Author: admin

  • Thuthi Ganam Seluthukirom துதி கனம் செலுத்துகிறோம்

    துதி கனம் செலுத்துகிறோம்
    திரியேக தேவனுக்கே
    ஆராதனை நாயகரே
    என்றென்றும் புகழ் உமக்கே

    பரிசுத்தரே பரம பிதாவே
    பரலோக ராஜாவே – இருள் ஏதும்
    பாவமேதும் இல்லாத தூயவரே

    பேரறிவும் ஞானமும் நீரே
    ஆலோசனை கர்த்தர் நீரே – யோசனையில்
    பெரியவரே மறைபொருள் உமக்கில்லையே

    சர்வலோக நீதிபதியே பூமியின் ராஜாவே
    நீதியோடும் நிதானத்தோடும்
    நியாயங்கள் தீர்ப்பவரே

    என்னுயிராய் இருப்பவர் நீரே
    என் பெலன் சுகம் நீரே – என் வழியே
    சத்தியமே உம்மாலே வாழ்கிறேன்


    Thuthi ganam seluthukirom Lyrics in English
    thuthi kanam seluththukirom
    thiriyaeka thaevanukkae
    aaraathanai naayakarae
    ententum pukal umakkae

    parisuththarae parama pithaavae
    paraloka raajaavae – irul aethum
    paavamaethum illaatha thooyavarae

    paerarivum njaanamum neerae
    aalosanai karththar neerae – yosanaiyil
    periyavarae maraiporul umakkillaiyae

    sarvaloka neethipathiyae poomiyin raajaavae
    neethiyodum nithaanaththodum
    niyaayangal theerppavarae

    ennuyiraay iruppavar neerae
    en pelan sukam neerae – en valiyae
    saththiyamae ummaalae vaalkiraen

  • Thuthi Ganam Magimai Ellam துதி கனம் மகிமை எல்லாம்

    துதி கனம் மகிமை எல்லாம்
    நம் இயேசு ராஜாவுக்கே

    தூதர்களே துதியுங்கள்
    தூதசேனையே துதியுங்கள்
    சூரிய சந்திரரே துதியுங்கள்
    பிரகாச நட்சத்திரமே துதியுங்கள்

    வானாதி வானங்களே துதியுங்கள்
    ஆகாய மண்டலமே துதியுங்கள்
    தண்ணீர் ஆழங்களே துதியுங்கள்
    பூமியிலுள்ளவையே துதியுங்கள்

    அக்கினி கல்மழையே துதியுங்கள்
    மூடுபனி பெறுங்காற்றே துதியுங்கள்
    மலைகள் மேடுகளே துதியுங்கள்
    பறவை பிராணிகளே துதியுங்கள்

    வாலிபர் கன்னியரே துதியுங்கள்
    பெரியோர் முதியோரே துதியுங்கள்
    பிள்ளைகளே மகிழ்ந்து துதியுங்கள்- நாம்
    இயேசுவை என்றுமே துதித்திடுவோம்


    Thuthi ganam magimai ellam Lyrics in English
    thuthi kanam makimai ellaam
    nam Yesu raajaavukkae

    thootharkalae thuthiyungal
    thoothasenaiyae thuthiyungal
    sooriya santhirarae thuthiyungal
    pirakaasa natchaththiramae thuthiyungal

    vaanaathi vaanangalae thuthiyungal
    aakaaya manndalamae thuthiyungal
    thannnneer aalangalae thuthiyungal
    poomiyilullavaiyae thuthiyungal

    akkini kalmalaiyae thuthiyungal
    moodupani perungaatte thuthiyungal
    malaikal maedukalae thuthiyungal
    paravai piraannikalae thuthiyungal

    vaalipar kanniyarae thuthiyungal
    periyor muthiyorae thuthiyungal
    pillaikalae makilnthu thuthiyungal- naam
    Yesuvai entumae thuthiththiduvom

  • Thuthi Eduthal Sathan Oduvan துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்

    துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்
    முறுமுறுத்தால் திரும்பி வருவான்
    துதித்துப் பாடி மதிலை இடிப்போம்
    மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம்

    1. டேவிட்ட பாடினான் சவுலுக்கு விடுதலை
      கலக்கம் நீங்கியது ஆறுதல் வந்தது
    2. துதிக்கும் தாவீதுக்கோ கொஞ்சமும் பயமில்லை
      விசுவாச வார்த்தையால் கோலியாத்தை முறியடிப்போம்
    3. ஆடுகள் மேய்த்தவன் அரசனாய் மாறினான்
      ஆராதனை வீரனுக்கு Promotion நிச்சயம்
    4. மீனின் வயிற்றிலே யோனா துதித்தான்
      கட்டளை பிறந்தது போனான் நினிவே
    5. வாயிலே எக்காளம் கையிலே திருவசனம்
      சுயத்தை உடைத்து ஜெயத்தை எடுப்போம்
    6. கர்த்தரை நம்புவோம் அவர்நம்மை தாங்குவர்
      வார்த்தையை நம்புவோம் வருமே விடுதலை
    7. பெராக்காவில் கூடுவோம் நன்றி செலுத்துவோம்
      கர்த்தர் நல்லவர் கிருபை உள்ளவ

    Thuthi Eduthal Sathan Oduvan Lyrics in English
    Thuthi Eduthal Sathan Oduvan
    thuthi eduththaal saaththaan oduvaan
    murumuruththaal thirumpi varuvaan
    thuthiththup paati mathilai itippom
    makilnthu paati eriko pitippom

    1. taevitta paatinaan savulukku viduthalai
      kalakkam neengiyathu aaruthal vanthathu
    2. thuthikkum thaaveethukko konjamum payamillai
      visuvaasa vaarththaiyaal koliyaaththai muriyatippom
    3. aadukal maeyththavan arasanaay maarinaan
      aaraathanai veeranukku Promotion nichchayam
    4. meenin vayittilae yonaa thuthiththaan
      kattalai piranthathu ponaan ninivae
    5. vaayilae ekkaalam kaiyilae thiruvasanam
      suyaththai utaiththu jeyaththai eduppom
    6. karththarai nampuvom avarnammai thaanguvar
      vaarththaiyai nampuvom varumae viduthalai
    7. peraakkaavil kooduvom nanti seluththuvom
      karththar nallavar kirupai ullavar
  • Thuthi Allaelooyaa Paaduvom துதி அல்லேலூயா பாடுவோம்

    துதி அல்லேலூயா பாடுவோம் (2)
    துதி அல்லேலூயா (2)
    துதி அல்லேலூயா பாடுவோம்

    வேகமே இயேசு வருவார் (2)
    வேகமே இயேசு (2)
    வேகமே இயேசு வருவார்
    இராஜாதிராஜா இயேசு தான் (2)
    இராஜாதிராஜா (2)
    இராஜாதிராஜா இயேசு தான்


    Thuthi Allaelooyaa Paaduvom Lyrics in English
    thuthi allaelooyaa paaduvom (2)
    thuthi allaelooyaa (2)
    thuthi allaelooyaa paaduvom

    vaekamae Yesu varuvaar (2)
    vaekamae Yesu (2)
    vaekamae Yesu varuvaar
    iraajaathiraajaa Yesu thaan (2)
    iraajaathiraajaa (2)
    iraajaathiraajaa Yesu thaan

  • Thunpamaana Vaelaiyil துன்பமான வேளையில்

    துன்பமான வேளையில் இன்பமானவேளையில்
    கஷ்டமான பாதையில் களிப்பானநேரத்தில்
    என் இயேசு என்னோடு இருக்கின்றாரே
    அவரே என் கன்மலை என் கோட்டையுமானார்
    எந்தன் இயேசுவே -3

    1. நான் நம்பும் கன்மலை என்றும்
      அவரை நான் சார்ந்திடுவேன்
      அவரை நான் என்றும் சார்ந்திடுவேன்… (3)
    2. கலங்கினவேளையில் கண்ணீர்மத்தியில்
      வியாதியின் பாதையில் புலம்பலின் நேரத்தில்
      அழாதே என் மகனே, உன்னை விடுவிப்பாரே
      நீ நம்பும் தேவன் உன்னை கைவிடாரே
      எந்தன் இயேசுவே -3 (நான் நம்பும்)
    3. ஊழியப்பாதையில் சோர்வானநேரத்தில்
      பணக்கஷ்டம் வந்தாலும், சபைவளராவிட்டாலும்
      திடன்கொள் மனமே கலங்கிடாதே
      உன்னை அழைத்தவர் உன்னை காத்திடுவார்
      எந்தன் இயேசுவே -3 (நான் நம்பும்)

    Thunpamaana Vaelaiyil Lyrics in English
    thunpamaana vaelaiyil inpamaanavaelaiyil
    kashdamaana paathaiyil kalippaananaeraththil
    en Yesu ennodu irukkintarae
    avarae en kanmalai en kottaைyumaanaar
    enthan Yesuvae -3

    1. naan nampum kanmalai entum
      avarai naan saarnthiduvaen
      avarai naan entum saarnthiduvaen… (3)
    2. kalanginavaelaiyil kannnneermaththiyil
      viyaathiyin paathaiyil pulampalin naeraththil
      alaathae en makanae, unnai viduvippaarae
      nee nampum thaevan unnai kaividaarae
      enthan Yesuvae -3 (naan nampum)
    3. ooliyappaathaiyil sorvaananaeraththil
      panakkashdam vanthaalum, sapaivalaraavittalum
      thidankol manamae kalangidaathae
      unnai alaiththavar unnai kaaththiduvaar
      enthan Yesuvae -3 (naan nampum)
  • Thunpam Unnai Szhnthalaik துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக்

    துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழித்தாலும்
    இன்பம் இழந்தேன் என்றெண்ணி சோர்ந்தாலும்
    எண்ணிப்பார் நீ பெற்ற பேராசீர்வாதம்
    கர்த்தர் செய்த யாவும் வியப்பை தரும்

    எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள்
    கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்
    ஆசீர்வாதம்! எண்ணு ஒவ்வொன்றாய்
    கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்

    கவலைச்சுமை நீ சுமக்கும் போதும்
    சிலுவை உனக்கு பளுவாகும் போதும்
    எண்ணிப்பார் நீ பெற்ற பேராžர்வாதம்
    கர்த்தர் செய்த யாவும் வியப்பை தரும்– எண்ணி

    நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும் போது
    நினை கிறிஸ்துவின் ஐசுவரியம் உண்டுனக்கு
    பணங்கொள்ளா பேராசீர்வாதத்தைப் பார்
    பரலோக பொக்கிஷமும் வீடும் பார் – எண்ணி

    அகோரத் துன்பங்கள் உன்னைச் சூழ்ந்தாலும்
    அதைரியப்படாதே கர்த்தர் உன் பக்கம்
    அநேகமாம் நீ பெற்ற சிலாக்கியங்கள்
    தூதர் உன்னை தேற்றுவார் பிரயாணத்தில் – எண்ணி


    Thunpam Unnai Szhnthalaik Lyrics in English
    thunpam unnaich soolnthalaik kaliththaalum
    inpam ilanthaen entennnni sornthaalum
    ennnnippaar nee petta paeraaseervaatham
    karththar seytha yaavum viyappai tharum

    ennnnippaar nee petta paakkiyangal
    karththar seytha nanmaikal yaavum
    aaseervaatham! ennnu ovvontay
    karththar seytha yaavum viyappaith tharum

    kavalaichchumai nee sumakkum pothum
    siluvai unakku paluvaakum pothum
    ennnnippaar nee petta paeraažrvaatham
    karththar seytha yaavum viyappai tharum- ennnni

    nilam ponnullorai nee paarkkum pothu
    ninai kiristhuvin aisuvariyam unndunakku
    panangaொllaa paeraaseervaathaththaip paar
    paraloka pokkishamum veedum paar – ennnni

    akorath thunpangal unnaich soolnthaalum
    athairiyappadaathae karththar un pakkam
    anaekamaam nee petta silaakkiyangal
    thoothar unnai thaettuvaar pirayaanaththil – ennnni

  • Thunnai Neerae En Yesuvae துணை நீரே என் இயேசுவே

    துணை நீரே என் இயேசுவே
    ராஜனே நீர் வாருமே
    என் வாழ்நாள் முழுவதும்
    எனக்கெல்லாமே நீரே
    துணை நீரே என் இயேசுவே

    காலங்கள் மாறியே புரியாமல் போனதே
    துணையாக வந்ததைக் கண்டேன்
    எனக்காக வந்தீரே சிலுவையை சுமந்தீரே
    பலியாகி தந்ததைக் கொண்டேன்
    என்னோடு நீரே இருந்தீர்
    பாதையில் கூட நடந்தீர்
    என் பாவத்தை மன்னித்தீர்
    என் வாழ்க்கையை மாற்றினீர்

    கண்ணீரின் பாதையில் களிப்பான நேரத்தில்
    கரங்களால் அணைத்தவர் நீரே
    யாரில்லா நேரத்தில் தனிமையின் பாதையில்
    தாங்கியே வந்தவர் நீரே
    நீர் இங்கே இல்லாதிருந்தால்
    என் வாழ்க்கை வீணாகிடுமே
    எனக்கெல்லாமே நீர் தானே
    நம்புவேன் இயேசுவே


    Thunnai Neerae En Yesuvae Lyrics in English
    thunnai neerae en Yesuvae
    raajanae neer vaarumae
    en vaalnaal muluvathum
    enakkellaamae neerae
    thunnai neerae en Yesuvae

    kaalangal maariyae puriyaamal ponathae
    thunnaiyaaka vanthathaik kanntaen
    enakkaaka vantheerae siluvaiyai sumantheerae
    paliyaaki thanthathaik konntaen
    ennodu neerae iruntheer
    paathaiyil kooda nadantheer
    en paavaththai manniththeer
    en vaalkkaiyai maattineer

    kannnneerin paathaiyil kalippaana naeraththil
    karangalaal annaiththavar neerae
    yaarillaa naeraththil thanimaiyin paathaiyil
    thaangiyae vanthavar neerae
    neer ingae illaathirunthaal
    en vaalkkai veennaakidumae
    enakkellaamae neer thaanae
    nampuvaen Yesuvae

  • Thunganil Othunguvon Pangamindri Thanguvan துங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித் தங்குவான்

    துங்கனில் ஒதுங்குவோன், பங்கமின்றித் தங்குவான்

    அனுபல்லவி

    கங்குல் பக லும்பரனார் காவல் அர ணாதலால் — துங்கனில்

    சரணங்கள்

    1. வேடன் கண்ணி குத்துங்கால், விக்கினங்கள் சுற்றுங்கால்,
      மூடிஉனைக் காப்பரே, ஓர் மோசமின்றிச் சேர்ப்பரே — துங்கனில்
    2. பக்கத்திலே ஆயிரம், பாலே பதினாயிரம்
      சிக்கென வீழ்ந்தாழுமே, தீங்குனை அண்டாதுகாண் — துங்கனில்
    3. கண்ணினாலே பார்க்குவாய், கடவுள் செயல் நோக்குவாய்
      அண்ணலே உன் அடைக்கலம், ஆண்டவன் உன் தாபரம் — துங்கனில்
    4. தீங்குனை அண்டாலும், தீனங்கள் தீண்டாமலும்,
      பாங்கு தூதர் காபந்தில் பத்திரமாய் வாழ்வையே — துங்கனில்
    5. பாதம் கல்லிட றாமல், பகைவர் உக்ரம் மீறாமல்
      தூதர் உனைக் கைகளில் தூக்கி ஏந்திக் கொள்வரே — துங்கனில்
    6. நீடுநாட்களாகவே கேடு துன்பம் போகவே,
      வீடுபரதீசினில் சூடுவான் மா மகிமைகள் — துங்கனில்

    Thunganil Othunguvon Pangamindri Thanguvan Lyrics in English
    thunganil othunguvon, pangamintith thanguvaan

    anupallavi

    kangul paka lumparanaar kaaval ara nnaathalaal — thunganil

    saranangal

    1. vaedan kannnni kuththungaal, vikkinangal suttungaal,
      mootiunaik kaapparae, or mosamintich serpparae — thunganil
    2. pakkaththilae aayiram, paalae pathinaayiram
      sikkena veelnthaalumae, theengunai anndaathukaann — thunganil
    3. kannnninaalae paarkkuvaay, kadavul seyal Nnokkuvaay
      annnalae un ataikkalam, aanndavan un thaaparam — thunganil
    4. theengunai anndaalum, theenangal theenndaamalum,
      paangu thoothar kaapanthil paththiramaay vaalvaiyae — thunganil
    5. paatham kallida raamal, pakaivar ukram meeraamal
      thoothar unaik kaikalil thookki aenthik kolvarae — thunganil
    6. needunaatkalaakavae kaedu thunpam pokavae,
      veeduparatheesinil sooduvaan maa makimaikal — thunganil
  • Hallelooya Paatalatho
    హల్లెలూయ పాటలతో

    హల్లెలూయ పాటలతో
    ఆనంద గీతాలతో (2)
    కృపామయుండా నీ మేలులన్ని
    స్మరించి స్తుతింతును (2)

    నేనారణ్యా యానములో
    నిను పలుమార్లు విసిగించినా (2)
    కోపించుచునే వాత్సల్యము చూపి
    అనుదినము నను మరువక
    మన్నాను నాకిడితివి (2) ||హల్లెలూయ||

    మలినంబైన వలువలతో
    నే నీ ఎదుట నిలుచుండగా (2)
    కృపతో నా నేరములను క్షమియించి
    పరిశుద్ధ వస్త్రములతో
    నన్నలంకరించితివి (2) ||హల్లెలూయ||

    నే కృంగిన వేళలలో
    నీ అభిషేక తైలముచే (2)
    పక్షిరాజు యవ్వనము వలె నా బలము
    నూతనము జేసితివి
    నను పైకెగుర జేసితివి (2) ||హల్లెలూయ||


    Hallelooya Paatalatho Aananda
    Aananda Geethaalatho (2)
    Krupaamayundaa Nee Melulanni
    Smarinchi Sthuthinthunu (2)

    Nenaranya Yaanamulo
    Ninu Palumaarlu Visginchinaa (2)
    Kopinchuchune Vaathsalyamu Choopi
    Anudinamu nanu Maruvaka
    Mannaanu Naakidithivi (2) ||Hallelooya||

    Malinambaina Valuvalatho
    Ne Nee Yeduta Niluchundagaa (2)
    Krupatho Naa Neramulanu Kshamiyinchi
    Parishuddha Vasthramulatho
    Nannalankarinchithivi (2) ||Hallelooya||

    Ne Krungina Velalalo
    Nee Abhisheka Thailamuche (2)
    Pakshiraaju Yavvanamu Vale Naa Balamu
    Noothanamu Jesithivi
    Nanu Paikegura Jesithivi (2) ||Hallelooya||

  • Hallelooya Paata
    హల్లెలూయ పాట

    హల్లెలూయ పాట – యేసయ్య పాట
    పాడాలి ప్రతి చోట – పాడాలి ప్రతి నోట
    హల్లెలూయా హల్లెలూయా హల్లెలూయా (4) ||హల్లెలూయ||

    కష్టాలుయే కలిగినా – కన్నీరుయే మిగిలినా (2)
    స్తుతి పాటలే పాడుమా – ప్రభు యేసునే వేడుమా (2) ||హల్లెలూయ||

    చెరసాలలో వేసినా- సంకెళ్లు బిగియించినా (2)
    స్తుతి పాటలే పాడుమా – ప్రభు యేసునే వేడుమా (2) ||హల్లెలూయ||


    Hallelooya Paata – Yesayya Paata
    Paadaali Prathi Chota – Paadaali Prathi Nota
    Hallelooyaa Hallelooyaa Hallelooyaa (4) ||Hallelooyaa||

    Kashtaalenno Kaliginaa – Kanneeruye Migilinaa (2)
    Sthuthi Paatale Paadumaa – Prabhu Yesune Vedumaa (2) ||Hallelooya||

    Cherasaalalo Vesinaa – Sankellu Bigiyinchinaa (2)
    Sthuthi Paatale Paadumaa – Prabhu Yesune Vedumaa (2) ||Hallelooya||