Author: admin

  • Sthuthi Neeke Yesu Raajaa
    స్తుతి నీకే యేసు రాజా

    స్తుతి నీకే యేసు రాజా
    మహిమ నీకే యేసు రాజా
    స్తోత్రం నీకే యేసు రాజా
    ఘనత నీకే యేసు రాజా
    హోసన్నా హోసన్నా హల్లెలూయా హోసన్నా (2)
    (యేసు) రాజులకు రాజు ప్రభువులకు ప్రభువు
    త్వరలోనే రానున్నాడు
    నిత్యజీవమును మన అందరికిచ్చి
    పరలోకం తీసుకెళ్తాడు (2)
    హోసన్నా హోసన్నా హల్లెలూయా హోసన్నా (2) ||స్తుతి||

    మధ్యాకాశములో ప్రభువును కలిసెదము
    పరిశుద్ధుల విందులో పాలునొందెదము (2)
    పరిశుద్ధుడు పరిశుద్ధుడు అనుచు (2)
    తేజోవాసులతో స్తుతియింతుము ||హోసన్నా||

    సంతోష గానాలతో ఉత్సాహించి పాడెదము
    క్రొత్త కీర్తనతో రారాజును ఘనపరచెదము (2)
    శ్రమలైనా శోధనలెదురైనా (2)
    ఆర్భాటముతో సన్నుతింతుము ||హోసన్నా|| ||స్తుతి||


    Sthuthi Neeke Yesu Raajaa
    Mahima Neeke Yesu Raajaa
    Sthothram Neeke Yesu Raajaa
    Ghanatha Neeke Yesu Raajaa
    Hosannaa Hosannaa Hallelooyaa Hosannaa (2)
    (Yesu) Raajulaku Raaju Prabhuvulaku Prabhuvu
    Thvaralone Raanunnaadu
    Nithyajeevamunu Mana Andarikichchi
    Paralokam Theesukelthaadu (2)
    Hosannaa Hosannaa Hallelooyaa Hosannaa (2) ||Sthuthi||

    Madhyaakaashamulo Prabhuvunu Kalisedamu
    Parishuddhula Vindulo Paalunondedamu (2)
    Parishuddhudu Parishuddhudu Anuchu (2)
    Thejovaasulatho Sthuthiyinthumu ||Hosannaa||

    Santhosha Gaanaalatho Uthsahinchi Paadedamu
    Krottha Keerthanatho Raaraajunu Ghanaparachedamu (2)
    Shramalainaa Shodhanaledurainaa (2)
    Aarbhaatamutho Sannuthinthumu ||Hosannaa|| ||Sthuthi||

  • Sthuthi Gaaname Paadanaa
    స్తుతి గానమే పాడనా

    స్తుతి గానమే పాడనా
    జయగీతమే పాడనా (2)
    నా ఆధారమైయున్న
    యేసయ్యా నీకు – కృతజ్ఞుడనై
    జీవితమంతయు సాక్షినై యుందును (2) ||స్తుతి||

    నమ్మదగినవి నీ న్యాయ విధులు
    మేలిమి బంగారు కంటే – ఎంతో కోరతగినవి (2)
    నీ ధర్మాసనము – నా హృదయములో
    స్థాపించబడియున్నది – పరిశుద్ధాత్మునిచే (2) ||స్తుతి||

    శ్రేష్టమైనవి నీవిచ్చు వరములు
    లౌకిక జ్ఞానము కంటే – ఎంతో ఉపయుక్తమైనవి (2)
    నీ శ్రేష్టమైన – పరిచర్యలకై
    కృపావరములతో నను – అలంకరించితివే (2) ||స్తుతి||

    నూతనమైనది నీ జీవ మార్గము
    విశాల మార్గము కంటే – ఎంతో ఆశించదగినది (2)
    నీ సింహాసనము – నను చేర్చుటకై
    నాతో నీవుంటివే – నా గురి నీవైతివే (2) ||స్తుతి||


    Sthuthi Gaaname Paadanaa
    Jayageethame Paadanaa (2)
    Naa Aadhaaramaiyunna
    Yesayyaa Neeku – Kruthagnudanai
    Jeevithamanthayu Saakshinai Yundhunu (2) ||Sthuthi||

    Nammadhaginavi Nee Nyaaya Vidhulu
    Melimi Bangaaru Kante – Entho Korathaginavi (2)
    Nee Dharmaasanamu – Naa Hrudayamulo
    Sthaapinchabadiyunnadhi – Parishuddhaathmuniche (2) ||Sthuthi||

    Shreshtamainavi Neevichchu Varamulu
    Loukika Gnaanamu Kante – Entho Upayukthamainavi (2)
    Nee Shreshtamaina – Paricharyalakai
    Krupaavaramulatho Nanu – Alankarinchithive (2) ||Sthuthi||

    Noothanamainadhi Nee Jeeva Maargamu
    Vishaala Maargamu Kante – Entho Aashinchadhaginadhi (2)
    Nee Simhaasanamu – Nanu Cherchutakai
    Naatho Neevuntive – Naa Guri Neevaithive (2) ||Sthuthi|

  • Thunbama Thuyarama துன்பமா துயரமா

    துன்பமா துயரமா
    அது தண்ணீர் பட்ட
    உடை போன்றதம்மா
    காற்றடிச்சா வெயில் வந்தா
    காய்ந்து போய்விடும் கலங்காதே

    1. இயேசுதான் நீதியின் கதிரவன்
      உனக்காக உதயமானார் உலகத்திலே
      நம்பி வா, வெளிச்சம் தேடி வா
      உன் துக்க நாட்கள் இன்றோடு முடிந்தது
    2. இழந்து போனதை தேடி இயேசு வந்தார்
      இளைப்பாறுதல் தருவேன் என்று சொன்னார்
      எழுந்து வா, போதும் பயந்தது…உன்
      புயல்காற்று இன்றோடு ஓய்ந்தது
    3. உன் துக்கங்கள் இயேசு சுமந்துகொண்டார்
      உன் பிணிகள் எல்லாம் ஏற்றுக்கொண்டார்
      நீ சுமக்க இனி தேவையில்லை
      ஒரு சுகவாழ்வு இந்நாளில் துளிர்த்தது
    4. இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பில்லை
      இயேசு நாமம் சொல்லாமல் மீட்பு இல்லை
      கூப்பிடு, இயேசு இயேசு என்று
      உன் குறைகளெல்லாம் நிறைவாக்கி
      நடத்திடுவார்

    Thunbama Thuyarama – துன்பமா துயரமா Lyrics in English
    Thunbama Thuyarama
    thunpamaa thuyaramaa
    athu thannnneer patta
    utai pontathammaa
    kaattatichchaா veyil vanthaa
    kaaynthu poyvidum kalangaathae

    1. Yesuthaan neethiyin kathiravan
      unakkaaka uthayamaanaar ulakaththilae
      nampi vaa, velichcham thaeti vaa
      un thukka naatkal intodu mutinthathu
    2. ilanthu ponathai thaeti Yesu vanthaar
      ilaippaaruthal tharuvaen entu sonnaar
      elunthu vaa, pothum payanthathu…un
      puyalkaattu intodu oynthathu
    3. un thukkangal Yesu sumanthukonndaar
      un pinnikal ellaam aettukkonndaar
      nee sumakka ini thaevaiyillai
      oru sukavaalvu innaalil thulirththathu
    4. iraththam sinthuthal illaamal mannippillai
      Yesu naamam sollaamal meetpu illai
      kooppidu, Yesu Yesu entu
      un kuraikalellaam niraivaakki
      nadaththiduvaar
  • Thunbam Unnai Soolnthalai துன்பம் உன்னைச் சூழ்ந்தலை

    துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழிந்தாலும்
    இன்பம் இழந்தேன் என்றெண்ணி சோர்ந்தாலும்
    எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர்வாதம்
    கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்

    பல்லவி
    எண்ணிப் பார் நீ பெற்ற பாக்கியங்கள்
    கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்
    ஆசீர்வாதம் ஏன்னு ஒவ்வொன்றாய்
    கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் – எண்ணி

    1. கவலைச் சுமை நீ சுமக்கும் போது
      சிலுவை உனக்கு பளுவாகும் போதும்
      எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர் வாதம்
      கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் – எண்ணி
    2. நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும்போது
      நினை கிறிஸ்துவின் ஐசுவரியம் உண்டுனக்கு
      பணங் கொள்ளா பேராசீர் வாதத்தைப் பார்
      பரலோக பொக்கிஷமும் வீடும் பார் – எண்ணி
    3. அகோரத் துன்பங்கள் உன்னைச் சூழ்ந்தாலும்
      அதைரியப்படாதே கர்த்தர் உன் பக்கம்
      அநேகமாம் நீ பெற்ற சிலாக்கியங்கள்
      தூதர் உன்னை தேற்றுவார் பிரயாணத்தில்

    Thunbam Unnai Soolnthalai Lyrics in English
    thunpam unnaich soolnthalaik kalinthaalum
    inpam ilanthaen entennnni sornthaalum
    ennnnip paar nee petta paeraaseervaatham
    karththar seytha yaavum viyappaith tharum

    pallavi
    ennnnip paar nee petta paakkiyangal
    karththar seytha nanmaikal yaavum
    aaseervaatham aennu ovvontay
    karththar seytha yaavum viyappaith tharum – ennnni

    1. kavalaich sumai nee sumakkum pothu
      siluvai unakku paluvaakum pothum
      ennnnip paar nee petta paeraaseer vaatham
      karththar seytha yaavum viyappaith tharum – ennnni
    2. nilam ponnullorai nee paarkkumpothu
      ninai kiristhuvin aisuvariyam unndunakku
      panang kollaa paeraaseer vaathaththaip paar
      paraloka pokkishamum veedum paar – ennnni
    3. akorath thunpangal unnaich soolnthaalum
      athairiyappadaathae karththar un pakkam
      anaekamaam nee petta silaakkiyangal
      thoothar unnai thaettuvaar pirayaanaththil
  • Thulluthaiya Um Naamam துள்ளுதையா உம் நாமம்

    துள்ளுதையா, உம் நாமம் சொல்லச் சொல்ல
    துதித்து துதித்து தினம் மகிழ்ந்து மகிழ்ந்து
    மனம் துள்ளுதையா

    அன்பு பெருகுதையா – என்
    அப்பாவின் நிழல்தனிலே
    அபிஷேகம் வளருதையா
    எபிநேசர் பார்வையிலே

    உள்ளங்கள் மகிழுதையா
    உம்மோடு இருக்கையிலே
    பள்ளங்கள் நிரம்புதையா
    பாடித் துதிக்கையிலே

    நம்பிக்கை வளருதையா
    நாதா உம் பாதத்திலே
    நன்மைகள் பெருகுதையா
    நாள்தோறும் துதிக்கையிலே

    நோய்கள் நீங்குதையா உம்மை
    நோக்கிப் பார்ககையிலே
    பேய்கள் அலறுதையா
    பெரியவர் நாமத்திலே

    கண்ணீர்கள் மறையுதையா
    கர்த்தர் உம் சமூகத்திலே
    காயங்கள் ஆறுதையா
    கருத்தோடு துதிக்கையிலே


    Thulluthaiya Um Naamam Lyrics in English
    thulluthaiyaa, um naamam sollach solla
    thuthiththu thuthiththu thinam makilnthu makilnthu
    manam thulluthaiyaa

    anpu perukuthaiyaa – en
    appaavin nilalthanilae
    apishaekam valaruthaiyaa
    epinaesar paarvaiyilae

    ullangal makiluthaiyaa
    ummodu irukkaiyilae
    pallangal niramputhaiyaa
    paatith thuthikkaiyilae

    nampikkai valaruthaiyaa
    naathaa um paathaththilae
    nanmaikal perukuthaiyaa
    naalthorum thuthikkaiyilae

    Nnoykal neenguthaiyaa ummai
    Nnokkip paarkakaiyilae
    paeykal alaruthaiyaa
    periyavar naamaththilae

    kannnneerkal maraiyuthaiyaa
    karththar um samookaththilae
    kaayangal aaruthaiyaa
    karuththodu thuthikkaiyilae

  • Thuli Thuli Odugira துள்ளி துள்ளி ஓடுகிற

    துள்ளி துள்ளி ஓடுகிற
    சின்னஞ்சிறு வாண்டு கூட்டமே
    காதில் ஒன்று சொல்ல போறேன் கேளு
    நீ கேட்டிட்டு அப்படியே வாழு
    …டிங்… டிங்கா…டிங்கா….டிங்க….டிங்க
    அப்பா அம்மாவ மதிச்சிக்கோ
    அதிகாலையில் எழுந்துக்கோ
    ஆண்டவர துதிச்சுக்கோ
    அன்றாட கடமைய செய்துக்கோ

    சும்மா ஊர நீ சுத்தாத
    Facebook Watsapp ன்னு மாட்டிக்காத
    கீழ்ப்படிந்து நீ நடந்துக்கோ
    உன் வாழ்க்கைய நீ மாத்திக்கோ


    Thuli Thuli Odugira – துள்ளி துள்ளி ஓடுகிற Lyrics in English
    Thuli Thuli Odugira
    thulli thulli odukira
    sinnanjitru vaanndu koottamae
    kaathil ontu solla poraen kaelu
    nee kaettittu appatiyae vaalu
    …ting… tingaa…tingaa….tinga….tinga
    appaa ammaava mathichchikko
    athikaalaiyil elunthukko
    aanndavara thuthichchukko
    antada kadamaiya seythukko

    summaa oora nee suththaatha
    Facebook Watsapp nnu maattikkaatha
    geelppatinthu nee nadanthukko
    un vaalkkaiya nee maaththikko

  • Thukkam Kondada Vaarume துக்கம் கொண்டாட வாருமே

    1. துக்கம் கொண்டாட வாருமே,
      பாரும்! நம் மீட்பர் மரித்தார்
      திகில் கலக்கம் கொள்ளுவோம்
      இயேசு சிலுவையில் மாண்டார்.
    2. போர் வீரர், யூதர் நிந்தித்தும்,
      மா பொறுமையாய்ச் சகித்தார்
      நாமோ புலம்பி அழுவோம்;
      இயேசு சிலுவையில் மாண்டார்.
    3. கை காலை ஆணி பீறிற்றே,
      தவனத்தால் நா வறண்டார்;
      கண் ரத்தத்தாலே மங்கிற்றே;
      இயேசு சிலுவையில் மாண்டார்.
    4. மும்மணி நேரம் மாந்தர்க்காய்,
      தம் மெளனத்தாலே கெஞ்சினார்;
      நல் வாக்கியம் ஏழும் மொழிந்தே
      இயேசு சிலுவையில் மாண்டார்.
    5. சிலுவையண்டை வந்துசேர்,
      நேசர் ஐங்காயம் நோக்கிப்பார்;
      ஒப்பற்ற அன்பைச் சிந்தியேன்;
      இயேசு சிலுவையில் மாண்டார்.
    6. உருகும் நெஞ்சும் கண்ணீரும்
      உள்ளன்பும் தாரும், இயேசுவே;
      மாந்தர்மீதன்பு கூர்ந்ததால்
      நீர் சிலுவையில் மாண்டீரே!

    Thukkam Kondada Vaarume Lyrics in English

    1. thukkam konndaada vaarumae,
      paarum! nam meetpar mariththaar
      thikil kalakkam kolluvom
      Yesu siluvaiyil maanndaar.
    2. por veerar, yoothar ninthiththum,
      maa porumaiyaaych sakiththaar
      naamo pulampi aluvom;
      Yesu siluvaiyil maanndaar.
    3. kai kaalai aanni peeritte,
      thavanaththaal naa varanndaar;
      kann raththaththaalae mangitte;
      Yesu siluvaiyil maanndaar.
    4. mummanni naeram maantharkkaay,
      tham melanaththaalae kenjinaar;
      nal vaakkiyam aelum molinthae
      Yesu siluvaiyil maanndaar.
    5. siluvaiyanntai vanthuser,
      naesar aingaayam Nnokkippaar;
      oppatta anpaich sinthiyaen;
      Yesu siluvaiyil maanndaar.
    6. urukum nenjum kannnneerum
      ullanpum thaarum, Yesuvae;
      maantharmeethanpu koornthathaal
      neer siluvaiyil maannteerae!
  • Thukka Bharathal Ilaithu துக்க பாரத்தால் இளைத்து

    1. துக்க பாரத்தால் இளைத்து
      நொந்து போனாயோ?
      இயேசு உன்னைத் தேற்றிக் கொள்வார்
      வாராயோ?
    2. அன்பின் ரூபகாரமாக‌
      என்ன காண்பித்தார்?
      அவர் பாதம் கை விலாவில்
      காயம் பார்!
    3. அவர் சிரசதின் கிரீடம்
      செய்ததெதனால்?
      ரத்தினம் பொன்னாலுமல்ல‌
      முள்ளினால்!
    4. கண்டுபிடித்தாண்டினாலும்
      துன்பம் வருமே!
      கஷ்டம், துக்கம், கண்ணீர் யாவும்
      இம்மையே.
    5. அவரைப் பின்பற்றினோர்க்கு
      துன்பம் மாறுமோ?
      சாவின் கூரும் மாறிப்போகும்,
      போதாதோ?
    6. பாவியேனை ஏற்றுக்கொள்ள‌
      மாட்டேன் என்பாரே!
      விண், மண் ஒழிந்தாலும் உன்னை
      தள்ளாரே!
    7. போரில் வெற்றி சிறந்தோர்க்கு
      கதியா ஈவார்?
      தூதர், தீர்க்கர், தூயர், யாரும்
      ஆம், என்பார்.

    Thukka Bharathal Ilaithu Lyrics in English

    1. thukka paaraththaal ilaiththu
      nonthu ponaayo?
      Yesu unnaith thaettik kolvaar
      vaaraayo?
    2. anpin roopakaaramaaka‌
      enna kaannpiththaar?
      avar paatham kai vilaavil
      kaayam paar!
    3. avar sirasathin kireedam
      seythathethanaal?
      raththinam ponnaalumalla‌
      mullinaal!
    4. kanndupitiththaanntinaalum
      thunpam varumae!
      kashdam, thukkam, kannnneer yaavum
      immaiyae.
    5. avaraip pinpattinorkku
      thunpam maarumo?
      saavin koorum maarippokum,
      pothaatho?
    6. paaviyaenai aettukkolla‌
      maattaen enpaarae!
      vinn, mann olinthaalum unnai
      thallaarae!
    7. poril vetti siranthorkku
      kathiyaa eevaar?
      thoothar, theerkkar, thooyar, yaarum
      aam, enpaar.
  • Thudippade Enn Thaguthiyallo துதிப்பதே என் தகுதியல்லோ

    துதிப்பதே என் தகுதியல்லோ
    துதித்திடுவேன் என் இயேசுவை

    வேதம் நிறைந்த இதயம் தந்தார்
    ஜெபம் நிறைந்த நேரம் தந்தார்
    கண்ணீர் நிறைந்த கண்கள் தந்தார்
    கருணை நிறைந்த கரங்கள் தந்தார் – துதிப்பதே

    வியாதி நேரத்தில் வல்லமை தந்தார்
    சோதனை நேரத்தில் ஜெயம் தந்தார்
    கைவிட்ட நேரத்தில் ஜீவன் தந்தார்
    ஆரோக்கிய நேரத்தில் அடக்கம் தந்தார் – துதிப்பதே

    மனதில் நிறைந்த மகிழ்ச்சி தந்தார்
    பார்வை நிறைந்த தூய்மை தந்தார்
    சிந்தனை நிறைந்த ஊழியம் தந்தார்
    செயல் நிறைந்த திட்டங்கள் தந்தார் – துதிப்பதே

    ஆபத்து நேரத்தில் அடைக்கலம் தந்தார்
    பெலவீன நேரத்தில் பெலன் தந்தார்
    செய்தி நேரத்தில் தூது தந்தார்
    பாடிய நேரத்தில் பரவசம் தந்தார் – துதிப்பதே

    வளம் நிறைந்த வாழ்வு தந்தார்
    மகிமை நிறைந்த தாழ்மை தந்தார்
    அன்பு நிறைந்த ஆட்கள் தந்தார்
    ஆவி நிறைந்த அறிவு தந்தார் – துதிப்பதே

    சாட்சி நிறைந்த ஜீவியம் தந்தார்
    சத்தியம் நிறைந்த சபை தந்தார்
    இயேசுவில் நிறைந்த ஞானம் தந்தார்
    ஒழி நிறைந்த வழி திறந்தார் – துதிப்பதே


    Thudippade Enn Thaguthiyallo Lyrics in English

    thuthippathae en thakuthiyallo
    thuthiththiduvaen en Yesuvai

    vaetham niraintha ithayam thanthaar
    jepam niraintha naeram thanthaar
    kannnneer niraintha kannkal thanthaar
    karunnai niraintha karangal thanthaar – thuthippathae

    viyaathi naeraththil vallamai thanthaar
    sothanai naeraththil jeyam thanthaar
    kaivitta naeraththil jeevan thanthaar
    aarokkiya naeraththil adakkam thanthaar – thuthippathae

    manathil niraintha makilchchi thanthaar
    paarvai niraintha thooymai thanthaar
    sinthanai niraintha ooliyam thanthaar
    seyal niraintha thittangal thanthaar – thuthippathae

    aapaththu naeraththil ataikkalam thanthaar
    pelaveena naeraththil pelan thanthaar
    seythi naeraththil thoothu thanthaar
    patiya naeraththil paravasam thanthaar – thuthippathae

    valam niraintha vaalvu thanthaar
    makimai niraintha thaalmai thanthaar
    anpu niraintha aatkal thanthaar
    aavi niraintha arivu thanthaar – thuthippathae

    saatchi niraintha jeeviyam thanthaar
    saththiyam niraintha sapai thanthaar
    Yesuvil niraintha njaanam thanthaar
    oli niraintha vali thiranthaar – thuthippathae

  • Thudhiyum Ganamum துதியும் கனமும்

    1. கிருபைகள் என்னில்
      பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம் (2)
      உம் கரங்களால் என்னை அணைத்துக்
      கொண்டீரே ஸ்தோத்திரம் (2)

    துதியும் கனமும் எல்லாம்
    உமக்கே தேவா உமக்கே (2)

    1. சோதனை என்னில் வந்த போதும் நீர் காத்தீர்
      வேதனை என்னில் வந்த போதும் கிருபை தந்தீர் (2)
      மகிமை கனமும் எல்லாம்
      உமக்கே தேவா உமக்கே (2) – துதியும்
    2. கண்ணீர் என்னில் வந்த போதும் நீர் துடைத்தீர்
      உம் கரங்களால் என்னை அணைத்து காத்துக் கொண்டீர் (2)
      மகிமை கனமும் எல்லாம்
      உமக்கே தேவா உமக்கே (2) – துதியும்

    Thudhiyum Ganamum – துதியும் கனமும் எல்லாம் – கிருபைகள் என்னில் Lyrics in English
    Thudhiyum Ganamum

    1. kirupaikal ennil
      perukach seytheerae sthoththiram (2)
      um karangalaal ennai annaiththuk
      konnteerae sthoththiram (2)

    thuthiyum kanamum ellaam
    umakkae thaevaa umakkae (2)

    1. sothanai ennil vantha pothum neer kaaththeer
      vaethanai ennil vantha pothum kirupai thantheer (2)
      makimai kanamum ellaam
      umakkae thaevaa umakkae (2) – thuthiyum
    2. kannnneer ennil vantha pothum neer thutaiththeer
      um karangalaal ennai annaiththu kaaththuk konnteer (2)
      makimai kanamum ellaam
      umakkae thaevaa umakkae (2) – thuthiyum