Author: admin

  • UmmaiI Arathippen உம்மை ஆராதிப்பேன்

    உம்மை ஆராதிப்பேன்
    உம்மை ஆராதிப்பேன் (2)

    என் நாட்கள் முடியும் வரை
    என் ஜீவன் பிரியும் வாரை
    என் சுவாசம் ஒழியும் வரை
    உம்மையே ஆராதிப்பேன்

    தாயின் கருவில் உருவாகும் முன்னே
    பெயர் சொல்லி அழைத்தவர் நீரே
    தாயினும் மேலாக அன்பு வைத்து
    நீர் எனக்காக ஜீவன் தந்தீரே

    எத்தனை முறை இடறினாலும்
    அத்தனையும் மன்னித்தீரே
    நன்மையும் கிருபையும் தொடர செய்து
    என்னை மீண்டும் நடக்கவைத்தீரே

    பாவி என்று என்னை தள்ளிடாமல்
    அன்போடு அணைத்து கொண்டீரே
    என்னையும் உம்முடன் சேர்த்துகொள்ள
    நீர் எனக்காக மீண்டும் வருவீரே


    UmmaiI Arathippen Lyrics in English
    ummai aaraathippaen
    ummai aaraathippaen (2)

    en naatkal mutiyum varai
    en jeevan piriyum vaarai
    en suvaasam oliyum varai
    ummaiyae aaraathippaen

    thaayin karuvil uruvaakum munnae
    peyar solli alaiththavar neerae
    thaayinum maelaaka anpu vaiththu
    neer enakkaaka jeevan thantheerae

    eththanai murai idarinaalum
    aththanaiyum manniththeerae
    nanmaiyum kirupaiyum thodara seythu
    ennai meenndum nadakkavaiththeerae

    paavi entu ennai thallidaamal
    anpodu annaiththu konnteerae
    ennaiyum ummudan serththukolla
    neer enakkaaka meenndum varuveerae

  • Ummai Vittu Vazha Mudiyathu உம்மை விட்டு வாழ முடியாதையா

    உம்மை விட்டு வாழ முடியாதையா
    இயேசையா இயேசையா
    உம் அன்பை பிரிந்து வாழ முடியாதையா
    உம்மை விட்டு வாழ முடியாதையா

    என் அன்பே என் உயிரே
    நீரே என் ஜீவனே

    1. ஒரு தாயை போல என்னை தேற்றினீரே
      ஒரு தந்தை போல என்னை சுமந்து கொண்டீர்
      என் அன்பே என் உயிரே
      நீரே என் ஜீவனே – உம்மை
    2. ஒரு நண்பன் போல என்னோடு பேசினீர்
      என் இருதயத்தின் விருப்பம் நிறைவேற்றினீர்
      என் அன்பே என் உயிரே
      நீரே என் ஜீவனே – உம்மை

    Ummai Vittu Vazha Mudiyathu – உம்மை விட்டு வாழ முடியாதையா Lyrics in English
    Ummai Vittu Vazha Mudiyathu
    ummai vittu vaala mutiyaathaiyaa
    iyaesaiyaa iyaesaiyaa
    um anpai pirinthu vaala mutiyaathaiyaa
    ummai vittu vaala mutiyaathaiyaa

    en anpae en uyirae
    neerae en jeevanae

    1. oru thaayai pola ennai thaettineerae
      oru thanthai pola ennai sumanthu konnteer
      en anpae en uyirae
      neerae en jeevanae – ummai
    2. oru nannpan pola ennodu paesineer
      en iruthayaththin viruppam niraivaettineer
      en anpae en uyirae
      neerae en jeevanae – ummai
  • Ummai Vida Naan Veru உம்மை விட நான் வேறு யாரை நம்புவேன்

    உம்மை விட நான் வேறு யாரை நம்புவேன்

    ஆதராவாய் வந்தீரையே
    கரம் பிடித்து நடத்தி சென்றீர்

    அன்புக்காக ஏங்கி நின்றேன்
    அணைத்தீரே நன்றி ஐயா
    மனிதர் அன்பு மாறிபோகும்
    மாறாது என்றும் உங்க அன்பு

    திக்கற்று இருந்தனே
    கரம் பிடித்து நன்றி ஐயா
    என் மேல் உந்தன் கண்கள் வைத்து
    ஆலோசனை எனக்கு தந்தீர்

    பேதையாய் நான் அலைந்தேன்
    கண்டீரே நன்றி ஐயா
    நானோ உம்மை அறியாவில்லை
    என்னை தேடி வந்தீரே


    Ummai vida naan veru Lyrics in English

    ummai vida naan vaetru yaarai nampuvaen

    aatharaavaay vantheeraiyae
    karam pitiththu nadaththi senteer

    anpukkaaka aengi ninten
    annaiththeerae nanti aiyaa
    manithar anpu maaripokum
    maaraathu entum unga anpu

    thikkattu irunthanae
    karam pitiththu nanti aiyaa
    en mael unthan kannkal vaiththu
    aalosanai enakku thantheer

    paethaiyaay naan alainthaen
    kannteerae nanti aiyaa
    naano ummai ariyaavillai
    ennai thaeti vantheerae

  • Ummai Uyarthiduven உம்மை உயர்த்திடுவேன்

    உம்மை உயர்த்திடுவேன்
    உம்மை போற்றிடுவேன்
    தேவாதி தேவன் நீரல்லோ
    லீலி புஷ்பம் நீரே சாரோனின் ரோஜா நீரே
    என் ஆத்ம நேசர் நீரல்லோ

    மலைகள் விலகினாலும்
    பர்வதங்கள் பெயர்ந்திட்டாலும்
    மாறாத தெய்வம் நீரல்லோ
    ராஜாதி ராஜன் நீரே தேவாதி தேவன் நீரே
    இயேசுவின் நாமம் ஜொலிக்குதே

    வியாதிகள் வந்தாலும்
    சோர்வுகள் நேரிட்டாலும்
    சுகம் தரும் தேவன் நீரல்லோ
    காக்கும் கர்த்தர் நீரே கருணையின்
    தேவன் நீரே துதிகளின் பாத்திரர் நீரே


    Ummai uyarthiduven Lyrics in English
    ummai uyarththiduvaen
    ummai pottiduvaen
    thaevaathi thaevan neerallo
    leeli pushpam neerae saaronin rojaa neerae
    en aathma naesar neerallo

    malaikal vilakinaalum
    parvathangal peyarnthittalum
    maaraatha theyvam neerallo
    raajaathi raajan neerae thaevaathi thaevan neerae
    Yesuvin naamam jolikkuthae

    viyaathikal vanthaalum
    sorvukal naerittalum
    sukam tharum thaevan neerallo
    kaakkum karththar neerae karunnaiyin
    thaevan neerae thuthikalin paaththirar neerae

  • Ummai Uyarthi Uyarthi உம்மை உயர்த்தி உயர்த்தி

    உம்மை உயர்த்தி உயர்த்தி
    உள்ளம் மகிழுதையா
    உம்மை நோக்கிப் பார்த்து
    இதயம் துள்ளுதையா

    கரம் பிடித்து நடத்துகின்றீர்
    காலமெல்லாம் சுமக்கின்றீர்

    நன்றி நன்றி – உம்மை

    கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
    காயமெல்லாம் ஆற்றுகிறீர்

    நல்லவரே வல்லவரே
    காண்பவரே காப்பவரே

    இருப்பவரே இருந்தவரே
    இனிமேலும் வருபவரே

    வலுவூட்டும் திருஉணவே
    வாழவைக்கும் நல்மருந்தே


    Ummai uyarthi uyarthi Lyrics in English
    ummai uyarththi uyarththi
    ullam makiluthaiyaa
    ummai Nnokkip paarththu
    ithayam thulluthaiyaa

    karam pitiththu nadaththukinteer
    kaalamellaam sumakkinteer

    nanti nanti – ummai

    kannnneerellaam thutaikkinteer
    kaayamellaam aattukireer

    nallavarae vallavarae
    kaannpavarae kaappavarae

    iruppavarae irunthavarae
    inimaelum varupavarae

    valuvoottum thiruunavae
    vaalavaikkum nalmarunthae

  • Ummai Thuthithiduven Tamil உம்மை துதித்திடுவேன்

    உம்மை துதித்திடுவேன்
    பண்ணி உயர்த்திடுவேன்
    என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்
    சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன்
    துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2

    உம்மை துதித்திடுவேன்
    உம்மை புகழ்ந்திடுவேன்
    உம்மை உயர்த்திடுவேன்
    உமக்காய் ஓடிடுவேன் – 2

    Verse 1

    ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
    அப்பாவின் சமூகத்திலே எத்தனையோ சந்தோஷம் (2)
    துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2

    – உம்மை துதித்திடுவேன்

    என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்
    சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன்
    துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் – 2

    – உம்மை துதித்திடுவேன்

    Verse 2

    ஒரு வழியாய் வந்த சாத்தானின் கூட்டம்
    ஏழு வழியாக பிடிக்குதைய்யா ஓட்டம் (2)
    துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் – 2

    – உம்மை துதித்திடுவேன்

    என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்
    சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன் ( 2)
    துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் – 2

    – உம்மை துதித்திடுவேன்

    Verse 3

    சத்தமாய் துதிப்போம் துதியால் மதிலை இடிப்போம்
    எரிகோ தடைகளை நாம் தூள்தூளாய் தகர்ப்போம் (2)
    துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் – 2
    – உம்மை துதித்திடுவேன்

    உம்மை துதித்திடுவேன்
    பண்ணி உயர்த்திடுவேன்
    என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்
    சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன்
    துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2

    – உம்மை துதித்திடுவேன்


    Ummai Thuthithiduven Lyrics in English
    ummai thuthiththiduvaen
    pannnni uyarththiduvaen
    en kai uyarththi ummai thuthiththiduvaen
    saththaththai uyarththi naan uyarththiduvaen
    thuthiththiduvaen pukalnthiduvaen -2

    ummai thuthiththiduvaen
    ummai pukalnthiduvaen
    ummai uyarththiduvaen
    umakkaay odiduvaen – 2

    Verse 1

    aattam paattam konndaattam
    appaavin samookaththilae eththanaiyo santhosham (2)
    thuthiththiduvaen pukalnthiduvaen -2

    • ummai thuthiththiduvaen

    en kai uyarththi ummai thuthiththiduvaen
    saththaththai uyarththi naan uyarththiduvaen
    thuthiththiduvaen pukalnthiduvaen – 2

    • ummai thuthiththiduvaen

    Verse 2

    oru valiyaay vantha saaththaanin koottam
    aelu valiyaaka pitikkuthaiyyaa ottam (2)
    thuthiththiduvaen pukalnthiduvaen – 2

    • ummai thuthiththiduvaen

    en kai uyarththi ummai thuthiththiduvaen
    saththaththai uyarththi naan uyarththiduvaen ( 2)
    thuthiththiduvaen pukalnthiduvaen – 2

    • ummai thuthiththiduvaen

    Verse 3

    saththamaay thuthippom thuthiyaal mathilai itippom
    eriko thataikalai naam thoolthoolaay thakarppom (2)
    thuthiththiduvaen pukalnthiduvaen – 2

    • ummai thuthiththiduvaen

    ummai thuthiththiduvaen
    pannnni uyarththiduvaen
    en kai uyarththi ummai thuthiththiduvaen
    saththaththai uyarththi naan uyarththiduvaen
    thuthiththiduvaen pukalnthiduvaen -2

    • ummai thuthiththiduvaen
  • Ummai Thuthippen Karthathi Karthare உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே

    உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே
    உம் கிரியைகள் மிக அற்புதமானதே
    உம்மைப் பணிவேன் தேவாதி தேவனே
    உம் ஆலோசனைகள் அருமையானதே

    சரணங்கள்

    1. என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்
      என் நினைவையும் தூரத்தில் அறிவீர்
      எந்தன் நாவில் சொல் பிறவா முன்னமே
      எந்தன் தேவனே அவையாவும் அறிவீர்
    2. உமக்கு மறைவாய் இருளும் மூடாதே
      இரவும் பகல் போல் வெளிச்சமாகுமே
      உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்
      இந்த அறிவுதான் மா விந்தையானதே
    3. வானில் சென்றாலும் அங்கேயும் இருக்கிறீர்
      விடியற்காலத்துச் செட்டையில் பறந்தாலும்
      பாதாளத்திலே படுக்கை போட்டாலும்
      உமது கரத்தால் என்னைப் பிடிக்கிறீர்
    4. என்னை ஆராய்ந்து அறிந்து கொள்ளுமே
      வேதனை வழி என்னின்று அகல
      நித்ய வழியிலே என்னை நடத்துமே
      எந்தையே எந்தன் உள்ளம் பாடிட

    Ummai Thuthippen Karthathi Karthare Lyrics in English

    ummaith thuthippaen karththaathi karththarae
    um kiriyaikal mika arputhamaanathae
    ummaip pannivaen thaevaathi thaevanae
    um aalosanaikal arumaiyaanathae

    saranangal

    1. ennai aaraaynthu arinthirukkireer
      en ninaivaiyum thooraththil ariveer
      enthan naavil sol piravaa munnamae
      enthan thaevanae avaiyaavum ariveer
    2. umakku maraivaay irulum moodaathae
      iravum pakal pol velichchamaakumae
      umathu karaththai enmael vaikkireer
      intha arivuthaan maa vinthaiyaanathae
    3. vaanil sentalum angaeyum irukkireer
      vitiyarkaalaththuch settaைyil paranthaalum
      paathaalaththilae padukkai pottalum
      umathu karaththaal ennaip pitikkireer
    4. ennai aaraaynthu arinthu kollumae
      vaethanai vali ennintu akala
      nithya valiyilae ennai nadaththumae
      enthaiyae enthan ullam paatida
  • Ummai Thuthipen Naan உம்மை துதிப்பேன் நான்

    உம்மை துதிப்பேன் நான்
    உம்மை புகழ்வேன் நான்

    அழிவில் நின்று பிராணனை மீட்டுக் கொண்டீரே
    கிருபை இரக்கத்தால் கீரிடம் சூட்டினீர்

    நன்மைகளினால் எந்தன் வாயை நிரப்பினீர்
    கழுகைப் போல் சிறகை விரிக்கச் செய்தீரே

    என் பாவங்களுக்குத் தக்கதாக செய்யாமல்
    உந்தன் பெரிய கிருபையாலே நேசித்தீரே

    எந்தன் உருவம் இன்னது என்று அறிந்தவரே
    மண்ணாம் இந்த ஏழையை நீர் கண்டீரே


    Ummai thuthipen naan Lyrics in English
    ummai thuthippaen naan
    ummai pukalvaen naan

    alivil nintu piraananai meettuk konnteerae
    kirupai irakkaththaal geeridam soottineer

    nanmaikalinaal enthan vaayai nirappineer
    kalukaip pol sirakai virikkach seytheerae

    en paavangalukkuth thakkathaaka seyyaamal
    unthan periya kirupaiyaalae naesiththeerae

    enthan uruvam innathu entu arinthavarae
    mannnnaam intha aelaiyai neer kannteerae

  • Ummai Thuthikkirom Yavukkum Valla Pithave உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் வல்ல பிதாவே

    1. உம்மைத் துதிக்கிறோம், யாவுக்கும் வல்ல பிதாவே;
      உம்மைப் பணிகிறோம் ஸ்வாமீ, ராஜாதி ராஜாவே;
      உமது மா மகிமைக்காக கர்த்தா
      ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே.
    2. கிறிஸ்துவே, இரங்கும் சுதனே, கடன் செலுத்தி,
      லோகத்தின் பாவத்தை நீக்கும் தெய்வாட்டுக்குட்டி,
      எங்கள் மனு கேளும் பிதாவினது
      ஆசனத் தோழா இரங்கும்.
    3. நித்திய பிதாவின் மகிமையில் ஏசுவே
      நீரே பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே.
      ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர்.
      உன்னத கர்த்தரே. ஆமேன்.

    Ummai Thuthikkirom Yavukkum Valla Pithave Lyrics in English

    1. ummaith thuthikkirom, yaavukkum valla pithaavae;
      ummaip pannikirom svaamee, raajaathi raajaavae;
      umathu maa makimaikkaaka karththaa
      sthoththiram sollukiromae.
    2. kiristhuvae, irangum suthanae, kadan seluththi,
      lokaththin paavaththai neekkum theyvaattukkutti,
      engal manu kaelum pithaavinathu
      aasanath tholaa irangum.
    3. niththiya pithaavin makimaiyil aesuvae
      neerae parisuththaaviyotaekamaay aalukireerae.
      aekamaay neer archchikkappadukireer.
      unnatha karththarae. aamaen.
  • Ummai Thedi Vanthen உம்மைத் தேடி வந்தேன்

    உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா
    உலகாளும் தாயே அருள்தாருமம்மா – 2

    முடமான மகனை நடமாட வைத்தாய்
    கடல்மீது தவித்த கப்பலைக் காத்தாய் (2)
    பால்கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய் – 2
    பொருள்கொண்ட சீமான் உன்பாதம் சேர்த்தாய் – 2

    கடல்நீரும் கூட உன் கோயில் காண
    அலையாக வந்து உன் பாதம் சேரும் (2)
    அருள்தேடி நாங்கள் உன் பாதம் பணிந்தோம் – 2
    அன்பாகி எமக்கு அருள் தாருமம்மா – 2


    Ummai Thedi Vanthen Lyrics in English
    ummaith thaeti vanthaen sumai theerumammaa
    ulakaalum thaayae arulthaarumammaa – 2

    mudamaana makanai nadamaada vaiththaay
    kadalmeethu thaviththa kappalaik kaaththaay (2)
    paalkonnda kalasam pongidach seythaay – 2
    porulkonnda seemaan unpaatham serththaay – 2

    kadalneerum kooda un koyil kaana
    alaiyaaka vanthu un paatham serum (2)
    arulthaeti naangal un paatham panninthom – 2
    anpaaki emakku arul thaarumammaa – 2