Author: admin

  • Ummai Thaan Naan Paarkiren உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்

    உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்
    பிரகாசமடைகின்றேன்

    அவமானம் அடைவதில்லை
    அப்பா நான் உமது பிள்ளை -ஒருநாளும்

    கண்கள் நீதிமானை பார்க்கின்றன
    செவிகள் மன்றாட்டை கேட்கின்றன
    இடுக்கண் நீக்கி விடுவுக்கின்றீர்
    இறுதிவரை நீர் நடத்திச் செல்வீர் -அவமானம்

    உடைந்த நொந்த உள்ளத்தோடு
    கூடவே இருந்து பாதுகாக்கின்றீர்
    அநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும்
    அனைத்தினின்றும் நீர் விடுவிக்கின்றீர்

    நல்லவர் இனியவர் என் ஆண்டவர்
    நாளெல்லாம் சுவைத்து மகிழ்கின்றேன்
    உண்மையாய்க் கர்த்தரைத் தேடும் எனக்கு
    ஒரு நன்மையும் குறைவதில்லையே

    துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் எவ்வேளையும்
    நன்றிக்கீதம் எந்நாவில் எந்நேரமும்
    என் ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
    அகமகிழ்வார்கள் துன்பப்படுவோர்

    தேடினேன் கூப்பிட்டேன் பதில் தந்தீரே
    பயங்கள் நீக்கிப் பாதுகாத்தீரே
    எலும்புகள் நரம்புகள் முறிந்திடாமல்
    யேகோவா தேவன் பார்த்துக் கொள்வீர்


    Ummai thaan naan paarkiren Lyrics in English
    ummaiththaan naan paarkkinten
    pirakaasamataikinten

    avamaanam ataivathillai
    appaa naan umathu pillai -orunaalum

    kannkal neethimaanai paarkkintana
    sevikal mantattaை kaetkintana
    idukkann neekki viduvukkinteer
    iruthivarai neer nadaththich selveer -avamaanam

    utaintha nontha ullaththodu
    koodavae irunthu paathukaakkinteer
    anaeka thunpangal sernthu vanthaalum
    anaiththinintum neer viduvikkinteer

    nallavar iniyavar en aanndavar
    naalellaam avmakilkinten
    unnmaiyaayk karththaraith thaedum enakku
    oru nanmaiyum kuraivathillaiyae

    thuthippaen sthoththarippaen evvaelaiyum
    nantikgeetham ennaavil ennaeramum
    en aaththumaa karththarukkul maenmai paaraattum
    akamakilvaarkal thunpappaduvor

    thaetinaen kooppittaen pathil thantheerae
    payangal neekkip paathukaaththeerae
    elumpukal narampukal murinthidaamal
    yaekovaa thaevan paarththuk kolveer

  • Ummai Pukazhnthu Paatuvathu Nallathu உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது

    உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது
    அது இனிமையானது ஏற்புடையது

    1. பாடல் வைத்தீர் ஐயா
      பாலகர் நாவில்
      எதிரியை அடக்க பகைவரை ஒடுக்க
      இவ்வாறு செய்தீரய்யா
      உந்தன் திருநாமம் அது
      எவ்வளவு உயர்ந்தது – (2)
    2. நிலாவை பார்க்கும்போது
      விண்மீன்கள் நோக்கும்போது
      எi;னை நினைந்து விசாரித்து
      நடத்த நான் எம்மாத்திரமையா
    3. வானதூதனை விட சற்று
      சிறியவனாய் படைத்துள்ளீர்
      மகிமை மாட்சிமை மிகுந்த
      மேன்மையாய் முடிசூட்டி நடத்துகிறீர்
    4. அனைத்துப் படைப்புகள் மேல்
      அதிகாரம் தந்துள்ளீர்
      காட்டு விலங்குகள் மீன்கள்
      பறவைகள் கீழ்படியச் செய்துள்ளீர்

    Ummai Pukazhnthu Paatuvathu Nallathu Lyrics in English
    ummai pukalnthu paaduvathu nallathu
    athu inimaiyaanathu aerputaiyathu

    1. paadal vaiththeer aiyaa
      paalakar naavil
      ethiriyai adakka pakaivarai odukka
      ivvaatru seytheerayyaa
      unthan thirunaamam athu
      evvalavu uyarnthathu – (2)
    2. nilaavai paarkkumpothu
      vinnmeenkal Nnokkumpothu
      ei;nai ninainthu visaariththu
      nadaththa naan emmaaththiramaiyaa
    3. vaanathoothanai vida sattu
      siriyavanaay pataiththulleer
      makimai maatchimai mikuntha
      maenmaiyaay mutisootti nadaththukireer
    4. anaiththup pataippukal mael
      athikaaram thanthulleer
      kaattu vilangukal meenkal
      paravaikal geelpatiyach seythulleer
  • Ummai Pugalinthu Paaduvathu Nallathu உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது

    உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது
    அது இனிமையானது ஏற்புடையது

    1. பாடல்கள் வைத்திர் ஐயா
      பாலகர் நாவிலே
      எதிரியை அடக்க பகைவரை ஒடுக்க
      இவ்வாறு செய்தீரய்யா
      உந்தன் திருநாமம் – அது
      எவ்வளவு உயர்ந்தது – 2
    2. நிலாவை பார்க்கும்போது
      விண்மீன்கள் நோக்கும்போது
      என்னை நினைத்து விசாரித்து
      நடத்த நான் எம்மாத்திரமையா
    3. வானதூதனை விட சற்று
      சிறியவனாய் படைத்துள்ளீர்
      மகிமை மாட்சிமை மிகுந்த
      மேன்மையாய் முடிசூட்டி நடத்துகிறீர்
    4. அனைத்துப் படைப்புகள் மேல்
      அதிகாரம் தந்துள்ளீர்
      காட்டு விலங்குகள் மீன்கள்
      பறவைகள் கீழ்படியச் சொன்னீர்

    Ummai Pugalinthu Paaduvathu Nallathu Lyrics in English
    Ummai Pugalinthu Paaduvathu Nallathu
    ummai pukalnthu paaduvathu nallathu
    athu inimaiyaanathu aerputaiyathu

    1. paadalkal vaiththir aiyaa
      paalakar naavilae
      ethiriyai adakka pakaivarai odukka
      ivvaatru seytheerayyaa
      unthan thirunaamam – athu
      evvalavu uyarnthathu – 2
    2. nilaavai paarkkumpothu
      vinnmeenkal Nnokkumpothu
      ennai ninaiththu visaariththu
      nadaththa naan emmaaththiramaiyaa
    3. vaanathoothanai vida sattu
      siriyavanaay pataiththulleer
      makimai maatchimai mikuntha
      maenmaiyaay mutisootti nadaththukireer
    4. anaiththup pataippukal mael
      athikaaram thanthulleer
      kaattu vilangukal meenkal
      paravaikal geelpatiyach sonneer
  • Ummai Potri Paduvom உம்மை போற்றி பாடுவோம்

    உம்மை போற்றி பாடுவோம்
    எங்கள் உயர்ந்த கண்மலையே

    பெருவெள்ளம் மதில்லை மோதி
    பெருங்காற்றும் அடிக்கையில்
    எங்கள் புகலிடமே எங்கள் தஞ்சமே
    பெருங்கன்மலையின் நிழலே

    செங்கடலும் பிளந்து போகும்
    யுத்த சேனையும் அமிழ்ந்திடும் எங்கள்
    பராக்கிரமமே எங்கள் பெலனும் நீரே
    ஜெயம் எடுப்போம் உம்மாலே

    எம்மை உயர்ந்த ஸ்தானங்கள் மேல்
    வைத்த வைத்ததும் நீரல்லவோ
    கன்மலை தேனும் வடியும் எண்ணெயும்
    தருவது நீரல்லவோ


    Ummai potri paduvom Lyrics in English
    ummai potti paaduvom
    engal uyarntha kannmalaiyae

    peruvellam mathillai mothi
    perungaattum atikkaiyil
    engal pukalidamae engal thanjamae
    perunganmalaiyin nilalae

    sengadalum pilanthu pokum
    yuththa senaiyum amilnthidum engal
    paraakkiramamae engal pelanum neerae
    jeyam eduppom ummaalae

    emmai uyarntha sthaanangal mael
    vaiththa vaiththathum neerallavo
    kanmalai thaenum vatiyum ennnneyum
    tharuvathu neerallavo

  • Ummai Pollae Manamirangum உம்மை போல மனமிரங்கும்

    உம்மை போல மனமிரங்கும்
    தேவம் இல்லையே
    உம்மை போல அன்புகூரும்
    வேறுதேவம் இல்லையே

    ஆராதனை ஆராதனை – 2X
    உங்க இரக்கம் பெரியது
    உங்க அன்பு பெரியது

    1. குறைகளை பார்த்து தள்ளாமல்
      உம் நிறைவை தந்து அணைத்துக்கொண்டீர்
    2. எங்கள் மேலே மனமிரங்கி
      உம் ஜீவனை தந்து மீட்டுக்கொண்டீர்
    3. மலைகள் குன்றுகள் விலகினாலும்
      உமது கிருபை விலகாது

    Ummai Pollae Manamirangum Lyrics in English
    ummai pola manamirangum
    thaevam illaiyae
    ummai pola anpukoorum
    vaeruthaevam illaiyae

    aaraathanai aaraathanai – 2X
    unga irakkam periyathu
    unga anpu periyathu

    1. kuraikalai paarththu thallaamal
      um niraivai thanthu annaiththukkonnteer
    2. engal maelae manamirangi
      um jeevanai thanthu meettukkonnteer
    3. malaikal kuntukal vilakinaalum
      umathu kirupai vilakaathu
  • Ummai Pola Yarundu Nanmai உம்மை போல யாருண்டு

    உம்மை போல யாருண்டு
    நன்மை செய்ய நீருண்டு
    உம்மைத் தானே நம்புவேன்
    என் தேவா

    1.உம்மைதான் எந்தன் வாழ்வில்
    ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
    நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
    வீணாய் தானே போகுதைய்யா

    எல்ஷடாய் ஆராதிப்பேன்
    எலோஹிம் ஆராதிப்பேன்
    அடோனாய் ஆராதிப்பேன்
    இயேசுவே ஆராதிப்பேன்

    2.கலங்கி நின்ற என்னைக் கண்டு
    கண்ணீரைத் துடைத்தவரே
    காலமெல்லாம் கண்மணிபோல
    கரம்பிடித்து காத்தவரே

    3.மரணத்தின் பாதைதனில்
    மனம் தளர்ந்து நின்ற என்னை
    மருத்துவராய் நீரே வந்து
    மறுவாழ்வு தந்தீரைய்யா


    Ummai pola yarundu nanmai Lyrics in English
    ummai pola yaarunndu
    nanmai seyya neerunndu
    ummaith thaanae nampuvaen
    en thaevaa

    1.ummaithaan enthan vaalvil
    aathaaramaay ninaiththu ullaen
    neer illaa enthan vaalkkai
    veennaay thaanae pokuthaiyyaa

    elshadaay aaraathippaen
    elohim aaraathippaen
    atoonaay aaraathippaen
    Yesuvae aaraathippaen

    2.kalangi ninta ennaik kanndu
    kannnneeraith thutaiththavarae
    kaalamellaam kannmannipola
    karampitiththu kaaththavarae

    3.maranaththin paathaithanil
    manam thalarnthu ninta ennai
    maruththuvaraay neerae vanthu
    maruvaalvu thantheeraiyyaa

  • Ummai Pola Theivam Illai உம்மைப்போல தெய்வம் இல்லை

    உம்மைப்போல தெய்வம் இல்லை
    நீரில்லை என்றால் நானும் இல்லை
    கண்ணில் கண்ணாய் வாழும் பிள்ளை
    உம் அன்பிற்கு அளவே இல்லை

    முள்ளின் பாதையில் நடந்தேன் நான்
    எந்தன் வாழ்க்கையை இழந்தேன் நான்
    நீரில்லா மீனைப்போல் துடித்தேன் நான்
    தாயில்லை பிள்ளைப்போல அழுதேன் நான்

    மார்போடு அணைத்தீரே
    ஒரு தாயைப் போல் காத்தீரே

    உந்தன் வார்த்தையை வெறுத்தேன் நான்
    எந்தன் பாதையை மறந்தேன் நான்
    நீரே வாழ்வு என்று உணர்ந்தேன் நான்
    உம்மில் ஜீவனை கண்டேன் நான்

    வழிகாட்டும் தெய்வமே
    என்னைக் காக்கும் கர்த்தரே


    Ummai pola theivam illai Lyrics in English
    ummaippola theyvam illai
    neerillai ental naanum illai
    kannnnil kannnnaay vaalum pillai
    um anpirku alavae illai

    mullin paathaiyil nadanthaen naan
    enthan vaalkkaiyai ilanthaen naan
    neerillaa meenaippol thutiththaen naan
    thaayillai pillaippola aluthaen naan

    maarpodu annaiththeerae
    oru thaayaip pol kaaththeerae

    unthan vaarththaiyai veruththaen naan
    enthan paathaiyai maranthaen naan
    neerae vaalvu entu unarnthaen naan
    ummil jeevanai kanntaen naan

    valikaattum theyvamae
    ennaik kaakkum karththarae

  • Ummai Pola Nalla Devan உம்மை போல நல்ல தேவன்

    உம்மை போல நல்ல தேவன்
    உம்மை போல நல்ல தேவன்
    யாரும் இல்லையே
    உம்மை போல வல்ல தேவன்
    யாரும் இல்லையே(2)

    உம்மை போல என்னை காத்திட
    உம்மை போலஎன்னை தாங்கிட
    உம்மை போல என்னை தேற்றிட
    யாரும் இல்லையே
    ஏசையா யாரும் இல்லையே

    உம்மை நான் போற்றுகிறேன்
    போற்றுகிறேன்…(3) – என் தெய்வமே

    உம்மை நான் போற்றுகிறேன்…
    வாழ்த்துகிறேன்…வணங்குகிறேன்…
    என் தெய்வமே….
    என் ஏசுவே…என் தெய்வமே
    என் தெய்வமே (2)


    Ummai Pola Nalla Devan Lyrics in English

    ummai pola nalla thaevan
    ummai pola nalla thaevan
    yaarum illaiyae
    ummai pola valla thaevan
    yaarum illaiyae(2)

    ummai pola ennai kaaththida
    ummai polaennai thaangida
    ummai pola ennai thaettida
    yaarum illaiyae
    aesaiyaa yaarum illaiyae

    ummai naan pottukiraen
    pottukiraen…(3) – en theyvamae

    ummai naan pottukiraen…
    vaalththukiraen…vanangukiraen…
    en theyvamae….
    en aesuvae…en theyvamae
    en theyvamae (2)

  • Ummai Pola Intha Ulagile உம்மைப் போல இந்த உலகிலே

    உம்மைப் போல இந்த உலகிலே
    வேறஒருவரும் இல்லையே

    அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
    என் ஆத்ம நேசர் நீரால்லோ
    அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
    என் இதய துடிப்பும் நீரால்லோ

    1. அன்பை தேடி நான் அலைந்து திரிந்தேன்
      மனித உறவுகளால் நொறுக்க பட்டேன்
      வேதனையில் நான் வாடுகையில்
      உம் அன்பினால் என்னை உயிர்ப்பித்தீர்
    2. குழப்பமான சில நேரங்களில்
      கேள்விகள் அநேகம் எழுகையில்
      உம் ஞானத்தினால் என்னை வழி நடத்தும்
      உம் சமூகத்தில் என்னை பெலபடுத்தும்

    Ummai Pola Intha Ulagile – உம்மைப் போல இந்த Lyrics in English
    Ummai Pola Intha Ulagile
    ummaip pola intha ulakilae
    vaeraoruvarum illaiyae

    ammaavum neerae en appaavum neerae
    en aathma naesar neeraallo
    ammaavum neerae en appaavum neerae
    en ithaya thutippum neeraallo

    1. anpai thaeti naan alainthu thirinthaen
      manitha uravukalaal norukka pattaen
      vaethanaiyil naan vaadukaiyil
      um anpinaal ennai uyirppiththeer
    2. kulappamaana sila naerangalil
      kaelvikal anaekam elukaiyil
      um njaanaththinaal ennai vali nadaththum
      um samookaththil ennai pelapaduththum
  • Ummai Pola Appa Illai உம்மை போல அப்பா இல்ல

    உம்மை போல அப்பா இல்ல
    உம்மை போல அம்மா இல்ல
    உம்மை போல நண்பன் இல்ல
    உம்மை போல யாரும் இல்ல – 2

    இயேசுவே இயேசுவே இயேசுவே
    உம்மை போல யாரும் இல்லப்பா – 2

    1. பயப்படாதே மகனே நான் உன்னோடிருக்கிறேனே – 2
      திகையதே மகனே நான் உன் தேவன் என்று – 2
    2. நீ ஆறுகளை கடக்கையிலே மூழ்கி போக மாட்டாய் – 2
      அக்கினியில் நடக்கையிலே வேகாமல் இருப்பாய் – என்று – 2
    3. உன் தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை – 2
      உன்னை எந்தன் உள்ளங்கையிலே வரைந்து உள்ளேன் – என்று – 2

    Ummai Pola Appa Illai Lyrics in English
    ummai pola appaa illa
    ummai pola ammaa illa
    ummai pola nannpan illa
    ummai pola yaarum illa – 2

    Yesuvae Yesuvae Yesuvae
    ummai pola yaarum illappaa – 2

    1. payappadaathae makanae naan unnotirukkiraenae – 2
      thikaiyathae makanae naan un thaevan entu – 2
    2. nee aarukalai kadakkaiyilae moolki poka maattay – 2
      akkiniyil nadakkaiyilae vaekaamal iruppaay – entu – 2
    3. un thaay unnai maranthaalum naan unnai marappathillai – 2
      unnai enthan ullangaiyilae varainthu ullaen – entu – 2