Author: admin

  • Ummai Paadaatha Naatkalum Illaiyae உம்மை பாடாத நாட்களும் இல்லையே

    உம்மை பாடாத நாட்களும் இல்லையே
    உம்மை தேடாத நாட்களும் இல்லையே (2)

    1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் (2)
      உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்
      நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) — உம்மை
    2. வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர் (2)
      அதனால் நான் சுத்தமானேனே
      பொன்னாக விளங்கச் செய்தீரே (2) — உம்மை
    3. பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் (2)
      ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
      நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) — உம்மை
    4. என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் (2)
      வைத்து நன்மை தருபவரே
      நம்புவேன் நான் எல்லா நாளிலும் (2) — உம்மை

    Ummai Paadaatha Naatkalum Illaiyae Lyrics in English
    ummai paadaatha naatkalum illaiyae
    ummai thaedaatha naatkalum illaiyae (2)

    1. ummaiyallaamal yaarai naan naesippaen (2)
      umakkaaka allaamal yaarukkaaka vaaluvaen
      nampungappaa unthan pillaiyai (2) — ummai
    2. velliyai pudamidum pola ennai pudamittir (2)
      athanaal naan suththamaanaenae
      ponnaaka vilangach seytheerae (2) — ummai
    3. poruththanaikal niraivaetti sthoththirangal seluththuvaen (2)
      aaraathiththu ummai uyarththuvaen
      nampungappaa unthan pillaiyai (2) — ummai
    4. en alaichchalkalai ennnnineer kannnneerum thuruththiyil (2)
      vaiththu nanmai tharupavarae
      nampuvaen naan ellaa naalilum (2) — ummai
  • Ummai Nnokkip Paarkkinten உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்

    உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
    உம்மை நினைத்து துதிக்கின்றேன்
    இயேசையா ஸ்தோத்திரம் – (4)

    1. உலகம் வெறுக்கையில்
      நீரோ அணைக்கிறீர்
      உமது அணைப்பிலே அந்த
      வெறுப்பை மறக்கின்றேன்
    2. கண்ணின் மணிபோல
      என்னைக் காக்கின்றீர்
      உமது சமூகமே
      தினம் எனக்குத் தீபமே
    3. நீரே என் செல்வம்
      ஒப்பற்ற என் செல்வம்
      உம்மில் மகிழ்கின்றேன் – நான்
      என்னை மறக்கின்றேன்

    Ummai Nnokkip Paarkkinten Lyrics in English
    ummai Nnokkip paarkkinten
    ummai ninaiththu thuthikkinten
    iyaesaiyaa sthoththiram – (4)

    1. ulakam verukkaiyil
      neero annaikkireer
      umathu annaippilae antha
      veruppai marakkinten
    2. kannnnin mannipola
      ennaik kaakkinteer
      umathu samookamae
      thinam enakkuth theepamae
    3. neerae en selvam
      oppatta en selvam
      ummil makilkinten – naan
      ennai marakkinten
  • Ummai Ninaikkum Poethellaam உம்மை நினைக்கும் போதெல்லாம்

    உம்மை நினைக்கும் போதெல்லாம்
    நெஞ்சம் மகிழுதையா
    நன்றி பெருகுதையா..
    நன்றி நன்றி ராஜா
    நன்றி இயேசு ராஜா

    1. தள்ளப்பட்ட கல் நான்
      எடுத்து நிறுத்தினீரே
      உண்மை உள்ளவன் என்று கருதி
      ஊழியம் தந்தீரையா…
    2. பாலை நிலத்தில் கிடந்தேன்
      தேடி கண்டு பிடித்தீர்…
      கண்ணின் மணிபோல காத்து வந்தீர்
      கழுகு போல் சுமக்கின்றீர்
    3. பேரன்பினாலே என்னை
      இழுத்துக் கொண்டீர்
      பிரிந்திடாமலே அணைத்துக் கொண்டீர் – உம்
      பிள்ளையாய் தெரிந்து கொண்டீர்
    4. இரவும் பகலும் கூட
      இருந்து நடத்துகின்றீர்
      கலங்கும் நேரமெல்லாம் கரம் நீட்டி – என்
      கண்ணீர் துடைக்கின்றீர்
    5. உந்தன் துதியைச் சொல்ல
      என்னை தெரிந்து கொண்டீர்
      உதடுகளைத் தினம் திறந்தருளும்
      புது ராகம் தந்தருளும்
    6. சிநேகம் பெற்றேன் ஐயா
      கனம் பெற்றேன் ஐயா
      உந்தன் பார்வைக்கு அருமையானேன்
      உம் ஸ்தானாதிபதியானே;
    7. உலக மகிமையெல்லாம்
      உமக்கு ஈடாகுமோ
      வானம் பூமியெல்லாம் ஒழிந்து போகும்
      உம் வார்த்தையோ ஒழியாதையா

    Ummai Ninaikkum Poethellaam Lyrics in English

    ummai ninaikkum pothellaam
    nenjam makiluthaiyaa
    nanti perukuthaiyaa..
    nanti nanti raajaa
    nanti Yesu raajaa

    1. thallappatta kal naan
      eduththu niruththineerae
      unnmai ullavan entu karuthi
      ooliyam thantheeraiyaa…
    2. paalai nilaththil kidanthaen
      thaeti kanndu pitiththeer…
      kannnnin mannipola kaaththu vantheer
      kaluku pol sumakkinteer
    3. paeranpinaalae ennai
      iluththuk konnteer
      pirinthidaamalae annaiththuk konnteer – um
      pillaiyaay therinthu konnteer
    4. iravum pakalum kooda
      irunthu nadaththukinteer
      kalangum naeramellaam karam neetti – en
      kannnneer thutaikkinteer
    5. unthan thuthiyaich solla
      ennai therinthu konnteer
      uthadukalaith thinam thirantharulum
      puthu raakam thantharulum
    6. sinaekam petten aiyaa
      kanam petten aiyaa
      unthan paarvaikku arumaiyaanaen
      um sthaanaathipathiyaanae;
    7. ulaka makimaiyellaam
      umakku eedaakumo
      vaanam poomiyellaam olinthu pokum
      um vaarththaiyo oliyaathaiyaa
  • Ummai Neynachale Aluganunu உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது

    உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது
    நீர் இருந்தாலே ஜெயிப்பேனென்று தெரியுது (2)
    நன்றி நன்றி ஐயா
    உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
    நன்றி நன்றி ஐயா
    உம் அன்பிற்கு நன்றி ஐயா

    1. சரீரத்தின் வேதனையோ தாங்க முடியல
      ஜனங்களின் வார்த்தைகளோ கேட்க முடியல (2)
      உள்ளமெல்லாம் காயமானதே
      இயேசப்பா ஆற்ற வாங்களேன் (2)
      நன்றி நன்றி ஐயா
      உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
      நன்றி நன்றி ஐயா
      உம் அன்பிற்கு நன்றி ஐயா
    2. மனுஷங்க திட்டங்களோ ஒன்னும் தெரியல
      திட்டங்களின் நோக்கங்களோ ஒன்னும் புரியல (2)
      உள்ளமெல்லாம் சிதைந்து போனதே
      இயேசப்பா சேர்க்க வாங்களேன் (2)
      நன்றி நன்றி ஐயா
      உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
      நன்றி நன்றி ஐயா
      உம் அன்பிற்கு நன்றி ஐயா
    3. உலகத்தின் அன்புகளோ ஒன்னும் நெலக்கல
      நம்பிக்கையின் வார்த்தைகளோ நெலச்சு நிக்கல (2)
      மனுஷரல்லாம் மாறிப் போனாலும்
      நீங்க மட்டும் என்றும் மாறல (2)
      நன்றி நன்றி ஐயா
      உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
      நன்றி நன்றி ஐயா
      உம் அன்பிற்கு நன்றி ஐயா
    4. உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது
      நீர் இருந்தாலே ஜெயிப்பேனென்று தெரியுது (2)
      நன்றி நன்றி ஐயா
      உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
      நன்றி நன்றி ஐயா
      உம் அன்பிற்கு நன்றி ஐயா

    Ummai Neynachale Aluganunu Lyrics in English
    ummai nenachchaாlae alukanunnu thonuthu
    neer irunthaalae jeyippaenentu theriyuthu (2)
    nanti nanti aiyaa
    um irakkaththirku nanti aiyaa
    nanti nanti aiyaa
    um anpirku nanti aiyaa

    1. sareeraththin vaethanaiyo thaanga mutiyala
      janangalin vaarththaikalo kaetka mutiyala (2)
      ullamellaam kaayamaanathae
      iyaesappaa aatta vaangalaen (2)
      nanti nanti aiyaa
      um irakkaththirku nanti aiyaa
      nanti nanti aiyaa
      um anpirku nanti aiyaa
    2. manushanga thittangalo onnum theriyala
      thittangalin Nnokkangalo onnum puriyala (2)
      ullamellaam sithainthu ponathae
      iyaesappaa serkka vaangalaen (2)
      nanti nanti aiyaa
      um irakkaththirku nanti aiyaa
      nanti nanti aiyaa
      um anpirku nanti aiyaa
    3. ulakaththin anpukalo onnum nelakkala
      nampikkaiyin vaarththaikalo nelachchu nikkala (2)
      manusharallaam maarip ponaalum
      neenga mattum entum maarala (2)
      nanti nanti aiyaa
      um irakkaththirku nanti aiyaa
      nanti nanti aiyaa
      um anpirku nanti aiyaa
    4. ummai nenachchaாlae alukanunnu thonuthu
      neer irunthaalae jeyippaenentu theriyuthu (2)
      nanti nanti aiyaa
      um irakkaththirku nanti aiyaa
      nanti nanti aiyaa
      um anpirku nanti aiyaa
  • Ummai Nesippen Nesippen உம்மை நேசிப்பேன் நேசிப்பேன்

    உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)
    ஆராதனை ஆராதனை (2)
    உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)

    மாறாதவர் நீர் மாறாதவர்
    என் இயேசு நீர் மாறாதவர் (repeat)

    உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)
    ஆராதனை ஆராதனை (2)
    உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)

    உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)
    உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)
    உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)


    Ummai Nesippen Nesippen Lyrics in English

    ummai naesippaen naesippaen naesippaen Yesuvae (2)
    aaraathanai aaraathanai (2)
    ummai naesippaen naesippaen naesippaen Yesuvae (2)

    maaraathavar neer maaraathavar
    en Yesu neer maaraathavar (repeat)

    ummai naesippaen naesippaen naesippaen Yesuvae (2)
    aaraathanai aaraathanai (2)
    ummai naesippaen naesippaen naesippaen Yesuvae (2)

    ummai naesippaen naesippaen naesippaen Yesuvae (2)
    ummai naesippaen naesippaen naesippaen Yesuvae (2)
    ummai naesippaen naesippaen naesippaen Yesuvae (2)

  • Ummai Nesikkiren Yesuve உம்மை நேசிக்கிறேன் இயேசுவே

    உம்மை நேசிக்கிறேன் இயேசுவே
    என் இரட்சகா என் தேவா
    உம்மை ஆராதிப்பேன் போற்றுவேன் தேவா
    நீரே என்றும் என் வாழ்வினில் தேவன்

    பெலவீனம் வியாதி எனை சூழும்போது
    பரிகாரி நீர் போதுமே
    பரிசுத்தர் நீரே பாரில் வந்ததால்
    பாவங்கள் பறந்தோடுதே
    பரலோகில் நான் சேர வழியானீரே

    நிழல் தேடி அலைந்தேன் நிழலானீர் தேவ
    நிதம் உம்மை நான் பாடுவேன்
    நிலையில்லா வாழ்வில் நீர்தானே என்னை
    நினைவில் கொள்ளும் நாதனே
    நீரன்றி யாருண்டு நான் பாடி மகிழ


    Ummai nesikkiren yesuve Lyrics in English
    ummai naesikkiraen Yesuvae
    en iratchakaa en thaevaa
    ummai aaraathippaen pottuvaen thaevaa
    neerae entum en vaalvinil thaevan

    pelaveenam viyaathi enai soolumpothu
    parikaari neer pothumae
    parisuththar neerae paaril vanthathaal
    paavangal paranthoduthae
    paralokil naan sera valiyaaneerae

    nilal thaeti alainthaen nilalaaneer thaeva
    nitham ummai naan paaduvaen
    nilaiyillaa vaalvil neerthaanae ennai
    ninaivil kollum naathanae
    neeranti yaarunndu naan paati makila

  • Ummai Nesikka Katru Thaarum உம்மை நேசிக்க கற்று தாரும்

    உம்மை நேசிக்க கற்று தாரும்
    உள்ளத்தால் முழு பெலத்தால்
    உம்மை நேசிக்க கற்று தாரும்

    உலகை மறந்து உம்மை நேசிக்க
    என்னை மறந்து உம்மை நேசிக்க
    சிலுவை சுமக்கையில் நேசிக்க
    மரணம் சந்திக்கையில் நேசிக்க

    துன்பமான நேரத்தில் நேசிக்க
    இன்பமான நேரத்தில் நேசிக்க
    கண்ணீரின் மத்தியில் நேசிக்க
    தனிமையான நேரத்தில் நேசிக்க


    Ummai Nesikka Katru Thaarum Lyrics in English
    ummai naesikka kattu thaarum
    ullaththaal mulu pelaththaal
    ummai naesikka kattu thaarum

    ulakai maranthu ummai naesikka
    ennai maranthu ummai naesikka
    siluvai sumakkaiyil naesikka
    maranam santhikkaiyil naesikka

    thunpamaana naeraththil naesikka
    inpamaana naeraththil naesikka
    kannnneerin maththiyil naesikka
    thanimaiyaana naeraththil naesikka

  • Ummai Nambuven உம்மை நம்புவேன்

    உம்மை நம்புவேன் உள்ளளவுமாய்
    எனக்காக மரித்தீரே
    பாவம் போக்கினீர்
    சாபம் நீக்கினீர்
    காயங்களால் குணமாக்கினீர்

    துதித்திடுவேன் துன்ப வேளையில்
    மகிழ்ந்திருப்பேன் உம்மிலே
    அதிகாலையில் உம்மை தேடிடுவேன்
    உண்மையாய் உயர்த்துவேன்

    அமர்ந்திருப்பேன் உம் பாதத்திலே
    கஷ்டத்தின் மத்தியிலும்
    உந்தனின் மகிமை என் மேல் உதித்திடும்
    எழும்பி பிரகாசிப்பேன்

    ஜீவநாளெல்லாம் உம்மை தேடுவேன்
    ஜீவன் தந்த என் இயேசுவே
    தேவைகள் பல நெருக்கினாலும்
    தெரிந்தவர் நீரல்லோ


    Ummai Nambuven Lyrics in English
    ummai nampuvaen ullalavumaay
    enakkaaka mariththeerae
    paavam pokkineer
    saapam neekkineer
    kaayangalaal kunamaakkineer

    thuthiththiduvaen thunpa vaelaiyil
    makilnthiruppaen ummilae
    athikaalaiyil ummai thaediduvaen
    unnmaiyaay uyarththuvaen

    amarnthiruppaen um paathaththilae
    kashdaththin maththiyilum
    unthanin makimai en mael uthiththidum
    elumpi pirakaasippaen

    jeevanaalellaam ummai thaeduvaen
    jeevan thantha en Yesuvae
    thaevaikal pala nerukkinaalum
    therinthavar neerallo

  • Ummai Nambiyirukiraen உம்மை நம்பியிருக்கிறேன் இயேசுவே

    உம்மை நம்பியிருக்கிறேன் இயேசுவே
    என்னில் இரக்கமாயிரும் இயேசுவே

    உன் கணவனை விட
    உன் மனைவியை விட
    உன்னில் அன்பு வைத்தவர் இயேசுதான்

    உன் பெற்றோரை விட
    உன் நண்பர்களை விட
    உன்னில் பாசம் வைத்தவர் இயேசுதான்

    அவரைப்போல நல்ல
    நேசர் உலகில் இல்லை
    அவரைப்போல உண்மை
    நண்பன் உனக்கு கிடைக்காதே

    உயிரை கொடுத்து நான்
    நேசித்தோர்களோ-என்னை
    உதறி தள்ளினர் குப்பை போல
    இந்த உலக பாசங்கள் அழிந்து போயிடும்
    அழியாத அன்புதான் இயேசுவே
    என் அன்பை நான் உமக்காக தருவேனே
    என் உயிரை நான் உமக்காக கொடுப்பேனே


    Ummai nambiyirukiraen Lyrics in English
    ummai nampiyirukkiraen Yesuvae
    ennil irakkamaayirum Yesuvae

    un kanavanai vida
    un manaiviyai vida
    unnil anpu vaiththavar Yesuthaan

    un pettaோrai vida
    un nannparkalai vida
    unnil paasam vaiththavar Yesuthaan

    avaraippola nalla
    naesar ulakil illai
    avaraippola unnmai
    nannpan unakku kitaikkaathae

    uyirai koduththu naan
    naesiththorkalo-ennai
    uthari thallinar kuppai pola
    intha ulaka paasangal alinthu poyidum
    aliyaatha anputhaan Yesuvae
    en anpai naan umakkaaka tharuvaenae
    en uyirai naan umakkaaka koduppaenae

  • Ummai Nambi Unthan Paatham உம்மை நம்பி உந்தன் பாதம்

    உம்மை நம்பி உந்தன் பாதம்
    உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்
    ஒருபோதும் கைவிடமாட்டீர் – 2

    1. கண்ணீரைத் துடைத்து
      கரங்களைப் பிடித்து
      காலமெல்லம் காத்துக் கொண்டீர்
    2. மகனாக மகளாக
      அப்பா என்றழைக்கும்
      உரிமையை எனக்குத் தந்தீர்
    3. அச்சாரமாய் முத்திரையாய்
      அபிஷேக வல்லமையை
      அடிமைக்குத் தந்தீரே
    4. குருடர்கள் பார்த்தார்கள்
      செவிடர்கள் கேட்டார்கள்
      முடவர்கள் நடந்தார்கள்

    Ummai Nambi Unthan Paatham Lyrics in English
    ummai nampi unthan paatham
    uruthiyaayp pattik konntoom
    orupothum kaividamaattir – 2

    1. kannnneeraith thutaiththu
      karangalaip pitiththu
      kaalamellam kaaththuk konnteer
    2. makanaaka makalaaka
      appaa entalaikkum
      urimaiyai enakkuth thantheer
    3. achchaாramaay muththiraiyaay
      apishaeka vallamaiyai
      atimaikkuth thantheerae
    4. kurudarkal paarththaarkal
      sevidarkal kaettarkal
      mudavarkal nadanthaarkal