Author: admin

  • Ummai Pol Nal Nesarundo உம்மைப் போல் நல் நேசருண்டோ

    உம்மைப் போல் நல் நேசருண்டோ
    உன்னதர் நீர் அல்லவோ
    கர்த்தரின் அன்பை நினைக்கும்போது
    எந்தன் கவலைகள் மாறிடுதே

    கல்வாரி சிலுவை நோக்கிடும் போது
    கல்மனம் கலங்கிடுதே
    பரிசுத்தர் போற்றும் பரம ராஜன்
    என் பாவங்கள் நீக்கினாரே

    நான் ஒரு கழுதை நீரோ என் தேவன்
    நான் உம தடிமையல்லோ
    வழி நடத்தும் என் அருமை நாதரே
    வாழ்வெல்லாம் வாழ்த்திடுவேன்

    நேசரின் அன்பை அறிந்திடும் போது
    நெஞ்சம் மகிழ்ந்திடுதே
    இதயத்தை நோக்கும் இயேசு ராஜனை
    என்றென்றும் துதித்திடுவேன்

    என் இயேசு ராஜன் வருகையின் போது
    எக்காளம் தொனித்திடுதே
    நீதியில் நடத்தும் நல்ல மேய்ப்பனை
    நிச்சயம் சேர்ந்திடுவேன்


    Ummai Pol Nal Nesarundo Lyrics in English

    ummaip pol nal naesarunntoo
    unnathar neer allavo
    karththarin anpai ninaikkumpothu
    enthan kavalaikal maariduthae

    kalvaari siluvai Nnokkidum pothu
    kalmanam kalangiduthae
    parisuththar pottum parama raajan
    en paavangal neekkinaarae

    naan oru kaluthai neero en thaevan
    naan uma thatimaiyallo
    vali nadaththum en arumai naatharae
    vaalvellaam vaalththiduvaen

    naesarin anpai arinthidum pothu
    nenjam makilnthiduthae
    ithayaththai Nnokkum Yesu raajanai
    ententum thuthiththiduvaen

    en Yesu raajan varukaiyin pothu
    ekkaalam thoniththiduthae
    neethiyil nadaththum nalla maeyppanai
    nichchayam sernthiduvaen

  • Ummai Poel Yarundu உம்மைப்போல் யாருண்டு

    உம்மைப்போல் யாருண்டு? எந்தன் இயேசுநாதா
    இந்தப் பார்தலத்தில் உம்மைப்போல் யாருண்டு?
    பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன்
    தேவா தம் அன்பினால் மன்னித்தீர்

    1. உலகம், மாமிசம், பிசாசின் பிடியில்
      அடிமையாகவே பாவி நான் ஜீவித்தேன்
      நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன்
      மனம்போல் நடந்தேன், ஏமாற்றம் அடைந்தேன்
      என்னையா தேடினீர் ஐயா, இயேசு நாதா?
      உம்மை மறந்த ஓர் துரோகி நான்
      என்னையா தேடினீர் ஐயா, இயேசு நாதா?
      அடிமை உமக்கே இனி நான்.
    2. இன்றைக்கு நான் செய்யும் இந்த தீர்மானத்தை
      என்றைக்கும் காத்திட ஆவியால் நிரப்பும்
      நொறுக்கும் உருக்கும் உடையும் வனையும்
      உமக்கே உகந்த தூய சரீரமாய்
      ஐம்பொறிகளையும் உமக்குள் அடக்கும்
      இயேசுவே ஆவியால் நிரப்பும்
      வெற்றி வாழ்க்கையுள்ள மகனாய்த் திகழ
      அக்கினி என் உள்ளம் இறக்கும்
    3. வீட்டிலும் ஊரிலும் செல்லுமிடமெங்கும்
      சோதனை வந்திடில் கர்த்தா நீர் காத்திடும்
      மேசியா வருகை வரையில் பலரை
      சிலுவைக் கருகில் அழைக்க ஏவிடும்
      முழங்காலில் நிற்க, வேதத்தை அறிய
      தினந்தோறும் தேவா உணர்த்தும்
      உமக்கும் எனக்கும் இடையில் எதுவும்
      என்றுமே வராமல் காத்திடும்

    Ummai Poel Yarundu Lyrics in English
    ummaippol yaarunndu? enthan Yesunaathaa
    inthap paarthalaththil ummaippol yaarunndu?
    paavappitiyinil sikki naan ulanten
    thaevaa tham anpinaal manniththeer

    1. ulakam, maamisam, pisaasin pitiyil
      atimaiyaakavae paavi naan jeeviththaen
      nimmathi ilanthaen thooymaiyai maranthaen
      manampol nadanthaen, aemaattam atainthaen
      ennaiyaa thaetineer aiyaa, Yesu naathaa?
      ummai marantha or thuroki naan
      ennaiyaa thaetineer aiyaa, Yesu naathaa?
      atimai umakkae ini naan.
    2. intaikku naan seyyum intha theermaanaththai
      entaikkum kaaththida aaviyaal nirappum
      norukkum urukkum utaiyum vanaiyum
      umakkae ukantha thooya sareeramaay
      aimporikalaiyum umakkul adakkum
      Yesuvae aaviyaal nirappum
      vetti vaalkkaiyulla makanaayth thikala
      akkini en ullam irakkum
    3. veettilum oorilum sellumidamengum
      sothanai vanthitil karththaa neer kaaththidum
      maesiyaa varukai varaiyil palarai
      siluvaik karukil alaikka aevidum
      mulangaalil nirka, vaethaththai ariya
      thinanthorum thaevaa unarththum
      umakkum enakkum itaiyil ethuvum
      entumae varaamal kaaththidum
  • Ummai Podri உம்மை போற்றி

    உம்மை போற்றி பாடுவோம்
    எங்கள் உயர்ந்த கன்மலையே

    பெருவெள்ளம் மதிலை மோதி
    பெருங்காற்று அடிக்கையில்
    எங்கள் புகலிடமே எங்கள் தஞ்சமே
    பெருங்கன்மலையின் நிழலே

    செங்ககடலும் பிளந்து போகும்
    யுத்த சேனையும் அமிழ்ந்திடும் -எங்கள்
    பராக்கிரமே எங்கள் பெலனும் நீரே
    ஜெயம் எடுப்போம் உம்மாலே

    என்னை உயர்ந்த ஸ்தானங்கள் மேல்
    வைத்து வைத்ததும் நீரல்லவோ
    கன்மலை தேனும் வடியும் எண்ணெயும்
    தருவது நீரல்லவோ


    Ummai podri Lyrics in English
    ummai potti paaduvom
    engal uyarntha kanmalaiyae

    peruvellam mathilai mothi
    perungaattu atikkaiyil
    engal pukalidamae engal thanjamae
    perunganmalaiyin nilalae

    sengakadalum pilanthu pokum
    yuththa senaiyum amilnthidum -engal
    paraakkiramae engal pelanum neerae
    jeyam eduppom ummaalae

    ennai uyarntha sthaanangal mael
    vaiththu vaiththathum neerallavo
    kanmalai thaenum vatiyum ennnneyum
    tharuvathu neerallavo

  • Ummai Pirinthu Vaazha Mudiyathaiyaa உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா

    உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
    இயேசையா இயேசையா (2)

    1. திராட்சை செடியின் கொடியாக
      உம்மில் நிலைத்திருப்பேன்
      மிகுந்த கனி கொடுப்பேன்
      உம் சீடானாயிருப்பேன் – நான்
    2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி
      உம் கரம் வைக்கின்றீர்
      உமக்கு மறைவாய் எங்கே போவேன்
      உம்மைவிட்டு எங்கே ஓடுவேன் – நான்
    3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே
      பயந்து போக மாட்டேன்
      துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும்
      சோர்ந்து போகமாட்டேன் – நான்
    4. நடந்தாலும் படுத்திருந்தாலும்
      என்னை சூழ்ந்து உள்ளீர்
      என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
      எல்லாம் உம் கிருபை – ஐயா

    Ummai Pirinthu Vaazha Mudiyathaiyaa Lyrics in English
    ummaip pirinthu vaala mutiyaathaiyaa
    iyaesaiyaa iyaesaiyaa (2)

    1. thiraatchaை setiyin kotiyaaka
      ummil nilaiththiruppaen
      mikuntha kani koduppaen
      um seedaanaayiruppaen – naan
    2. munnum pinnum ennai nerukki
      um karam vaikkinteer
      umakku maraivaay engae povaen
      ummaivittu engae oduvaen – naan
    3. pakaivarkal aayiram paesattumae
      payanthu poka maattaen
      thunpangal aayiram soolnthaalum
      sornthu pokamaattaen – naan
    4. nadanthaalum paduththirunthaalum
      ennai soolnthu ulleer
      en valikalellaam neer ariveer
      ellaam um kirupai – aiyaa
  • Ummai Pattri Paada உம்மை பற்றி பாட பாட

    உம்மை பற்றி பாட பாட
    உள்ளுக்குள்ள சந்தோஷம் தான்
    இயேசுவே,இயேசுவே,இயேசுவே
    உம்மை பற்றி துதிக்க துதிக்க
    உள்ளுக்குள்ள சந்தோஷம் தான்
    இயேசுவே,இயேசுவே,இயேசுவே

    என் கண்ணு இரண்டும் கலங்குதயா இயேசுவே
    நீர் நடத்தி வந்த பாதைகளை நினைக்கும் போது
    என் நெஞ்சமெல்லாம் நெகிழுதையா இயேசுவே
    நீர் நடத்தி வந்த பாதைகளை நினைக்கும் போது

    தாகம் இல்லாம தவிப்பும் இல்லாம
    என்ன நடத்தியத நான் தான் மறப்பேனோ
    உண்ண உணவும் உடையும்
    தினமும் எனக்கு தந்ததினாலே

    நான் உம்மை பாடுவேன்
    நான் உம்மை வாழ்த்துவேன்

    தாயும் நீயாக தந்தையும் நீயாக
    என்னை நடத்தியத நான் தான் மறப்பேனோ
    சேற்றில் இருந்து தூக்கி
    நீரே ஆற்றி தேற்றி அரவணைத்தீரே


    Ummai Pattri Paada Lyrics in English
    ummai patti paada paada
    ullukkulla santhosham thaan
    Yesuvae,Yesuvae,Yesuvae
    ummai patti thuthikka thuthikka
    ullukkulla santhosham thaan
    Yesuvae,Yesuvae,Yesuvae

    en kannnu iranndum kalanguthayaa Yesuvae
    neer nadaththi vantha paathaikalai ninaikkum pothu
    en nenjamellaam nekiluthaiyaa Yesuvae
    neer nadaththi vantha paathaikalai ninaikkum pothu

    thaakam illaama thavippum illaama
    enna nadaththiyatha naan thaan marappaeno
    unnna unavum utaiyum
    thinamum enakku thanthathinaalae

    naan ummai paaduvaen
    naan ummai vaalththuvaen

    thaayum neeyaaka thanthaiyum neeyaaka
    ennai nadaththiyatha naan thaan marappaeno
    settil irunthu thookki
    neerae aatti thaetti aravannaiththeerae

  • Ummai Parka Aasaiye உம்மைப் பார்க்க ஆசையே

    உம்மைப் பார்க்க ஆசையே
    தொட்டுப் பார்க்க ஆசையே

    மகிமையே வாஞ்சையே
    மகிமையே மகிமையே

    அக்கினியாய் என்னை சூழ்ந்து கொள்ளும்
    அக்கினியின் பிளம்பாய் என்னை மாற்றும்
    அனலின்றி வாழ்வதென்ன வாழ்வு
    அனலாக எரியச் செய்யுமே

    மலை மீது என்னை கொண்டு செல்லும்
    மகிமையின் மேகம் சூழ வேண்டும்
    முகமுகமாய் உம்மைப் பார்க்க வேண்டும்
    இரகசியம் பேச வேண்டும்


    Ummai parka aasaiye Lyrics in English
    ummaip paarkka aasaiyae
    thottup paarkka aasaiyae

    makimaiyae vaanjaiyae
    makimaiyae makimaiyae

    akkiniyaay ennai soolnthu kollum
    akkiniyin pilampaay ennai maattum
    analinti vaalvathenna vaalvu
    analaaka eriyach seyyumae

    malai meethu ennai konndu sellum
    makimaiyin maekam soola vaenndum
    mukamukamaay ummaip paarkka vaenndum
    irakasiyam paesa vaenndum

  • Ummai Paarka Aasayae உம்மை பார்க்க ஆசையே

    உம்மை பார்க்க ஆசையே
    தொட்டு பார்க்க ஆசையே
    மகிமையே வாஞ்சையே
    மகிமையே வாஞ்சையே x 2
    மகிமையே … மகிமையே …

    Verse 1

    மலை மீது என்னைக் கொண்டு செல்லும்
    மகிமையின் மேகம் சூழ்ந்து கொள்ளும்
    முக முகமாய் உம்மை பார்க்க வேண்டும்
    ரகசியம் பேச வேண்டுமே
    மகிமையே வாஞ்சையே x 2
    மகிமையே … மகிமையே …

    Verse 1

    அக்கினியாய் என்னை சூழ்ந்து கொள்ளும்
    அக்கினியின் பிளம்பாய் என்னை மாற்றும்
    அனலின்றி வாழ்வதேன்ன வாழ்வு
    அனலாக என்னை மாற்றுமே
    மகிமையே வாஞ்சையே x 2
    மகிமையே … மகிமையே …

    உம்மை பார்க்க ஆசையே
    தொட்டு பார்க்க ஆசையே
    மகிமையே வாஞ்சையே
    மகிமையே வாஞ்சையே x 2
    மகிமையே … மகிமையே …


    Ummai Paarka Aasayae Lyrics in English

    ummai paarkka aasaiyae
    thottu paarkka aasaiyae
    makimaiyae vaanjaiyae
    makimaiyae vaanjaiyae x 2
    makimaiyae … makimaiyae …

    Verse 1

    malai meethu ennaik konndu sellum
    makimaiyin maekam soolnthu kollum
    muka mukamaay ummai paarkka vaenndum
    rakasiyam paesa vaenndumae
    makimaiyae vaanjaiyae x 2
    makimaiyae … makimaiyae …

    Verse 1

    akkiniyaay ennai soolnthu kollum
    akkiniyin pilampaay ennai maattum
    analinti vaalvathaenna vaalvu
    analaaka ennai maattumae
    makimaiyae vaanjaiyae x 2
    makimaiyae … makimaiyae …
    ummai paarkka aasaiyae
    thottu paarkka aasaiyae
    makimaiyae vaanjaiyae
    makimaiyae vaanjaiyae x 2
    makimaiyae … makimaiyae …

  • Ummai Paadamal உம்மை பாடாமல்

    உம்மை பாடாமல் யாரை பாடிடுவேன்
    உம்மை தேடாமல் யாரை தேடிடுவேன்
    உம்மிடம் பேசாமல் யாரிடம் பேசுவேன்
    எந்தன் இயேசுவே அன்பு தெய்வம் நீரே

    உங்க நேசம் மாறாதது, அன்பு பெரியது
    அதை தாண்டி எதையும் என்னால் செய்ய முடியாது
    உங்க சுவாசம் எனக்குள் தந்து, உயிரோடு உயிராய் வந்த
    உம்மை விட்டு எங்கும் என்னால் போக முடியாது
    என் இயேசுவே, என் தெய்வமே எனக்கெல்லாம் நீர் ஒருவரே
    என் சுவாசமே என் ஜீவனே என் உயிரோடு உயிரானீரே

    எந்தன் பாவம் மன்னிக்க வந்து சிலுவையில் ஜீவன் தந்து
    ஜீவ தண்ணீரும் தந்து தாகம் தீர்த்தீரே
    உங்க கண்ணின் மணிப்போல் காத்து உள்ளங்கையில் வரைந்து
    வலது பக்கத்தில் எந்தன் நிழலானீரே
    உன்னதமே தாபரமே அடைக்கலமானவரே
    வெயிலாகிலும் நிலவாகிலும் என்னை சேதப்படுத்த முடியாதே


    Ummai paadamal Lyrics in English
    ummai paadaamal yaarai paadiduvaen
    ummai thaedaamal yaarai thaediduvaen
    ummidam paesaamal yaaridam paesuvaen
    enthan Yesuvae anpu theyvam neerae

    unga naesam maaraathathu, anpu periyathu
    athai thaannti ethaiyum ennaal seyya mutiyaathu
    unga suvaasam enakkul thanthu, uyirodu uyiraay vantha
    ummai vittu engum ennaal poka mutiyaathu
    en Yesuvae, en theyvamae enakkellaam neer oruvarae
    en suvaasamae en jeevanae en uyirodu uyiraaneerae

    enthan paavam mannikka vanthu siluvaiyil jeevan thanthu
    jeeva thannnneerum thanthu thaakam theerththeerae
    unga kannnnin mannippol kaaththu ullangaiyil varainthu
    valathu pakkaththil enthan nilalaaneerae
    unnathamae thaaparamae ataikkalamaanavarae
    veyilaakilum nilavaakilum ennai sethappaduththa mutiyaathae

  • Ummai Paadaatha Natkalum Illaye உம்மை பாடாத நாட்களும் இல்லையே

    உம்மை பாடாத நாட்களும் இல்லையே
    உம்மை தேடாத நாட்களும் இல்லையே -2
    உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன்
    உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன் -2
    நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை -2 (உம்மை பாடாத)

    வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டிர்
    அதனால் நான் சுத்தமானேனே -2
    பொண்ணாக விளங்கச் செய்தீரே (உம்மை பாடாத)

    பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் -2
    ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
    நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை -2 (உம்மை பாடாத)

    என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் -2
    வைத்து நன்மை தருபவரே
    நம்புவேன் நான் எல்லா நாளிலும் -2 (உம்மை பாடாத)


    Ummai Paadaatha Natkalum Illaye Lyrics in English

    ummai paadaatha naatkalum illaiyae
    ummai thaedaatha naatkalum illaiyae -2
    ummaiyallaamal yaarai naan naesippaen
    umakkaaka allaamal yaarukkaaka vaaluvaen -2
    nampungappaa unthan pillaiyai -2 (ummai paadaatha)

    velliyai pudamidum pola ennai pudamittir
    athanaal naan suththamaanaenae -2
    ponnnnaaka vilangach seytheerae (ummai paadaatha)

    poruththanaikal niraivaetti sthoththirangal seluththuvaen -2
    aaraathiththu ummai uyarththuvaen
    nampungappaa unthan pillaiyai -2 (ummai paadaatha)

    en alaichchalkalai ennnnineer kannnneerum thuruththiyil -2
    vaiththu nanmai tharupavarae
    nampuvaen naan ellaa naalilum -2 (ummai paadaatha)

  • Ummai Paadaatha Naavum உம்மை பாடாத நாவும்

    1. உம்மை பாடாத நாவும்
      கேளாத செவியும் மகிமையிழந்ததே
      பாரில் மகிமையிழந்ததே

    உந்தன் சித்தம் செய்ய நித்தம்
    இயேசுவை நீர் என்னை ஆட்கொள்ளுமே

    1. எந்தன் பாவத்தைப் போக்க
      பாரினில் வந்த பரனை போற்றுவேன் – தேவ
      பரனை போற்றிடுவேன் — உந்தன்
    2. இயேசு சிந்தின இரத்தம் உந்தனுக்காக
      சிலுவை அண்டை நீ வா – அவர்
      சிலுவை அண்டை நீ வா — உந்தன்
    3. இதோ சீக்கிரம் வரும் இயேசு ராஜனை
      போற்றித் துதித்திடுவோம் – தினம்
      போற்றித் துதித்திடுவோம் — உந்தன்

    Ummai Paadaatha Naavum Lyrics in English

    1. ummai paadaatha naavum
      kaelaatha seviyum makimaiyilanthathae
      paaril makimaiyilanthathae

    unthan siththam seyya niththam
    Yesuvai neer ennai aatkollumae

    1. enthan paavaththaip pokka
      paarinil vantha paranai pottuvaen – thaeva
      paranai pottiduvaen — unthan
    2. Yesu sinthina iraththam unthanukkaaka
      siluvai anntai nee vaa – avar
      siluvai anntai nee vaa — unthan
    3. itho seekkiram varum Yesu raajanai
      pottith thuthiththiduvom – thinam
      pottith thuthiththiduvom — unthan