Author: admin

  • Um Magimaiyai Naan Kana உம் மகிமையை நான் காண வேண்டும்

    உம் மகிமையை நான் காண வேண்டும்
    உம் மகிமையை நான் காண வேண்டும்

    மகிமை உந்தன் மகிமை
    நான் காண வேண்டும்

    மோசே உந்தன் மகிமையை காண
    வாஞ்சித்தபோது நீர் காண்பித்தீரே
    ஆயத்தப்படுத்தும் வேண்டுதல் கேளும்
    உம் மகிமையை காண்பித்தருளும்

    உம் மகிமையை நீர் காண்பித்தருளும்
    உம் மகிமையை நீர் காண்பித்தருளும்
    மகிமை உந்தன் மகிமை
    நீர் காண்பித்தருளும்


    Um Magimaiyai Naan Kana Lyrics in English
    um makimaiyai naan kaana vaenndum
    um makimaiyai naan kaana vaenndum

    makimai unthan makimai
    naan kaana vaenndum

    mose unthan makimaiyai kaana
    vaanjiththapothu neer kaannpiththeerae
    aayaththappaduththum vaennduthal kaelum
    um makimaiyai kaannpiththarulum

    um makimaiyai neer kaannpiththarulum
    um makimaiyai neer kaannpiththarulum
    makimai unthan makimai
    neer kaannpiththarulum

  • Um Kirupai Thaan Ennai Kanndathae உம் கிருபை தான் என்னை கண்டதே

    உம் கிருபை தான் என்னை கண்டதே
    உம் கிருபை தான் என்னைக் காத்ததே
    உம் கிருபை தான் என்னை நடத்தியது
    கிருபையே – (2)

    கிருபை கிருபை – (4)
    கிருபையே — உம் கிருபை

    1. கஷ்டங்கள் என்னை நெருங்கினாலும்
      கவலையால் நான் கலங்கினாலும்
      துன்பங்கள் என்னை துவட்டினாலும்
      காத்தது உங்க கிருபையே

    மேலான கிருபை மாறாத கிருபை
    விலகாத கிருபை கிருபையே – உந்தன்

    1. வறுமையால் நான் வாடினாலும்
      வியாதியால் நான் வருந்தினாலும்
      மரணம் என்னை நெருக்கினாலும்
      காத்தது உங்க கிருபையே

    மேலான கிருபை மாறாத கிருபை
    விலகாத கிருபை கிருபையே – உந்தன்

    1. சாத்தான் என்னை துரத்தினாலும்
      பாவம் என்னை நெருங்கினாலும்
      உலகம் என்னை மயக்கினாலும்
      மீட்டது உங்க கிருபையே

    மேலான கிருபை மாறாத கிருபை
    விலகாத கிருபை கிருபையே – உந்தன்


    Um Kirupai Thaan Ennai Kanndathae Lyrics in English
    um kirupai thaan ennai kanndathae
    um kirupai thaan ennaik kaaththathae
    um kirupai thaan ennai nadaththiyathu
    kirupaiyae – (2)

    kirupai kirupai – (4)
    kirupaiyae — um kirupai

    1. kashdangal ennai nerunginaalum
      kavalaiyaal naan kalanginaalum
      thunpangal ennai thuvattinaalum
      kaaththathu unga kirupaiyae

    maelaana kirupai maaraatha kirupai
    vilakaatha kirupai kirupaiyae – unthan

    1. varumaiyaal naan vaatinaalum
      viyaathiyaal naan varunthinaalum
      maranam ennai nerukkinaalum
      kaaththathu unga kirupaiyae

    maelaana kirupai maaraatha kirupai
    vilakaatha kirupai kirupaiyae – unthan

    1. saaththaan ennai thuraththinaalum
      paavam ennai nerunginaalum
      ulakam ennai mayakkinaalum
      meettathu unga kirupaiyae

    maelaana kirupai maaraatha kirupai
    vilakaatha kirupai kirupaiyae – unthan

  • Um Kirubai Thaan Iyya உம் கிருபை தான் ஐயா

    உம் கிருபை தான் ஐயா ………..
    மரித்துப் போன எனக்கு உயிர் தந்த கிருபை
    பாவியாய் இருந்தவனை உயர்த்தி வைத்த கிருபை
    உம் கிருபை தான் ஐயா ……….

    1. சாம்பலை சிங்காரமாய் மாற்றின அந்த கிருபை
      தீமையை நன்மையாய் மாற்றி வைத்த கிருபை
      உம் கிருபை தான் ஐயா ………..
    2. பெலவீன நேரத்தில் பெலன் தந்த கிருபை
      சோர்ந்து போன நேரத்தில் சூழ்ந்து கொண்ட கிருபை
      உம் கிருபை தான் ஐயா………..

    Um Kirubai Thaan Iyya Lyrics in English
    um kirupai thaan aiyaa ………..
    mariththup pona enakku uyir thantha kirupai
    paaviyaay irunthavanai uyarththi vaiththa kirupai
    um kirupai thaan aiyaa ……….

    1. saampalai singaaramaay maattina antha kirupai
      theemaiyai nanmaiyaay maatti vaiththa kirupai
      um kirupai thaan aiyaa ………..
    2. pelaveena naeraththil pelan thantha kirupai
      sornthu pona naeraththil soolnthu konnda kirupai
      um kirupai thaan aiyaa………..
  • Um Kirubai Thaan Ennai உம் கிருபை தான் என்னைக் கண்டது

    உம் கிருபை தான் என்னைக் கண்டது
    உம் கிருபை தான் என்னைக் காத்தது
    உம் கிருபை தான் என்னை நடத்தியது

    கிருபை கிருபை கிருபையே

    கஷ்டங்கள் என்னை நெருங்கினாலும்
    கவலையால் நான் கலங்கினாலும்
    துன்பங்கள் என்னை துவட்டினாலும்
    காத்தது உங்க கிருபையே

    சாத்தான் என்னை துரத்தினாலும்
    பாவம் என்னை நெருங்கினாலும்
    உலகம் என்னை மயக்கினாலும்
    மீட்டது உங்க கிருபையே


    Um Kirubai thaan ennai kathadhu
    Um kirubai thaan ennai kathadhu
    Um kirubai thaan ennai nadathiyadhu kirubaiyae

    Kirubai Um kirubaiyae

    Kastangal ennai nerukkinalum
    kavalaiyaal naan kalanginaalum
    thunbangal ennai thuvatinaalum
    kathadhu um kirubaiyae

    Melana kirubai
    Maraadha kirubai
    Vilagaadha kirubai kirubaiyae

    Viyadhiyal naan vaadinalum
    Varumaiyaal naan varundhinaalum
    maranam ennai nerunginaalum
    kathathu um kirubaiyae

    Saathan ennai thurathinaalum
    paavam ennai nerunginaalum
    ullagam ennai mayakinaalum
    meetadhu um kirubaiyae

  • Um Kirubai Enaku Pothum உம் கிருபை எனக்கு போதும்

    உம் கிருபை எனக்கு போதும்
    உம் கிருபை எனக்கு போதும்
    உம் கிருபை எனக்கு போதும்

    என் பெலவீனத்தில் உம் பெலமோ
    பூரணமாய் விளங்கும்

    தாழ்வில் இருந்தாலும் உம் கிருபை போதும்
    கண்ணீரில் மூழ்கினாலும் உம் கிருபை போதும்
    வேதனை இருந்தாலும் உம் கிருபை போதும்
    ஒன்னுமே இல்லனாலும் உம் கிருபை போதும்

    இயேசப்பா நீங்க மட்டும்
    என் கூட இருந்தா
    போதுமே கிருபை போதுமே
    மாறுமே எல்லாமே மாறுமே

    மலைகள் விலகினாலும் உம் கிருபை போதும்
    பர்வதங்கள் பெயர்ந்தாலும் உம் கிருபை போதும்
    தண்ணீரை கடந்தாலும் உம் கிருபை போதும்
    அக்கினியில் நடந்தாலும் உம் கிருபை போதும்


    Um Kirubai enaku pothum Lyrics in English
    um kirupai enakku pothum
    um kirupai enakku pothum
    um kirupai enakku pothum

    en pelaveenaththil um pelamo
    pooranamaay vilangum

    thaalvil irunthaalum um kirupai pothum
    kannnneeril moolkinaalum um kirupai pothum
    vaethanai irunthaalum um kirupai pothum
    onnumae illanaalum um kirupai pothum

    iyaesappaa neenga mattum
    en kooda irunthaa
    pothumae kirupai pothumae
    maarumae ellaamae maarumae

    malaikal vilakinaalum um kirupai pothum
    parvathangal peyarnthaalum um kirupai pothum
    thannnneerai kadanthaalum um kirupai pothum
    akkiniyil nadanthaalum um kirupai pothum

  • Um Irathamea Um Irathamea உம் இரத்தமே உம் இரத்தமே

    உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமே
    உம் இரத்தமே என் பானமே

    பாய்ந்து வந்த நின் ரத்தமே
    சாய்ந்தோர்கட்கு அடைக்கலமே
    பாவிகள் நேசர் பாவி என்னை
    கூவி கழுவினீர் என்னை

    நெசர் சிலுவை சத்தியம்
    நாசம் அடைவோர்க்குப் பைத்தியம்
    இரட்சிப்படைவோர் சத்தியம்
    நிச்சயம் காப்பார் நித்தியம்

    நின் சிலுவையில் சிந்திய
    வன்மையுள்ள இரத்தத்தினால்
    என் பாவத்தை பரிகரித்தீர்
    அன்புள்ள தேவ புத்திரா

    பன்றி போல் சேறில் புரண்டேன்
    நன்றி இல்லாமல் திரிந்தேன்
    கரத்தால் அரவணைத்தீர்
    வரத்தால் ஆசீர்வதித்தீர்

    விழுங்கப் பார்க்கும் சாத்தானை
    மழுங்க வைத்தீர் அவனை
    புழங்காமல் போக்கினானே
    களங்கமில்லா கர்த்தரே

    ஐயனே உமக்கு மகிமையும்
    துய்யனே துதி கனமும்
    மெய்யனே எல்லா வல்லமையும்
    உய்யோனே உமக்கல்லேலூயா


    Um Irathamea Um Irathamea Lyrics in English

    um iraththamae um iraththamae suththam seyyumae
    um iraththamae en paanamae

    paaynthu vantha nin raththamae
    saaynthorkatku ataikkalamae
    paavikal naesar paavi ennai
    koovi kaluvineer ennai

    nesar siluvai saththiyam
    naasam ataivorkkup paiththiyam
    iratchippataivor saththiyam
    nichchayam kaappaar niththiyam

    nin siluvaiyil sinthiya
    vanmaiyulla iraththaththinaal
    en paavaththai parikariththeer
    anpulla thaeva puththiraa

    panti pol seril puranntaen
    nanti illaamal thirinthaen
    karaththaal aravannaiththeer
    varaththaal aaseervathiththeer

    vilungap paarkkum saaththaanai
    malunga vaiththeer avanai
    pulangaamal pokkinaanae
    kalangamillaa karththarae

    aiyanae umakku makimaiyum
    thuyyanae thuthi kanamum
    meyyanae ellaa vallamaiyum
    uyyonae umakkallaelooyaa

  • Um Arul Pera Iyaesuvae உம் அருள் பெற இயேசுவே

    கர்த்தாவே கடாட்சம் வையும்

    1. உம் அருள் பெற இயேசுவே நான் பாத்திரன் அல்லேன்
      என்றாலும் தாசன் பேரிலே கடாட்சம் வையுமேன்.
    2. நீர் எனக்குள் பிரவேசிக்க நான் தக்கோன் அல்லவே
      நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க நிமித்தம் இல்லையே.
    3. ஆனாலும் வாரும் தயவாய் மா நேச ரட்சகா
      என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய் என் பாவ நாசகா.
    4. நற்கருணையாம் பந்திக்கும் அபாத்திரன் ஆயினேன்
      நற் சீரைத் தந்து என்னையும் கண்ணோக்கிப் பாருமேன்.
    5. தெய்வீக பான போஜனம் அன்பாக ஈகிறீர்
      மெய்யான திவ்விய அமிர்தம் உட்கொள்ளச் செய்கிறீர்.
    6. என் பக்தி ஜீவன் இதினால் நீர் விர்த்தியாக்குமேன்
      உந்தன் சரீரம் இரத்தத்தால் சுத்தாங்கம் பண்ணுமேன்
    7. என் ஆவி தேகம் செல்வமும் நான் தத்தம் செய்கிறேன்
      ஆ இயேசுவே சமஸ்தமும் பிரதிஷ்டை செய்கிறேன்

    Um Arul Pera Iyaesuvae Lyrics in English
    karththaavae kadaatcham vaiyum

    1. um arul pera Yesuvae naan paaththiran allaen
      entalum thaasan paerilae kadaatcham vaiyumaen.
    2. neer enakkul piravaesikka naan thakkon allavae
      neer en paal nenjai aasikka nimiththam illaiyae.
    3. aanaalum vaarum thayavaay maa naesa ratchakaa
      entaikkum thangum aikkiyamaay en paava naasakaa.
    4. narkarunnaiyaam panthikkum apaaththiran aayinaen
      nar seeraith thanthu ennaiyum kannnnokkip paarumaen.
    5. theyveeka paana pojanam anpaaka eekireer
      meyyaana thivviya amirtham utkollach seykireer.
    6. en pakthi jeevan ithinaal neer virththiyaakkumaen
      unthan sareeram iraththaththaal suththaangam pannnumaen
    7. en aavi thaekam selvamum naan thaththam seykiraen
      aa Yesuvae samasthamum pirathishtai seykiraen
  • Um Anpu Onte Pothum Yaesappaa உம் அன்பு ஒன்றே போதும் யேசப்பா

    உம் அன்பு ஒன்றே போதும் யேசப்பா
    என் ஜீவன் உம்மில் மகிழும் யேசப்பா
    வாழ் நாள் முழுதும் உம்மைத் துதித்திடுவேன்
    உம் நாமம் என்றும் உயர்த்திடுவேன்

    அன்பு பாசத்திற்கு ஏங்கி நின்றேன்
    வாழ்க்கை ஓரத்துக்கே நெருக்கினதே
    உள்ளம் பாரத்தாலே சிதறியதே
    உம் பாசக்கரம் நீட்டினீரே
    அப்பா உம் சிலுவை இந்த பாவிக்காகவே
    ராஜா சிந்திய ரத்தம் அது எனக்காகவே

    என் விண்ணப்பத்தை கேட்டவரே
    என் கண்ணீரை காண்பவரே
    உம் மார்போடு அணைத்துக் கொண்டீர் ஐயா
    எல்லா தீங்கிற்கும் விலக்கி வைத்தீர்
    அப்பா உம் சிலுவை இந்த பாவிக்காகவே
    ராஜா சிந்திய ரத்தம் அது எனக்காகவே


    Um Anpu Onte Pothum Yaesappaa Lyrics in English
    um anpu onte pothum yaesappaa
    en jeevan ummil makilum yaesappaa
    vaal naal muluthum ummaith thuthiththiduvaen
    um naamam entum uyarththiduvaen

    anpu paasaththirku aengi ninten
    vaalkkai oraththukkae nerukkinathae
    ullam paaraththaalae sithariyathae
    um paasakkaram neettineerae
    appaa um siluvai intha paavikkaakavae
    raajaa sinthiya raththam athu enakkaakavae

    en vinnnappaththai kaettavarae
    en kannnneerai kaannpavarae
    um maarpodu annaiththuk konnteer aiyaa
    ellaa theengirkum vilakki vaiththeer
    appaa um siluvai intha paavikkaakavae
    raajaa sinthiya raththam athu enakkaakavae

  • Um Anpu Eththanai Perithaiyaa உம் அன்பு எத்தனை பெரிதையா

    உம் அன்பு எத்தனை பெரிதையா
    உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
    இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
    எப்படி நான் மறப்பேன் – (3)
    உம் அன்பை – (2)

    1. பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில்
      பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர்
      எப்படி நான் மறப்பேன் – (3)
      உம் அன்பை – (2)
      உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
      இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
    2. தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்கையில்
      வலக்கரம் கொண்டென்னை மார்பில் அணைத்தீர்
      எப்படி நான் மறப்பேன் – (3)
      உம் அன்பை – (2)
      உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
      இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
    3. துரோகி நான் உம்மையே பரியாசம் செய்தேனே
      நேசமாய் வந்தென்னை சேர்த்துக் கொண்டீரே
      எப்படி நான் மறப்பேன் – (3)
      உம் அன்பை – (2)
      உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
      இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா

    Um Anpu Eththanai Perithaiyaa Lyrics in English
    um anpu eththanai perithaiyaa
    um anpu eththanai perithaiyyaa
    iyaesaiyyaa um anpu perithaiyyaa
    eppati naan marappaen – (3)
    um anpai – (2)

    1. paavaththin paaraththaal sornthu naan pokaiyil
      paasamaay vanthennai iraththaththaal meettir
      eppati naan marappaen – (3)
      um anpai – (2)
      um anpu eththanai perithaiyyaa
      iyaesaiyyaa um anpu perithaiyyaa
    2. thanimaiyil kannnneeril kalangi naan nirkaiyil
      valakkaram konndennai maarpil annaiththeer
      eppati naan marappaen – (3)
      um anpai – (2)
      um anpu eththanai perithaiyyaa
      iyaesaiyyaa um anpu perithaiyyaa
    3. thuroki naan ummaiyae pariyaasam seythaenae
      naesamaay vanthennai serththuk konnteerae
      eppati naan marappaen – (3)
      um anpai – (2)
      um anpu eththanai perithaiyyaa
      iyaesaiyyaa um anpu perithaiyyaa
  • Um Anbu Ethanai Perithaiya உம் அன்பு எத்தனை பெரிதைய்யா

    உம் அன்பு எத்தனை பெரிதைய்யா

    இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா

    எப்படி நான் மறப்பேன் -3

    உம் அன்பை (2)

    1. பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில்

    பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர்

    எப்படி நான் மறப்பேன் -3

    உம் அன்பை (2)

    உம் அன்பு எத்தனை பெரிதைய்யா

    இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா

    1. தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்கையில்

    வலக்கரம் கொண்டென்னை மார்பில் அனைத்தீர்

    எப்படி நான் மறப்பேன் -3

    உம் அன்பை (2)

    உம் அன்பு எத்தனை பெரிதைய்யா

    இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா

    1. துரோகி நான் உம்மையே பரியாசம் செய்தேனே

    நேசமாய் வந்தென்னை சேர்த்துக் கொண்டீரே

    எப்படி நான் மறப்பேன் -3

    உம் அன்பை (2)

    உம் அன்பு எத்தனை பெரிதைய்யா

    இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா


    Um Anbu Ethanai Perithaiya Lyrics in English
    um anpu eththanai perithaiyyaa

    iyaesaiyyaa um anpu perithaiyyaa

    eppati naan marappaen -3

    um anpai (2)

    1. paavaththin paaraththaal sornthu naan pokaiyil

    paasamaay vanthennai iraththaththaal meettir

    eppati naan marappaen -3

    um anpai (2)

    um anpu eththanai perithaiyyaa

    iyaesaiyyaa um anpu perithaiyyaa

    1. thanimaiyil kannnneeril kalangi naan nirkaiyil

    valakkaram konndennai maarpil anaiththeer

    eppati naan marappaen -3

    um anpai (2)

    um anpu eththanai perithaiyyaa

    iyaesaiyyaa um anpu perithaiyyaa

    1. thuroki naan ummaiyae pariyaasam seythaenae

    naesamaay vanthennai serththuk konnteerae

    eppati naan marappaen -3

    um anpai (2)

    um anpu eththanai perithaiyyaa

    iyaesaiyyaa um anpu perithaiyyaa