Author: admin

  • Ummai Naatith Thaetum உம்மை நாடித் தேடும் மனிதர்

    உம்மை நாடித் தேடும் மனிதர்
    உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்
    உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்
    மன அமைதி இன்று பெறட்டும்

    மகிமைää மாட்சிமை மாவேந்தன் உமக்கே
    துதியும் கனமும்ää தூயோனே உமக்கே

    1. ஒரு நாளும் உம்மை மறவேன்
      ஒரு போதும் உம்மை பிரியேன்
      மறு வாழ்வு தந்த நேசர்
      மணவாளன் மடியில் சாய்ந்தேன் (மகிமை…
    2. என் பார்வை சிந்தை எல்லாம்
      நீர்காட்டும் பாதையில் தான்
      என் சொல்லும் செயலும் எல்லாம்
      உம் சித்தம் செய்வதில் தான் (மகிமை…
    3. உந்தன் வேதம் எனது உணவு
      நன்றி கீதம் இரவின் கனவு
      உந்தன் பாதம் போதும் எனக்கு
      அதுதானே அணையா விளக்கு (மகிமை…
    4. உம்மை வருத்தும் வழியில் நடந்தால்
      என்னைத் திருத்த வேண்டும் தேவா
      கருத்தோடு உமது வசனம்
      கற்றுத் தந்து நடத்த வேண்டும் (மகிமை…

    Ummai Naatith Thaetum Lyrics in English
    ummai naatith thaedum manithar
    ummil makilnthu kalikoorattum
    unthan meetpil naattam kolvor
    mana amaithi intu perattum

    makimaiää maatchimai maavaenthan umakkae
    thuthiyum kanamumää thooyonae umakkae

    1. oru naalum ummai maravaen
      oru pothum ummai piriyaen
      matru vaalvu thantha naesar
      manavaalan matiyil saaynthaen (makimai…
    2. en paarvai sinthai ellaam
      neerkaattum paathaiyil thaan
      en sollum seyalum ellaam
      um siththam seyvathil thaan (makimai…
    3. unthan vaetham enathu unavu
      nanti geetham iravin kanavu
      unthan paatham pothum enakku
      athuthaanae annaiyaa vilakku (makimai…
    4. ummai varuththum valiyil nadanthaal
      ennaith thiruththa vaenndum thaevaa
      karuththodu umathu vasanam
      kattuth thanthu nadaththa vaenndum (makimai…
  • Ummai Naan Poerrukinraen Iraivaa உம்மை நான் போற்றுகின்றேன் இறைவா

    உம்மை நான் போற்றுகின்றேன் இறைவா
    உம்மை நான் புகழ்கின்றேன் தேவா
    போற்றி புகழ்கின்றேன்
    வாழ்த்தி வணங்குகின்றேன்

    1. என்னைக் கைதூக்கிவிட்டீர்
      எதிர்pயின் மேல் வெற்றி தந்தீர்
      உதவி தேடி வந்தேன்
      உடல் சுகம் தந்தீரய்யா – ஆ… ஆ… ஆ… ஆ…
      புகழ்ந்து பாடுவேன்
      மகிழ்ந்து கொண்டாடுவேன்
    2. மாலைநேரம் அழுகை என்றால்
      காலைநேரம் ஆனந்தமே
      நொடிப்பொழுது உந்தன் கோபம்
      தயவோ வாழ்நாளெல்லாம்
    3. சாக்கு துணி களைந்துவிட்டீர்
      மகிழ்ச்சி உடை உடுத்திவிட்டீர்
      புலம்பலை நீக்கிவிட்டீர்
      புதுப்பாடல் நாவில் வைத்தீர்
    4. என் உள்ளம் புகழ்ந்து பாடும்
      இனி மௌனமாய் இருப்பதில்லை
      கர்த்தாவே என் தெய்வமே
      கரம்பிடித்த மெய் தீபமே
    5. மலைபோல் நிற்கச் செய்தீர்
      மாவேந்தன் உம் அன்பினால்
      நிலைகலங்கி போனேன் ஐயா
      நின் முகம் மறைந்தபோது
    6. புழுதி உம்மை புகழ முடியுமா?
      சத்தியம் சொல்ல அதனால் இயலுமா?
      என் மீது இரங்கும் ஐயா
      எனக்குத் துணையாய் இரும்

    Ummai Naan Poerrukinraen Iraivaa Lyrics in English
    ummai naan pottukinten iraivaa
    ummai naan pukalkinten thaevaa
    potti pukalkinten
    vaalththi vanangukinten

    1. ennaik kaithookkivittir
      ethirpyin mael vetti thantheer
      uthavi thaeti vanthaen
      udal sukam thantheerayyaa – aa… aa… aa… aa…
      pukalnthu paaduvaen
      makilnthu konndaaduvaen
    2. maalainaeram alukai ental
      kaalainaeram aananthamae
      notippoluthu unthan kopam
      thayavo vaalnaalellaam
    3. saakku thunni kalainthuvittir
      makilchchi utai uduththivittir
      pulampalai neekkivittir
      puthuppaadal naavil vaiththeer
    4. en ullam pukalnthu paadum
      ini maunamaay iruppathillai
      karththaavae en theyvamae
      karampitiththa mey theepamae
    5. malaipol nirkach seytheer
      maavaenthan um anpinaal
      nilaikalangi ponaen aiyaa
      nin mukam marainthapothu
    6. puluthi ummai pukala mutiyumaa?
      saththiyam solla athanaal iyalumaa?
      en meethu irangum aiyaa
      enakkuth thunnaiyaay irum
  • Ummai Naan Paarkanumae உம்மை நான் பார்க்கனுமே

    உம்மை நான் பார்க்கனுமே
    உம்மோடு பேசனுமே
    உம் அருகில் இருக்கனுமே
    உம் அன்பை நேசிக்கனுமே
    தருகிறேன் என்னை -3 உமக்காகவே

    என் நாவில் சொற்கள்
    பிறவாத முன்னே
    அதையெல்லாம் அறிந்தவரே
    உம் சமூகத்தை விட்டு
    நான் எங்கு போவேன்
    என் ஆதாரம் நீர்தானே

    தாயின் கருவில் உருவாகும் முன்னே
    பெயர் சொல்லி அழைத்தவரே
    என் எலும்புகள் கூட
    உருவாகும் முன்னே
    உம் கண்கள் என்னை கண்டதே

    ஆபத்து நாளில் ஆதரவாயிருந்து
    தூக்கி சுமந்தீரே
    இரட்சணிய கன்மலையே
    உயர்ந்த அடைக்கலமே
    நீரே என் தஞ்சமே


    Ummai Naan Paarkanumae
    Ummodu paesanumae
    Um arugil irukanumae
    Um anbai Rusikanumae

    Tharugiraen Ennai (3) Umakkagavae

    En Naavil Sorkkal
    Piravaadha Munnae
    Adhai Yellam Arindhavarae
    Um samugathai vittu Naan engu selvaen
    Ahadharam neer dhanae – 2

    Thaayin karuvil
    uruvaagum munnae
    payer solli azhai thavarae
    en elumbugal kuda
    vuruvagum munnae
    um kangal ennai kandadhae

    Ummai naan paarkanumae Lyrics in English
    ummai naan paarkkanumae
    ummodu paesanumae
    um arukil irukkanumae
    um anpai naesikkanumae
    tharukiraen ennai -3 umakkaakavae

    en naavil sorkal
    piravaatha munnae
    athaiyellaam arinthavarae
    um samookaththai vittu
    naan engu povaen
    en aathaaram neerthaanae

    thaayin karuvil uruvaakum munnae
    peyar solli alaiththavarae
    en elumpukal kooda
    uruvaakum munnae
    um kannkal ennai kanndathae

    aapaththu naalil aatharavaayirunthu
    thookki sumantheerae
    iratchanniya kanmalaiyae
    uyarntha ataikkalamae
    neerae en thanjamae

  • Ummai Naadi Thedum Manithan உம்மை நாடித் தேடும் மனிதர்

    உம்மை நாடித் தேடும் மனிதர்
    உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்
    உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்
    மன அமைதி இன்று பெறட்டும்

    மகிமை மாட்சிமை, மாவேந்தன் உமக்கே -2
    துதியும் கனமும் தூயோனே உமக்கே

    ஒரு நாளும் உம்மை மறவேன்
    ஒரு போதும் உம்மை பிரியேன் (2)
    மறு வாழ்வு தந்த நேசர்
    மணவாளன் மடியில் சாய்ந்தேன் (2)

    என் பார்வை சிந்தை எல்லாம்
    நீர் காட்டும் பாதையில் தான் (2)
    என் சொல்லும் செயலும் எல்லாம்
    உம் சித்தம் செய்வதில் தான் (2)

    உந்தன் வேதம் எனது உணவு
    நன்றி கீதம் இரவின் கனவு (2)
    உந்தன் பாதம் போதும் எனக்கு
    அதுதானே அணையா விளக்கு (2)

    உம்மை வருத்தும் வழியில் நடந்தால்
    என்னைத்திருத்த வேண்டும் தேவா (2)
    கருத்தோடு உமது வசனம்
    கற்றுத்தந்து நடத்த வேண்டும் (2)


    Ummai naadi thaedum manidhar
    Ummil magizhnthu kalikoorattum
    Undhan meetpil naattam kolvoar
    Mana amaidhi indru perattum

    Magimai maatchimai, maavaendhan umakkae -2
    Thudhiyum ganamum thooyoanae umakkae

    Oru naalum ummai maravaen
    Oru poadhum ummai piriyaen (2)
    Maru vaazhvu thandha naesar
    Manavaalan madiyil saaindhaen (2)

    En paarvai sindhai ellaam
    Neer kaattum paadhaiyil thaan (2)
    En sollum seyalum ellaam
    Um sitham seivadhil thaan (2)

    Undhan vaedham enadhu unavu
    Nandri keetham iravin kanavu (2)
    Undhan paadham poadhum enakku
    Adhuthaanae anaiyaa vilakku (2)

    Ummai varuthum vazhiyil nadandhaal
    Ennai thiruththa vaendum dhaevaa (2)
    Karuththoadu umadhu vasanam
    Katruthandhu nadatha vaendum (2)

  • Ummai Naadi Thedum உம்மை நாடித் தேடும் மனிதர்

    உம்மை நாடித் தேடும் மனிதர்
    உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்
    உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்
    மன அமைதி இன்று பெறட்டும்

    மகிமை மாட்சிமை மாவேந்தன் உமக்கே
    துதியும் கனமும் தூயோனே உமக்கே

    ஒரு நாளும் உம்மை மறவேன்
    ஒருபோதும் உம்மைப் பிரியேன்
    மறுவாழ்வு தந்த நேசர்
    மணவாளன் மடியில் சாய்ந்தேன்

    என் பார்வை சிந்தை எல்லாம்
    நீர் காட்டும் பாதையில்தான்
    என் சொல்லும் செயலும் எல்லாம்
    உம் சித்தம் செய்வதில் தான்

    உந்தன் வேதம் எனது உணவு
    நன்றி கீதம் இரவின் கனவு
    உந்தன் பாதம் போதும் எனக்கு
    அதுதானே அணையா விளக்கு

    உம்மை வருத்தும் வழியில் நடந்தால்
    என்னைத் திருத்த வேண்டும் தேவா
    கருத்தோடு உமது வசனம்
    கற்றுத் தந்து நடத்த வேண்டும்


    Ummai naadi thedum Lyrics in English

    ummai naatith thaedum manithar
    ummil makilnthu kalikoorattum
    unthan meetpil naattam kolvor
    mana amaithi intu perattum

    makimai maatchimai maavaenthan umakkae
    thuthiyum kanamum thooyonae umakkae

    oru naalum ummai maravaen
    orupothum ummaip piriyaen
    maruvaalvu thantha naesar
    manavaalan matiyil saaynthaen

    en paarvai sinthai ellaam
    neer kaattum paathaiyilthaan
    en sollum seyalum ellaam
    um siththam seyvathil thaan

    unthan vaetham enathu unavu
    nanti geetham iravin kanavu
    unthan paatham pothum enakku
    athuthaanae annaiyaa vilakku

    ummai varuththum valiyil nadanthaal
    ennaith thiruththa vaenndum thaevaa
    karuththodu umathu vasanam
    kattuth thanthu nadaththa vaenndum

  • Ummai Endrum Thuthipen உம்மை என்றும் துதிப்பேன்

    உம்மை என்றும் துதிப்பேன்
    உள்ளளவும் துதிப்பேன்
    ஆவியோடும் உண்மையோடும்
    உம்மை துதிப்பேன்
    கெம்பீர சத்தத்தோடும்
    கைத்தாள ஓசையோடும்
    ஆரவாரத்தோடும்மை துதிப்பேன்

    அல்லேலூயா அல்லேலூயா

    தடைகள் தாண்டி ஓடிடச் செய்தீர்
    இலக்கை அடைய கிருபையும் கொடுத்தீர்
    எனது நிழலானீர் எனது துணையானீர்

    பாவம் அணுகா வாழ்வை தந்தீர்
    பாடுகள் சகிக்க பெலனும் தந்தீர்
    எனது வாழ்வானீர் எனது பெலனானீர்

    சாதிக்க செய்தீர் உமக்காகத்தானே
    சதிகளை தகர்த்தீர் எமக்காகத்தானே
    எனது ஜெயமும் நீர் எனது அரணும் நீர்


    Ummai endrum thuthipen Lyrics in English
    ummai entum thuthippaen
    ullalavum thuthippaen
    aaviyodum unnmaiyodum
    ummai thuthippaen
    kempeera saththaththodum
    kaiththaala osaiyodum
    aaravaaraththodummai thuthippaen

    allaelooyaa allaelooyaa

    thataikal thaannti otidach seytheer
    ilakkai ataiya kirupaiyum koduththeer
    enathu nilalaaneer enathu thunnaiyaaneer

    paavam anukaa vaalvai thantheer
    paadukal sakikka pelanum thantheer
    enathu vaalvaaneer enathu pelanaaneer

    saathikka seytheer umakkaakaththaanae
    sathikalai thakarththeer emakkaakaththaanae
    enathu jeyamum neer enathu aranum neer

  • Ummai Athigam Adhigam உம்மை அதிகம் அதிகம்

    உம்மை அதிகம் அதிகம்
    நேசிக்க கிருபை வேண்டுமே

    பொய்யான வாழ்க்கை
    வாழ்ந்த நாட்கள் போதுமே
    மெய்யாக உம்மை நேசித்து
    நான் வாழ வேண்டுமே

    உயர்வான நேரத்திலும்
    என் தாழ்வின் பாதையிலும்
    நான் உம்மை மட்டும்
    நேசிக்க வேண்டும்
    ஏமாற்றும் வாழ்க்கை
    வாழ்ந்த நாட்கள் போதுமே
    ஏமாற்றமில்லா வாழ்க்கை
    நானும் வாழ வேண்டுமே

    பெலவீன நேரத்திலும்
    பெலமுள்ள காலத்திலும்
    நான் உம்மை மட்டும்
    நேசிக்க வேண்டும்
    உம்மை விட்டு
    தூரம் போன நாட்கள் போதுமே
    இன்னும் விடாமல்
    உம்மை பற்றி கொண்டு வாழ வேண்டுமே


    Ummai Athigam adhigam Lyrics in English
    ummai athikam athikam
    naesikka kirupai vaenndumae

    poyyaana vaalkkai
    vaalntha naatkal pothumae
    meyyaaka ummai naesiththu
    naan vaala vaenndumae

    uyarvaana naeraththilum
    en thaalvin paathaiyilum
    naan ummai mattum
    naesikka vaenndum
    aemaattum vaalkkai
    vaalntha naatkal pothumae
    aemaattamillaa vaalkkai
    naanum vaala vaenndumae

    pelaveena naeraththilum
    pelamulla kaalaththilum
    naan ummai mattum
    naesikka vaenndum
    ummai vittu
    thooram pona naatkal pothumae
    innum vidaamal
    ummai patti konndu vaala vaenndumae

  • Ummai Appaanu Kooppidaththaan Aasai உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை

    உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை

    அப்பானு கூப்பிடவா

    உம்மை அம்மானு கூப்பிடவும் ஆசை

    அம்மானும் கூப்பிடவா (2)

    உம்மை அப்பானு கூப்பிடவா

    உம்மை அம்மானும் கூப்பிடவா

    கருவில் என்னை காத்ததை பார்த்தா

    அம்மானு சொல்லனும்

    உம் தோளில் என்னை சுமப்பதை பார்த்தா

    அப்பானு சொல்லனும்

    என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா

    அம்மானு சொல்லனும்

    என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா

    அப்பானு சொல்லனும்

    என் கண்ணீரை துடைப்பதை பார்த்தா

    அம்மானு சொல்லனும்

    என் விண்ணப்பத்தை கேட்பதை பார்த்தா

    அப்பானு சொல்லனும்

    என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா

    அம்மானு சொல்லனும்

    உம் இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா

    அப்பானு சொல்லனும்


    Ummai Appaanu Kooppidaththaan Aasai Lyrics in English
    ummai appaanu kooppidaththaan aasai

    appaanu kooppidavaa

    ummai ammaanu kooppidavum aasai

    ammaanum kooppidavaa (2)

    ummai appaanu kooppidavaa

    ummai ammaanum kooppidavaa

    karuvil ennai kaaththathai paarththaa

    ammaanu sollanum

    um tholil ennai sumappathai paarththaa

    appaanu sollanum

    ennai kenjuvathum konjuvathum paarththaa

    ammaanu sollanum

    ennai aattuvathum thaettuvathum paarththaa

    appaanu sollanum

    en kannnneerai thutaippathai paarththaa

    ammaanu sollanum

    en vinnnappaththai kaetpathai paarththaa

    appaanu sollanum

    ennai aenthuvathum thaanguvathum paarththaa

    ammaanu sollanum

    um irakkaththai urukkaththai paarththaa

    appaanu sollanum

  • Ummai Allaamal Enakku Yaarumunndu உம்மை அல்லாமல் எனக்கு யாருமுண்டு

    உம்மை அல்லாமல் எனக்கு யாருமுண்டு (4)
    என் இயேசையா, அல்லேலூயா (4)

    1. இன்பத்திலும் நீரே, துன்பத்திலும் நீரே (2)
      எவ்வேளையும் ஐயா நீர் தானே (2) — உம்மை
    2. என் ஸ்நேகமும் நீரே, என் ஆசையும் நீரே (2)
      என் எல்லாமே ஐயா நீர் தானே (2) — உம்மை
    3. இம்மையிலும் நீரே, மறுமையிலும் நீரே (2)
      எந்நாளுமே ஐயா நீர்தானே (2) — உம்மை

    Ummai Allaamal Enakku Yaarumunndu Lyrics in English
    ummai allaamal enakku yaarumunndu (4)
    en iyaesaiyaa, allaelooyaa (4)

    1. inpaththilum neerae, thunpaththilum neerae (2)
      evvaelaiyum aiyaa neer thaanae (2) — ummai
    2. en snaekamum neerae, en aasaiyum neerae (2)
      en ellaamae aiyaa neer thaanae (2) — ummai
    3. immaiyilum neerae, marumaiyilum neerae (2)
      ennaalumae aiyaa neerthaanae (2) — ummai
  • Ummai Aarathippathe En Aasai உம்மை ஆராதிப்பதே என் ஆசை

    உம்மை ஆராதிப்பதே என் ஆசை
    உம்மை ஆராதிப்பதே என் ஆசை
    உம்மை ஆராதிக்கின்றேன் – 2
    இயேசு ராஜா உம்மை

    என் இயேசு ராஜா உம்மை
    என் இயேசு ராஜா உம்மை (2)

    1. ஆதி அந்தமில்லா அநாதி தேவா
      அனைத்தையும் படைத்தவரே
    2. துக்கத்தைக் களைத்து துதி உடை
      தந்தீர் தூயாதி தூயவரே
    3. ஆபத்துக் காலத்தில் அநுகூல துணையே
      எங்களின் கோட்டை நீரே
    4. சாம்பலுக்குப் பதிலாய் சிங்காரம் தந்தீர்
      யேகோவா ஷம்மாவே

    Ummai Aarathippathe En Aasai Lyrics in English
    ummai aaraathippathae en aasai
    ummai aaraathippathae en aasai
    ummai aaraathikkinten – 2
    Yesu raajaa ummai

    en Yesu raajaa ummai
    en Yesu raajaa ummai (2)

    1. aathi anthamillaa anaathi thaevaa
      anaiththaiyum pataiththavarae
    2. thukkaththaik kalaiththu thuthi utai
      thantheer thooyaathi thooyavarae
    3. aapaththuk kaalaththil anukoola thunnaiyae
      engalin kottaை neerae
    4. saampalukkup pathilaay singaaram thantheer
      yaekovaa shammaavae