Author: admin

  • Thudhithu Padida Pathiramae துதித்துப்பாடிட பாத்திரமே

    துதித்துப்பாடிட பாத்திரமே

    துங்கவன் இயேசுவின் நாமமதே

    துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்

    தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே

    ஆ! அற்புதமே அவர் நடத்துதலே

    ஆனந்தமே பரமானந்த்தமே

    நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே

    நாம் அல்லேலூயா துதி சாற்றிடிவோம்

    கடந்த நாட்களில் கண்மணிபோல்

    கருத்துடன் நம்மை காத்தாரே

    கர்த்தரையே நம்பி ஜீவித்திட

    கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்தரிப்போமே -(ஆ!

    இந்த வனாந்திர யாத்திரையில்

    இன்பராம் இயேசு நம்மோடிப்பார்

    போகையிலும் நம் வருகையிலும்

    புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே -(ஆ!


    Thudhithu Padida Pathiramae Lyrics in English
    thuthiththuppaatida paaththiramae

    thungavan Yesuvin naamamathae

    thuthikalin maththiyil vaasam seyyum

    thooyanai naeyamaay sthoththarippomae

    aa! arputhamae avar nadaththuthalae

    aananthamae paramaananththamae

    nantiyaal ullamae mika pongiduthae

    naam allaelooyaa thuthi saattitivom

    kadantha naatkalil kannmannipol

    karuththudan nammai kaaththaarae

    karththaraiyae nampi jeeviththida

    kirupaiyum eenthathaal sthoththarippomae -(aa!

    intha vanaanthira yaaththiraiyil

    inparaam Yesu nammotippaar

    pokaiyilum nam varukaiyilum

    pukalidam aanathaal sthoththarippomae

  • Thudhipen Ummai துதிப்பேன் உம்மைத்

    துதிப்பேன் உம்மைத் துதிப்பேன்
    மகிமை செலுத்தித் துதிப்பேன் (2)

    துதியும் கனமும் எல்லாம்
    உமக்கே தேவா உமக்கே (2)

    கிருபைகள் என்னில்
    பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம்
    உம் கரங்களால் என்னை
    அனைத்துக் கொண்டீரே ஸ்தோத்திரம் (2)

    துதியும் கனமும் எல்லாம்
    உமக்கே தேவா உமக்கே (2)

    சோதனை என்னில்
    வந்த போதும் நீர் காத்தீர்
    வேதனை என்னில்
    வந்த போதும் கிருபை தந்தீர் (2)

    மகிமை கனமும் எல்லாம்
    உமக்கே தேவா உமக்கே (2)
    கண்ணீர் என்னில்
    வந்த போதும் நீர் துடைத்தீர்
    உம் கரங்களால் என்னை
    அனைத்துக் காத்துக் கொண்டீர் (2)

    மகிமை கனமும் எல்லாம்
    உமக்கே தேவா உமக்கே (2)
    புகழும் கனமும் எல்லாம்
    உமக்கே தேவா உமக்கே (2)
    துதியும் கனமும் எல்லாம்
    உமக்கே தேவா உமக்கே (2)


    Thudhiyum ganamum ellaam
    Umakae dhaevaa umakkae (2)

    Kirubaigal ennil
    Peruga seidheerae sthoathiram
    Um karangalaal ennai
    Anaithu kondeerae sthoathiram (2)

    Thudhiyum ganamum ellaam
    Umakae dhaevaa umakkae (2)

    Soadhanai ennil
    Vandha poadhum neer kaatheer
    Vaedhanai ennil
    Vandha poadhum kirubai thandheer (2)

    Magimai ganamum ellaam
    Umakae dhaevaa umakkae (2)
    Kanneer ennil
    Vandha poadhum neer thudaitheer
    Um karangalaal ennai
    Anaithu kaathu kondeer (2)

    Magimai ganamum ellaam
    Umakae dhaevaa umakkae (2)
    Pugazhum ganamum ellaam
    Umakae dhaevaa umakkae (2)
    Thudhiyum ganamum ellaam
    Umakae dhaevaa umakkae (2)

  • Thudhikku Paathirar துதிக்கு பாத்திரர்

    துதிக்கு பாத்திரர்
    மகிமை உமக்கே
    எங்கள் கரங்களை உயர்த்தி
    உம்மை என்றும் ஆராதிப்போம் (2)

    நீர் பெரியவர்
    அற்புதங்கள் செய்பவர்
    உம்மைப்போல யாருமில்லை
    உம்மைப்போல யாரும் இல்லை (2)


    Thudhikku paathirar
    Magimai umakkae
    Engal karangalai uyarthi
    Ummai endrum aaraadhippoam (2)

    Neer periyavar
    Arpudhangal seibavar
    Ummaipoala yaarumillai
    Ummaipoala yaarum illai (2)

  • Thudhikka Thudhikka Inbam Peruguthe துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே

    துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே
    உம்மை துதிக்க துதிக்க
    கிருபை பெருகுதே
    துதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன்
    உம்மை துதிக்க துதிக்க
    மதிலை தாண்டுவேன்

    பவுலும் சீலாவும்
    இரவெல்லாம் துதித்தாங்க
    துதிச்சது இரண்டு பேர்
    விடுதலை பலபேருக்கு

    துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
    துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு

    அசைவில்லா ராஜ்யத்தை
    பெறப்போகும் நாமெல்லாரும்
    பயத்தோடும் பக்தியோடும்
    ஆராதனை செய்யனும்

    சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தருவாரே
    அழுகைக்கு பதிலாக களிப்பை தருவாரே


    Thudhikka Thudhikka Inbam Peruguthe Lyrics in English
    thuthikka thuthikka inpam perukuthae
    ummai thuthikka thuthikka
    kirupai perukuthae
    thuthikka thuthikka uyarththappadukiraen
    ummai thuthikka thuthikka
    mathilai thaannduvaen

    pavulum seelaavum
    iravellaam thuthiththaanga
    thuthichchathu iranndu paer
    viduthalai palapaerukku

    thuthikka thuthikka thaan viduthalai unndu
    thuthikka thuthikka thaan iratchippu unndu

    asaivillaa raajyaththai
    perappokum naamellaarum
    payaththodum pakthiyodum
    aaraathanai seyyanum

    saampalukku pathilaaka singaaram tharuvaarae
    alukaikku pathilaaka kalippai tharuvaarae

  • Thudhi Ganam Seluthugirom துதி கனம் செலுத்துகிறோம்

    துதி கனம் செலுத்துகிறோம்
    திரியேக தேவனுக்கே
    ஆராதனை நாயகரே
    என்றென்றும் புகழ் உமக்கே

    1. பரிசுத்தரே பரம பிதாவே
      பரலோக ராஜாவே – இருள் ஏதும்
      பாவமேதும் இல்லாத தூயவரே
    2. பேரறிவும் ஞானமும் நீரே
      ஆலோசனை கர்த்தர் நீரே – யோசனையில்
      பெரியவரே மறைபொருள் உமக்கில்லையே
    3. சர்வலோக நீதிபதியே பூமியின் ராஜாவே
      நீதியோடும் நிதானத்தோடும்
      நியாயங்கள் தீர்ப்பவரே
    4. என்னுயிராய் இருப்பவர் நீரே
      என் பெலன் சுகம் நீரே – என் வழியே
      சத்தியமே உம்மாலே வாழ்கிறேன்

    Thudhi Ganam Seluthugirom Lyrics in English
    Thudhi Ganam Seluthugirom
    thuthi kanam seluththukirom
    thiriyaeka thaevanukkae
    aaraathanai naayakarae
    ententum pukal umakkae

    1. parisuththarae parama pithaavae
      paraloka raajaavae – irul aethum
      paavamaethum illaatha thooyavarae
    2. paerarivum njaanamum neerae
      aalosanai karththar neerae – yosanaiyil
      periyavarae maraiporul umakkillaiyae
    3. sarvaloka neethipathiyae poomiyin raajaavae
      neethiyodum nithaanaththodum
      niyaayangal theerppavarae
    4. ennuyiraay iruppavar neerae
      en pelan sukam neerae – en valiyae
      saththiyamae ummaalae vaalkiraen
  • Thudhi Gana Magimai Yellaam துதி கன மகிமை எல்லாம்

    துதி கன மகிமை எல்லாம்

    இயேசு உமக்கே தானே

    என்றென்றும் துதித்திடுவேன் . (2)

    நீர் நல்லவர் –நீர் வல்லவர்

    நீர் மகதுவுமானவர் –(2)

    இயேசு ராஜ மகிமை உமக்கே (2) – துதி

    உம் கண்களின் வெளிச்சம்

    சூரிய ஒளியை போல்

    எங்கெங்கும் ஜோலித்திடுதே (2)

    நீர் நல்லவர் –நீர் வல்லவர்

    நீர் மகத்துவமானவர் . –நீர் –YESU ராஜா

    உம் பாதங்கள் வெண்கலம்

    உந்தன் குரல் பெருவெள்ளம் போல்

    எங்கெங்கும் தொனிதிடுதே –உம்

    நீர் நல்லவர் –நீர் வல்லவர்

    நீர் மகத்துவமானவர் – இயேசு ராஜா .

    துதி கன மகிமை எல்லாம்

    இயேசு உமக்கே தானே

    என்றென்றும் துதித்திடுவேன் .

    இயேசு ராஜா – மகிமை உமேக்கே (2)


    Thudhi Gana Magimai Yellaam Lyrics in English
    thuthi kana makimai ellaam

    Yesu umakkae thaanae

    ententum thuthiththiduvaen . (2)

    neer nallavar -neer vallavar

    neer makathuvumaanavar -(2)

    Yesu raaja makimai umakkae (2) – thuthi

    um kannkalin velichcham

    sooriya oliyai pol

    engaெngum joliththiduthae (2)

    neer nallavar -neer vallavar

    neer makaththuvamaanavar . -neer -YESU raajaa

    um paathangal vennkalam

    unthan kural peruvellam pol

    engaெngum thonithiduthae -um

    neer nallavar -neer vallavar

    neer makaththuvamaanavar – Yesu raajaa .

    thuthi kana makimai ellaam

    Yesu umakkae thaanae

    ententum thuthiththiduvaen .

    Yesu raajaa – makimai umaekkae (2)

  • Thozhugirom Engal Pithave தொழுகிறோம் எங்கள் பிதாவே

    தொழுகிறோம் எங்கள் பிதாவே
    பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே

    பரிசுத்த அலங்காரத்துடனே
    தரிசிப்பதினால் சரணம் சரணம்

    வெண்மையும் சிவப்புமானவர்
    உண்மையே உருவாய்க் கொண்டவர் (2)
    என்னையே மீட்டுக் கொண்டவர்
    அன்னையே இதோ சரணம் சரணம் – தொழுகிறோம்

    கண்கள் புறாக்கண்கள் போல
    கன்னங்கள் பாத்திகள் போல (2)
    சின்னங்கள் சிறந்ததாலே
    எண்ணில்லாத சரணம் சரணம் – தொழுகிறோம்

    அடியார்களின் அஸ்திபாரம்
    அறிவுக்கெட்டாத விஸ்தாரம் (2)
    கூடிவந்த எம் அலங்காரம்
    கோடா கோடியாம் சரணம் சரணம் – தொழுகிறோம்

    பாவிநேசன் பாவநாசன்
    பரமபாதன் வரமே வாசன் (2)
    துங்காசிங்கன் மங்காதங்கன்
    துய்ய அங்கனே சரணம் சரணம் – தொழுகிறோம்

    பார்த்திபனே கன தோத்திரம்
    கீர்த்தனம் மங்களம் நித்தியம் (2)
    வாழ்க வாழ்க வாழ்க என்றும்
    அல்லேலூயா ஆமென் ஆமென் – தொழுகிறோம்


    Thozhugirom Engal Pithave Lyrics in English
    tholukirom engal pithaavae
    poluthellaam aavi unnmaiyudanae

    parisuththa alangaaraththudanae
    tharisippathinaal saranam saranam

    vennmaiyum sivappumaanavar
    unnmaiyae uruvaayk konndavar (2)
    ennaiyae meettuk konndavar
    annaiyae itho saranam saranam – tholukirom

    kannkal puraakkannkal pola
    kannangal paaththikal pola (2)
    sinnangal siranthathaalae
    ennnnillaatha saranam saranam – tholukirom

    atiyaarkalin asthipaaram
    arivukkettatha visthaaram (2)
    kootivantha em alangaaram
    kodaa kotiyaam saranam saranam – tholukirom

    paavinaesan paavanaasan
    paramapaathan varamae vaasan (2)
    thungaasingan mangaathangan
    thuyya anganae saranam saranam – tholukirom

    paarththipanae kana thoththiram
    geerththanam mangalam niththiyam (2)
    vaalka vaalka vaalka entum
    allaelooyaa aamen aamen – tholukirom

  • Thozhil Siluvai Nenjil Kolgai தோளில் சிலுவை நெஞ்சில் கொள்கை

    தோளில் சிலுவை நெஞ்சில் கொள்கை

    சுமந்தே இயேசு போகின்றார்

    துணிந்து தேவன் போகின்றார்

    1 முதலாம் நிலையில் அரண்மனைதனிலே

    நீதியின் வாயில் மூடியதாலே

    முள்முடி தரித்து உலகை நினைத்து

    அநீத தீர்ப்பை ஏற்றுக்கொண்டாரே.

    2 இரண்டாம் நிலையில் பளுவான சிலுவையை

    அவனியில் வாழும் அனைவருக்காகவும்

    தாமே அணைத்து தோளில் இணைத்து

    கொடியதோர் பயணம் ஏற்றுக்கொண்டாரே.

    3 மூன்றாம் நிலையில் முதல் முறையாக

    முடியா நிலையில் நிலை தடுமாறி

    தரையில் விழுந்து மண்ணை முகர்ந்து

    எழுந்து நடந்திட ஆற்றல் பெற்றாரே.

    4 நான்காம் நிலையில் தளர்வுற்ற மகனை

    தாய்மரி கண்டு தேற்றுகின்றாரே

    உலகம் விடிந்திட தீமை அழிந்திட

    வீரத்தாய் அவள் விடை கொடுத்தாளே.

    5 ஐந்தாம் நிலையில் சுமைதனை பகிர்ந்திட

    சிரேன் நகரத்து சீமோன் உதவிட

    உதவும் பாடத்தை உயர்ந்த வேதத்தை

    உலகிற்கு சீமோன் எடுத்துச் சொன்னாரே.

    6 ஆறாம் நிலையில் ஆண்டவர் முகத்தை

    துடைத்திட விரோணிக்காள் துணிந்து விட்டாரே

    பூமியில் பெண்கள் துணிச்சலின் தூண்கள்

    என்பதை விரோணிக்காள் உணர்த்தி விட்டாரே.

    7 ஏழாம் நிலையில் இரண்டாம் முறையாய்

    பூமியில் விழுந்தார் விடியலின் விதையாய்

    மண்ணில் விழாமல் மறுபடி எழாமல்

    கோதுமை மணியும் பயனளிக்காதே.

    8 எட்டாம் நிலையில் எருசலேம் வீதியில்

    ஆறுதல் அளித்தனர் கருணையின் மகளிர்

    அழுவதை நிறுத்தி அநீதியை எதிர்த்து

    குரல் கொடுப்பதுவே ஆறுதல் ஆகும்.

    9 ஒன்பதாம் நிலையில் மூன்றாம் முறையாய்

    முழு முதல் தலைவன் வீழ்ந்திடலானார்

    பாரம் அழுத்த சோகம் வருத்த

    லட்சிய தாகத்தால் துடித்தெழுந்தாரே.

    10 பத்தாம் நிலையில் அவமான சிகரத்தில்

    அணிந்துள்ள ஆடையை அகற்றியதாலே

    யாவும் இழந்து தலையை கவிழ்ந்து

    லட்சிய ஆடையை உடுத்தி நின்றாரே.

    11 பதினொன்றாம் நிலையில் மாசற்ற இயேசுவை

    சிலுவையில் அறைந்தனர் தீமையின் ஏவலர்

    பாவம் ஒருபுறம் பழியோ மறுபுறம்

    இதுதான் உலகின் நடைமுறை பாடம்.

    12 பனிரெண்டாம் நிலையில் கள்வரின் நடுவில்

    கொடூரமாய் இயேசு உயிர் துறந்தாரே

    போராளி இறப்பில் போராட்டம் வலுப்பெறும்

    இதுதான் விடியலின் வைகறை கோலம்.

    13 பதிமூன்றாம் நிலையில் மரியாவின் மடியில்

    மரித்த மகனுக்கு தாலாட்டுப் பாட்டு

    தாயின் மடிதான் என்றென்றும் தஞ்சம்

    தரணிக்கு முழுவதும் இதுதான் வேதம்.

    14 பதினான்காம் நிலையில் கல்லறை தனிலே

    இயேசுவின் உடலை அடக்கம் செய்தாரே

    கருவறை தொடங்கி கல்லறை வரைக்கும்

    தொடர்ந்திடும் பயணம் உன்கதை கூறும்.


    Thozhil Siluvai Nenjil Kolgai Lyrics in English

    tholil siluvai nenjil kolkai

    sumanthae Yesu pokintar

    thunninthu thaevan pokintar

    1 muthalaam nilaiyil arannmanaithanilae

    neethiyin vaayil mootiyathaalae

    mulmuti thariththu ulakai ninaiththu

    aneetha theerppai aettukkonndaarae.

    2 iranndaam nilaiyil paluvaana siluvaiyai

    avaniyil vaalum anaivarukkaakavum

    thaamae annaiththu tholil innaiththu

    kotiyathor payanam aettukkonndaarae.

    3 moontam nilaiyil muthal muraiyaaka

    mutiyaa nilaiyil nilai thadumaari

    tharaiyil vilunthu mannnnai mukarnthu

    elunthu nadanthida aattal pettaாrae.

    4 naankaam nilaiyil thalarvutta makanai

    thaaymari kanndu thaettukintarae

    ulakam vitinthida theemai alinthida

    veeraththaay aval vitai koduththaalae.

    5 ainthaam nilaiyil sumaithanai pakirnthida

    siraen nakaraththu seemon uthavida

    uthavum paadaththai uyarntha vaethaththai

    ulakirku seemon eduththuch sonnaarae.

    6 aaraam nilaiyil aanndavar mukaththai

    thutaiththida vironnikkaal thunninthu vittarae

    poomiyil pennkal thunnichchalin thoonnkal

    enpathai vironnikkaal unarththi vittarae.

    7 aelaam nilaiyil iranndaam muraiyaay

    poomiyil vilunthaar vitiyalin vithaiyaay

    mannnnil vilaamal marupati elaamal

    kothumai manniyum payanalikkaathae.

    8 ettam nilaiyil erusalaem veethiyil

    aaruthal aliththanar karunnaiyin makalir

    aluvathai niruththi aneethiyai ethirththu

    kural koduppathuvae aaruthal aakum.

    9 onpathaam nilaiyil moontam muraiyaay

    mulu muthal thalaivan veelnthidalaanaar

    paaram aluththa sokam varuththa

    latchiya thaakaththaal thutiththelunthaarae.

    10 paththaam nilaiyil avamaana sikaraththil

    anninthulla aataiyai akattiyathaalae

    yaavum ilanthu thalaiyai kavilnthu

    latchiya aataiyai uduththi nintarae.

    11 pathinontam nilaiyil maasatta Yesuvai

    siluvaiyil arainthanar theemaiyin aevalar

    paavam orupuram paliyo marupuram

    ithuthaan ulakin nataimurai paadam.

    12 panirenndaam nilaiyil kalvarin naduvil

    kotooramaay Yesu uyir thuranthaarae

    poraali irappil poraattam valupperum

    ithuthaan vitiyalin vaikarai kolam.

    13 pathimoontam nilaiyil mariyaavin matiyil

    mariththa makanukku thaalaattup paattu

    thaayin matithaan ententum thanjam

    tharannikku muluvathum ithuthaan vaetham.

    14 pathinaankaam nilaiyil kallarai thanilae

    Yesuvin udalai adakkam seythaarae

    karuvarai thodangi kallarai varaikkum

    thodarnthidum payanam unkathai koorum

  • Thozh Mel Thuki தோள் மேல் தூக்கி

    தோள் மேல் தூக்கி வந்த அன்பே
    கண்ணீருக்கும் தேவை உண்டோ மார்பிலே
    தோள் மேல் சுகம் தான் காண்பேனோ அன்பே
    களப்பாற தூங்கி போனேன் மார்பிலே
    அரிதான அன்பே ஆறுதல் தருமே
    அப்பா உம் தோள்களிலே

    விழுந்தாலும் மறந்தாலும்
    உம்மை விட்டு போனாலும்
    விலகாம மறக்காம என் பின்னாலே வந்து
    எங்கேயும் எப்பவும்
    என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே -2

    1. நேசத்தால கரைஞ்சி போயி
      பூமியில உம்மோட பாதம் வச்சீர்
      நெருக்க பட்டு விலகி போனேன்
      புழுங்கிய மனசால பாசம் தந்தீர்
      வாழ்வேனே வசதியாய் உம் தோளிலே
      சாய்வேனே எந்நாளுமே

    விழுந்தாலும் மறந்தாலும்
    உம்மை விட்டு போனாலும்
    விலகாம மறக்காம என் பின்னாலே வந்து
    எங்கேயும் எப்பவும்
    என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே -2

    1. கசங்கியே நான் கலங்கி நின்னேன்
      ஓயாத அன்பாலே திரும்பி பார்த்தீர்
      கரையுடனே ஒதுங்கி நின்னேன்
      ஓடோடி வந்தென்னை தூக்கினீங்க
      தொல்லையாய் என்னதான் பாக்காமலே
      பிள்ளையாய் பார்த்தீரய்யா

    விழுந்தாலும் மறந்தாலும்
    உம்மை விட்டு போனாலும்
    விலகாம மறக்காம என் பின்னாலே வந்து
    எங்கேயும் எப்பவும்
    என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே


    Thozh Mel Thuki Lyrics in English
    Thozh Mel Thuki
    thol mael thookki vantha anpae
    kannnneerukkum thaevai unntoo maarpilae
    thol mael sukam thaan kaannpaeno anpae
    kalappaara thoongi ponaen maarpilae
    arithaana anpae aaruthal tharumae
    appaa um tholkalilae

    vilunthaalum maranthaalum
    ummai vittu ponaalum
    vilakaama marakkaama en pinnaalae vanthu
    engaeyum eppavum
    ennai vittu kodukkaamalae iruppeerae -2

    1. naesaththaala karainji poyi
      poomiyila ummoda paatham vachchaீr
      nerukka pattu vilaki ponaen
      pulungiya manasaala paasam thantheer
      vaalvaenae vasathiyaay um tholilae
      saayvaenae ennaalumae

    vilunthaalum maranthaalum
    ummai vittu ponaalum
    vilakaama marakkaama en pinnaalae vanthu
    engaeyum eppavum
    ennai vittu kodukkaamalae iruppeerae -2

    1. kasangiyae naan kalangi ninnaen
      oyaatha anpaalae thirumpi paarththeer
      karaiyudanae othungi ninnaen
      otooti vanthennai thookkineenga
      thollaiyaay ennathaan paakkaamalae
      pillaiyaay paarththeerayyaa

    vilunthaalum maranthaalum
    ummai vittu ponaalum
    vilakaama marakkaama en pinnaalae vanthu
    engaeyum eppavum
    ennai vittu kodukkaamalae iruppeerae -2

  • Thottu Sugam Akum Aya தொட்டு சுகமாக்குமையா இயேசுவே

    தொட்டு சுகமாக்குமையா இயேசுவே
    நீர் தொட்டால் போதும் எந்தன்
    வாழ்க்கை மாறுமே – நீர் -(2)
    மாறுமே… எல்லாம் மாறுமே…(2)

    எட்டிக்காய் போல் கசக்கும் எந்தன்
    வாழ்க்கையை – உம் பாசக் கைகள்
    நீட்டி இன்று தொடணுமே
    கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதம்
    கர்த்தா எந்தன் கதறல் கேளும்
    தொடணுமே என்னை தொடணுமே

    கடனும் முடனும் என்னை முடக்க
    முடியாதே – கடல்மேல் நடந்த
    கர்த்தர் என்னோடிக்கின்றார்
    கடல்மேல் என்னை நடக்கச் செய்வார்
    கடனை எல்லாம் மாறச் செய்வார்
    மாறுமே…. எல்லாம் மாறுமே…

    குறைவை எண்ணி புலம்புவதை
    நிறுத்துவேன் – நிறைவாய்
    என்னை நடத்துபவர் இருப்பதால்
    இல்லை என்பது எனக்கு இல்லை
    தொல்லை என்பது துளியும் இல்லை
    இல்லையே தொல்லை இல்லையே


    Thottu sugam akum aya Lyrics in English

    thottu sukamaakkumaiyaa Yesuvae
    neer thottal pothum enthan
    vaalkkai maarumae – neer -(2)
    maarumae… ellaam maarumae…(2)

    ettikkaay pol kasakkum enthan
    vaalkkaiyai – um paasak kaikal
    neetti intu thodanumae
    kattippitiththaen unthan paatham
    karththaa enthan katharal kaelum
    thodanumae ennai thodanumae

    kadanum mudanum ennai mudakka
    mutiyaathae – kadalmael nadantha
    karththar ennotikkintar
    kadalmael ennai nadakkach seyvaar
    kadanai ellaam maarach seyvaar
    maarumae…. ellaam maarumae…

    kuraivai ennnni pulampuvathai
    niruththuvaen – niraivaay
    ennai nadaththupavar iruppathaal
    illai enpathu enakku illai
    thollai enpathu thuliyum illai
    illaiyae thollai illaiyae