பரம அமிர்தம்;
    இனி நான் பெற்றுக்கொள்வது
    அநந்த பாக்கியம்.

    3.இவ்வேழை அடியேனுக்கு
    சந்தோஷத்தைத் தந்தீர்;
    இக்கட்டு வரும்பொழுது,
    நீர் என்னைத் தேற்றுவீர்.

    4.பூமியில் தங்கும் அளவும்
    உம்மையே பற்றுவேன்;
    எவ்வேளையும் எவ்விடமும்
    நான் உம்மைப் போற்றுவேன்.


    Ummaalae Thaan, En Yesuvae Lyrics in English
    1.ummaalae thaan, en Yesuvae,
    ratchikkappaduvaen;
    ummaalaethaan paerinpaththai
    atainthu poorippaen.

    2.ippanthiyil neer eevathu
    parama amirtham;
    ini naan pettukkolvathu
    anantha paakkiyam.

    3.ivvaelai atiyaenukku
    santhoshaththaith thantheer;
    ikkattu varumpoluthu,
    neer ennaith thaettuveer.

    4.poomiyil thangum alavum
    ummaiyae pattuvaen;
    evvaelaiyum evvidamum
    naan ummaip pottuvaen.

  • Ummaalae Naan Oru Saenaikkul உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்

    உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
    மதிலைத் தாண்டிவேன் – 2
    ஐயா ஸ்தோத்திரம் இயேசையா ஸ்தோத்திரம்

    1 எனது விளக்கு எரியச் செய்தீர்
    இருளை ஒளியாக்கினீர்

    1. மான்களைப் போல ஓடச் செய்தீர்
      உயர அமரச் செய்தீர்
    2. பெலத்தால் இடைகட்டி
      விழியை செவ்வாயாக்கி வாழவைத்தவரே
    3. நீரே என் கன்மலை நீரே என் கோட்டை
      எனது அடைக்கலமே
    4. இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர்
      எந்நாளும் தாங்கிக் கொண்டீர்
    5. கால்கள் வழுவாமல் நடக்கும் பாதையை
      அகலமாக்கிவிட்டீர்
    6. இம்மட்டும் காத்தீர் இனிமேலும் காப்பீர்
      எந்நாளும் துதித்திடுவேன்
    7. அற்புதம் செய்தீர் அதிசயம் செய்தீர்
      அன்பனே உம்மைத் துதிப்பேன்

    Ummaalae Naan Oru Saenaikkul Lyrics in English
    ummaalae naan oru senaikkul paayvaen
    mathilaith thaanntivaen – 2
    aiyaa sthoththiram iyaesaiyaa sthoththiram

    1 enathu vilakku eriyach seytheer
    irulai oliyaakkineer

    1. maankalaip pola odach seytheer
      uyara amarach seytheer
    2. pelaththaal itaikatti
      viliyai sevvaayaakki vaalavaiththavarae
    3. neerae en kanmalai neerae en kottaை
      enathu ataikkalamae
    4. iratchippin kaedayam enakku thantheer
      ennaalum thaangik konnteer
    5. kaalkal valuvaamal nadakkum paathaiyai
      akalamaakkivittir
    6. immattum kaaththeer inimaelum kaappeer
      ennaalum thuthiththiduvaen
    7. arputham seytheer athisayam seytheer
      anpanae ummaith thuthippaen
  • Ummaal Azhaikkappattu உம்மால் அழைக்கப்பட்டு

    உம்மால் அழைக்கப்பட்டு உம்மில் அன்பு வைக்கும்
    உமது பிள்ளைகளுக்கு
    எல்லாம் நன்மையாய் நடத்தி தந்திடும்
    அன்பு தெய்வம் நீரே

    நடந்ததோ நடப்பதோ
    நடக்கவிருக்கும் காரியமோ
    எதுவுமே உமதன்பை
    என்னிடமிருந்து பிரிக்குமோ

    முன்னறிந்தீரே முன்குறித்தீரே உமது
    பிள்ளைகளை அழைத்தீரே
    அழைக்கப்பட்ட எம்மை நீதிமானாக்கி
    மகிமைப்படுத்தி மகிழ்ந்தீரே

    எங்களுக்காக இயேசுவைகூட
    மாசற்ற பலியாய் தந்துவிட்டீர்
    ஏங்கி நிற்கும் உம் பிள்ளைகட்கு
    மற்றவை எல்லாம் தந்தருள்வீர்


    Ummaal azhaikkappattu ummil anbu vaikkum umadhu pillaigalukku
    Ellaam nanmaiyaai nadathi thandhidum anbu dheivam neeray

    Nadandhadho nadappadho nadakkavirukkum kaariyamo
    Yedhuvumae umadhanbai ennidam irundhu pirikkumo

    Munnarindheeray munkuritheeray umadhu pillaigalai azhaitheeray
    Azhaikkappattta emmai needhimaanaaki magimai paduthi magizhndheeray

    Engalukkaaga yesuvai kooda maasatra baliyaai thandhuvitteer
    Yaengi nirkum undhan pillaikatku matravai ellaam thandharulveer

  • Ummaal Aakaatha Kaariyam உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்ல

    உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்ல (3)
    எல்லாமே உம்மால் ஆகும் … அல்லேலூயா (2)
    ஆகும் எல்லாம் ஆகும் உம்மாலேதான் எல்லாம் ஆகும் (2)

    1. சொல்லிமுடியாத அற்புதம் செய்பவர் நீரே ஐயா நீரே
      எண்ணிமுடியாத அதிசயம் செய்பவர் நீரே ஐயா நீரே (2)
      அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2)
    2. எனக்கு குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே ஐயா நீரே
      எனக்காக யாவையும் செய்துமுடிப்பவர் நீரே ஐயா நீரே (2)
      அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2)
    3. வரண்ட நிலத்தை நீரூற்றாய் மாற்றுபவர் நீரே ஐயா நீரே
      அவாந்திர வெளியை தண்ணீராய் மாற்றுபவர் நீரே ஐயா நீரே(2)
      அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2)

    Ummaal Aakaatha Kaariyam Lyrics in English
    ummaal aakaatha kaariyam ontum illa (3)
    ellaamae ummaal aakum … allaelooyaa (2)
    aakum ellaam aakum ummaalaethaan ellaam aakum (2)

    1. sollimutiyaatha arputham seypavar neerae aiyaa neerae
      ennnnimutiyaatha athisayam seypavar neerae aiyaa neerae (2)
      appaa umakku sthoththiram anpae umakku sthoththiram (2)
    2. enakku kuriththathai niraivaetti mutippavar neerae aiyaa neerae
      enakkaaka yaavaiyum seythumutippavar neerae aiyaa neerae (2)
      appaa umakku sthoththiram anpae umakku sthoththiram (2)
    3. varannda nilaththai neeroottaாy maattupavar neerae aiyaa neerae
      avaanthira veliyai thannnneeraay maattupavar neerae aiyaa neerae(2)
      appaa umakku sthoththiram anpae umakku sthoththiram (2)