Author: admin

  • Thuthikirom Ummai துதிக்கிறோம் உம்மை

    துதிக்கிறோம் உம்மை வல்லபிதாவே
    துத்தியம் செய்வோம் உமை மா அரசே
    தோத்ரம் உம் மாட்சிமைக்கே பரனே
    துந்துமி மாட்சிமைக்கே பிதாவே

    சுதனே யிரங்கும் புவியோர் கடனைச்
    சுமந்ததைத் தீர்த்த தூயசெம்மறியே
    சுத்தா ஜெபங்கேளும் பரன்வலத்
    தோழா ஜெபங்கேளும் கிறிஸ்தே

    நித்யபிதாவின் மகிமையில் நீரே
    நிமலாவியினோ டாளுகிறீரே
    நித மேகார்ச்சனையே உன்னத
    நேயருக் கர்ச்சனையே ஆமேன்


    Thuthikirom ummai Lyrics in English
    thuthikkirom ummai vallapithaavae
    thuththiyam seyvom umai maa arase
    thothram um maatchimaikkae paranae
    thunthumi maatchimaikkae pithaavae

    suthanae yirangum puviyor kadanaich
    sumanthathaith theerththa thooyasemmariyae
    suththaa jepangaelum paranvalath
    tholaa jepangaelum kiristhae

    nithyapithaavin makimaiyil neerae
    nimalaaviyino daalukireerae
    nitha maekaarchchanaiyae unnatha
    naeyaruk karchchanaiyae aamaen

  • Thuthikinrom Thuthi Padal துதிக்கின்றோம் துதி பாடல் பாடி

    துதிக்கின்றோம் துதி பாடல் பாடி
    தூயாதி தூயவரை
    கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரமே எந்நாளும் துதி துதியே

    கோட்டையும் குப்பை மேடாகுமே
    துதிக்கின்ற வேளையிலே
    எரிகோ போன்ற சூழ்நிலையும்
    மாறிடும் துதிக்கும்போது

    சேனைகள் சிதறியே ஓடிடுமே
    துதிக்கின்ற வேளையிலே
    யோசபாத்தின் சூழ்நிலையும்
    மாறிடும் துதிக்கும் போது

    சிறைச்சாலை கதவுகள் திறந்திடுமே
    துதிக்கின்ற வேளையிலே
    கடுமையான சூழ்நிலையும்
    மாறிடும் துதிக்கும்போது


    Thuthikinrom thuthi padal Lyrics in English
    thuthikkintom thuthi paadal paati
    thooyaathi thooyavarai
    koti sthoththiram sthoththiram
    sthoththiramae ennaalum thuthi thuthiyae

    kottaைyum kuppai maedaakumae
    thuthikkinta vaelaiyilae
    eriko ponta soolnilaiyum
    maaridum thuthikkumpothu

    senaikal sithariyae odidumae
    thuthikkinta vaelaiyilae
    yosapaaththin soolnilaiyum
    maaridum thuthikkum pothu

    siraichchaாlai kathavukal thiranthidumae
    thuthikkinta vaelaiyilae
    kadumaiyaana soolnilaiyum
    maaridum thuthikkumpothu

  • Thuthikal Enkal Arssanaip Puukkal துதிகள் எங்கள் அர்ச்சனைப் பூக்கள்

    துதிகள் எங்கள் அர்ச்சனைப் பூக்கள்
    தோத்திரங்கள் வாசனை தூபம்
    கேட்போர் பயந்து நடுங்கிடுவார்
    கர்த்தர் தான் மெய்தேவன் என்பார்

    1. கர்த்தர் எனது நம்பிக்கை அவர் செயல்கள் அதிசயம்
      அவரது யோசனை ஆயிரம் விவரிக்க முடியாது
      எண்ணில் அடங்காது இதை நம்பினால் பாக்கியம்
    2. கர்த்தர் எனது மகிமை அவர் கட்டளை உன்னதம்
      நெஞ்சம் எல்லாம் நிறைந்திடும் செய்வதெல்லாம் வாய்க்கும்
      கேட்பதெல்லாம் கிடைக்கும் இது எந்தனின் சுதந்திரம்
    3. கர்த்தர் எனது பிரியம் என் நினைவாய் இருப்பவர்
      நானோ சிறுவன் எளியவன் எனக்கும் வாழ்வளித்தார்
      என்னை உயர்த்தினார் இதை எப்படி சொல்லுவேன்?

    Thuthikal Enkal Arssanaip Puukkal Lyrics in English
    thuthikal engal archchanaip pookkal
    thoththirangal vaasanai thoopam
    kaetpor payanthu nadungiduvaar
    karththar thaan meythaevan enpaar

    1. karththar enathu nampikkai avar seyalkal athisayam
      avarathu yosanai aayiram vivarikka mutiyaathu
      ennnnil adangaathu ithai nampinaal paakkiyam
    2. karththar enathu makimai avar kattalai unnatham
      nenjam ellaam nirainthidum seyvathellaam vaaykkum
      kaetpathellaam kitaikkum ithu enthanin suthanthiram
    3. karththar enathu piriyam en ninaivaay iruppavar
      naano siruvan eliyavan enakkum vaalvaliththaar
      ennai uyarththinaar ithai eppati solluvaen?
  • Thuthigalin Mathiyil Vaasam Seyum Senaikalin துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்

    துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்

    1. துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் சேனைகளின் தேவன்
      தாழ்வில் நம்மை நினைத்த அவரை வாழ்வில் போற்றிடுவோம்

    அல்லேலூயா அல்லேலூயா
    ஆரவாரம் செய்வோம்

    1. எரிகோவின் மதிலும் இடிந்து விழுந்தது துதியின் ஆயுதத்தால்
      சாத்தான் சேனை பயந்து நடுங்கிடும் துதியின் முழக்கத்தினால்
    2. பவுலும் சீலாவும் சிறையில் துதித்தனர் பாடுகள் மத்தியிலும்
      மீட்கப்பட்டோர் சீயோனில் பாடுவார் துதியின் புதுப்பாடல்
    3. மௌனத்தில் இறங்கும் மரித்தவர் எவரும் துதிக்க முடியாதே
      தேகத்தில் ஆவி உள்ளவரை துதித்தே ஆராதிப்போம்

    Thuthigalin Mathiyil Vaasam Seyum Senaikalin Lyrics in English

    thuthikalin maththiyil vaasam seyyum

    1. thuthikalin maththiyil vaasam seyyum senaikalin thaevan
      thaalvil nammai ninaiththa avarai vaalvil pottiduvom

    allaelooyaa allaelooyaa
    aaravaaram seyvom

    1. erikovin mathilum itinthu vilunthathu thuthiyin aayuthaththaal
      saaththaan senai payanthu nadungidum thuthiyin mulakkaththinaal
    2. pavulum seelaavum siraiyil thuthiththanar paadukal maththiyilum
      meetkappattaோr seeyonil paaduvaar thuthiyin puthuppaadal
    3. maunaththil irangum mariththavar evarum thuthikka mutiyaathae
      thaekaththil aavi ullavarai thuthiththae aaraathippom
  • Thuthigalil Vasam Seiyum துதிகளில் வாசம் செய்யும்

    துதிகளில் வாசம் செய்யும்
    எங்கள் தூயாதி தூயரே – உம்மை
    துதிக்கிறோம் உம்மை தொழுகிறோம்
    நீர் ஒருவரே பாத்திரர்

    உம்மை பாடி போற்றுவோம்
    உந்தன் நாமம் உயர்த்துவோம்
    உமக்கே துதிகள் செலுத்துகிறோம்
    உம் பாதம் தாழ்ந்து பணிகின்றோம்

    என் வாழ்வில் நீர் செய்த
    நன்மைகள் ஏராளம் ஏராளம்
    அதை எண்ணி நான் உம்மை துதித்திட
    என் நாட்கள் போதாதே
    நீர் செய்த நன்மை நினைக்கின்றேன்
    உள்ளம் நிறைந்து துதிக்கின்றேன்

    என்மீது நீர் கொண்ட அன்பினை
    உம் சிலுவையில் அறிந்தேன்
    எனக்காய் நீர்பட்ட அடிகளில்
    உம் நேசத்தை உணர்ந்தேன்
    உம் சிலுவையை நோக்கி பார்க்கின்றேன்
    உம் அன்பை நினைத்து துதிக்கின்றேன்

    சோர்ந்து போன வேளைகளில்
    புதிய பெலன் தந்தீர்
    வறண்டு போன எந்தன் வாழ்க்கையில்
    உம் ஜீவனை தந்தீர்
    உம் பாதம் விழுந்து பணிகின்றேன்
    என் வாழ்வை உமக்கு தருகின்றேன்


    Thuthigalil vasam seiyum Lyrics in English
    thuthikalil vaasam seyyum
    engal thooyaathi thooyarae – ummai
    thuthikkirom ummai tholukirom
    neer oruvarae paaththirar

    ummai paati pottuvom
    unthan naamam uyarththuvom
    umakkae thuthikal seluththukirom
    um paatham thaalnthu pannikintom

    en vaalvil neer seytha
    nanmaikal aeraalam aeraalam
    athai ennnni naan ummai thuthiththida
    en naatkal pothaathae
    neer seytha nanmai ninaikkinten
    ullam nirainthu thuthikkinten

    enmeethu neer konnda anpinai
    um siluvaiyil arinthaen
    enakkaay neerpatta atikalil
    um naesaththai unarnthaen
    um siluvaiyai Nnokki paarkkinten
    um anpai ninaiththu thuthikkinten

    sornthu pona vaelaikalil
    puthiya pelan thantheer
    varanndu pona enthan vaalkkaiyil
    um jeevanai thantheer
    um paatham vilunthu pannikinten
    en vaalvai umakku tharukinten

  • Thuthigalal Avarai Uyara Uyarthuven துதிகளால் அவரை உயர உயர்த்துவேன்

    துதிகளால் அவரை உயர உயர்த்துவேன் -3
    சாத்தானை காலின் கீலே மிதித்திட

    1. எதற்கு நீ அவரை உயர்த்துவாய்
      சாத்தானை காலின் கீலே மிதித்திட
    2. எதற்கு நீ அவரை ஆராதிப்பாய்
      சாத்தானை காலின் கீலே மிதித்திட

    Thuthigalal Avarai Uyara Uyarthuven – துதிகளால் அவரை உயர Lyrics in English
    Thuthigalal Avarai Uyara Uyarthuven
    thuthikalaal avarai uyara uyarththuvaen -3
    saaththaanai kaalin geelae mithiththida

    1. etharku nee avarai uyarththuvaay
      saaththaanai kaalin geelae mithiththida
    2. etharku nee avarai aaraathippaay
      saaththaanai kaalin geelae mithiththida
  • Thuthigal Naduvil துதிகள் நடுவில்

    துதிகள் நடுவில் வாசம் செய்யும்
    தூயாதி தூயர் நீரே
    துதிக்கும் வேளையில் ஜெயம் தந்திடும்
    கர்த்தாதி கர்த்தர் நீரே
    என் தஞ்சம் நீரே உம்மை ஆண்டினேன்
    உமக்கே என் ஆராதனை

    உமக்கே உமக்கே ஆராதனை
    உமக்கே என் ஆராதனை

    பாவியாய் அலைந்த என்னையுமே
    தம் இரத்தத்தால் மீட்டவரே
    பரிசுத்தமாய் வாழ பெலன் தந்தீரே
    தம் பிள்ளையாய் மாற்றினீரே
    பரிசுத்தரே எந்தன் இயேசுவே
    உமக்கே என் ஆராதனை

    மகிமை மாட்சிமை நிறைந்தவரே
    மகத்துவமானவரே
    மன்னித்து மறுரூபமாக்குகிறீர்
    மறுகரை சேர்த்திடுவீர்
    மன்னவரே எந்தன் இயேசுவே
    உமக்கே என் ஆராதனை

    சாந்தமும் தாழ்மையும் உடையவரே
    அன்புள்ளம் கொண்டவரே
    நுகங்கள் முறித்திட அபிஷேகித்தீர்
    வல்லமை பொழிந்திடுவீர்
    வல்லவரே எந்தன் இயேசுவே
    உமக்கே என் ஆராதனை

    ஆசீர்வதித்திட சித்தம் கொண்டீர்
    சாபங்கள் தீர்த்தவரே
    வியாதியின் ரோகங்கள் மாற்றினீரே
    விடுதலை கொடுத்தவரே
    இரட்சகரே எந்தன் இயேசுவே
    உமக்கே என் அராதனை


    Thuthigal naduvil Lyrics in English
    thuthikal naduvil vaasam seyyum
    thooyaathi thooyar neerae
    thuthikkum vaelaiyil jeyam thanthidum
    karththaathi karththar neerae
    en thanjam neerae ummai aanntinaen
    umakkae en aaraathanai

    umakkae umakkae aaraathanai
    umakkae en aaraathanai

    paaviyaay alaintha ennaiyumae
    tham iraththaththaal meettavarae
    parisuththamaay vaala pelan thantheerae
    tham pillaiyaay maattineerae
    parisuththarae enthan Yesuvae
    umakkae en aaraathanai

    makimai maatchimai nirainthavarae
    makaththuvamaanavarae
    manniththu maruroopamaakkukireer
    marukarai serththiduveer
    mannavarae enthan Yesuvae
    umakkae en aaraathanai

    saanthamum thaalmaiyum utaiyavarae
    anpullam konndavarae
    nukangal muriththida apishaekiththeer
    vallamai polinthiduveer
    vallavarae enthan Yesuvae
    umakkae en aaraathanai

    aaseervathiththida siththam konnteer
    saapangal theerththavarae
    viyaathiyin rokangal maattineerae
    viduthalai koduththavarae
    iratchakarae enthan Yesuvae
    umakkae en araathanai

  • Thuthibaliyai Selutha துதிபலியை செலுத்த

    துதிபலியை செலுத்த
    வந்தோம் இயேசய்யா
    உம்மை ஆராதிக்க
    கூடி வந்தோம் இயேசய்யா (2)

    நீர் உயர்ந்தவர் நீர் வல்லவர் (2)
    இந்த உலகை ஆளும் தெய்வம் நீரே (2)

    1. என்னிலே ஒன்றுமில்லை
      ஆனாலும் நேசித்தீரே (2)
      என்னிலே நன்மையில்லை
      ஆனாலும் உயர்த்தினீரே (2)
      தகப்பனைப் போல
      என்னை சுமந்தீரைய்யா
      ஒரு தாயைப் போல
      என்னைத் தேற்றினீரே (2)
      சுமந்தீரைய்யா தேற்றினிரே
      சுமந்தீரைய்யா என்னை தேற்றினிரே

    ஆராதனை உமக்கே ஐய்யா
    எங்கள் ஆராதனை உமக்கே ஐய்யா
    ஆராதனை ஆராதனை
    ஆராதனை ஆராதனை
    ஆராதனை ஆராதனை
    ஆராதனை ஆராதனை
    எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை
    எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை
    ஆராதனை உமக்கே ஐய்யா
    எங்கள் ஆராதனை உமக்கே ஐய்யா

    1. பிறந்த நாள் முதலாய்
      தூக்கி எரியப்பட்டேன் (2)
      ஒரு கண்ணும் என்மேலே
      இரக்கமாய் இருந்ததில்லை (2)
      பிழைத்திரு என்று
      என்னை தூக்கினீரே
      உம் மகனாகவே
      என்னை ஏற்றுக்கொண்டீர் (2)
      பிழைக்கச் செய்தீர் ஏற்றுக்கொண்டீர்
      பிழைக்கச் செய்தீர் என்னை ஏற்றுக்கொண்டீர்

    ஆராதனை உமக்கே ஐய்யா
    எங்கள் ஆராதனை உமக்கே ஐய்யா
    ஆராதனை ஆராதனை
    ஆராதனை ஆராதனை
    ஆராதனை ஆராதனை
    ஆராதனை ஆராதனை
    எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை
    எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை
    ஆராதனை உமக்கே ஐய்யா
    எங்கள் ஆராதனை உமக்கே ஐய்யா


    Thuthibaliyai selutha
    Vandhoam Yaesaiyyaa
    Ummai aaraadhikka
    Koodi Vandhoam Yaesaiyyaa (2)
    Neer uyarndhavar neer vallavar (2)
    Indha ulagai aalum dheivam neerae (2)

    1. Ennilae onrumillai
      Aanaalum naesitheerae (2)
      Ennilae nanmaiyillai
      Aanaalum uyarthineerae (2)
      Thagappanai poala
      Ennai sumandheeraiyyaa
      Oru thaayai poala
      Ennai thaetrineerae (2)
      Sumandheeraiyyaa thaetrineerae
      Sumandheeraiyyaa ennai thaetrineerae

    Aaraadhanai umakae aiyyaa
    Engal aaraadhanai umakae aiyyaa
    Aaraadhanai aaraadhanai
    Aaraadhanai aaraadhanai
    Aaraadhanai aaraadhanai
    Aaraadhanai aaraadhanai
    Engal aaraadhanai aaraadhanai aaraadhanai
    Engal aaraadhanai aaraadhanai aaraadhanai
    Aaraadhanai umakae aiyyaa
    Engal aaraadhanai umakae aiyyaa

    1. Pirandha naal mudhalaai
      Thooki eriyappattaen (2)
      Oru kannum enmaelae
      Irakamaai irundhadhillai (2)
      Pizhaithiru endru
      Ennai thookkineerae
      Um maganaagavae
      Ennai aetrukondeer (2)
      Pizhaika seidheer aetrukondeer
      Pizhaika seidheer ennai aetrukondeer

    Aaraadhanai umakae aiyyaa
    Engal aaraadhanai umakae aiyyaa
    Aaraadhanai aaraadhanai
    Aaraadhanai aaraadhanai
    Aaraadhanai aaraadhanai
    Aaraadhanai aaraadhanai
    Engal aaraadhanai aaraadhanai aaraadhanai
    Engal aaraadhanai aaraadhanai aaraadhanai
    Aaraadhanai umakae aiyyaa
    Engal aaraadhanai umakae aiyyaa

  • Thuthi Umake Yesu Naatha துதி உமக்கே இயேசு நாதா

    துதி உமக்கே இயேசு நாதா
    வாழ்த்திடுவோம் உம்மையே

    நித்தமும் காக்கும் உம் கிருபைகளையே
    எண்ணியே துதித்திடுவோம்

    1.ஆதி அந்தமில்லா அனாதி தேவனே
    அடைக்க்கலாமாநீர் எமக்கு நீரே
    மாறா விஸ்வாசத்தை எமக்குத் தந்தீரே
    எண்ணியே துதித்திடுவோம் – துதி

    2.கடந்த நாளெல்லாம் வழுவாமல்
    காருண்யத்தாலே காத்தீரே
    வல்ல தேவனே உம் வாக்குகளையே
    எண்ணியே துதித்திடுவோம் – துதி

    3.தாயினும் மேலாய் அன்புகூர்ந்தீர்
    தந்தை போல் எமை சுமந்தீரே
    ஜீவனைத் தந்த உம் அன்பினையே
    எண்ணியே துதித்திடுவோம் – துதி

    4.ஜெயம் பெற்றோராய் சேவை செய்து
    ஜீவனை வைத்தே துதித்திடவே
    நித்திய ஜீவனை எமக்குத் தந்தீரே
    எண்ணியே துதித்திடுவோம் – துதி


    Thuthi Umake Yesu Naatha Lyrics in English
    thuthi umakkae Yesu naathaa
    vaalththiduvom ummaiyae

    niththamum kaakkum um kirupaikalaiyae
    ennnniyae thuthiththiduvom

    1.aathi anthamillaa anaathi thaevanae
    ataikkkalaamaaneer emakku neerae
    maaraa visvaasaththai emakkuth thantheerae
    ennnniyae thuthiththiduvom – thuthi

    2.kadantha naalellaam valuvaamal
    kaarunnyaththaalae kaaththeerae
    valla thaevanae um vaakkukalaiyae
    ennnniyae thuthiththiduvom – thuthi

    3.thaayinum maelaay anpukoorntheer
    thanthai pol emai sumantheerae
    jeevanaith thantha um anpinaiyae
    ennnniyae thuthiththiduvom – thuthi

    4.jeyam pettaோraay sevai seythu
    jeevanai vaiththae thuthiththidavae
    niththiya jeevanai emakkuth thantheerae
    ennnniyae thuthiththiduvom – thuthi

  • Thuthi Thuthi Iyaesuvai துதி துதி இயேசுவை

    துதி துதி இயேசுவை
    துதி துதி இயேசுவை என் நேசரை (துதி)

    1. காலை கல்லில் இடறாதபடி
      காத்து நடத்துவார்
      எந்தன் தெய்வம் என் இயேசுவை
      என்றென்றும் பாடுவோம் (துதி)
    2. துன்ப இன்ப வேளையில்
      தாங்கி நடத்துவார்
      மாறா தெய்வம் என் இயேசுவை
      என்றென்றும் பாடுவோம் (துதி)

    Thuthi Thuthi Iyaesuvai Lyrics in English
    thuthi thuthi Yesuvai
    thuthi thuthi Yesuvai en naesarai (thuthi)

    1. kaalai kallil idaraathapati
      kaaththu nadaththuvaar
      enthan theyvam en Yesuvai
      ententum paaduvom (thuthi)
    2. thunpa inpa vaelaiyil
      thaangi nadaththuvaar
      maaraa theyvam en Yesuvai
      ententum paaduvom (thuthi)