Author: admin

  • Thooyavare Um Vallamaiyai தூயவரே உம் வல்லமையை

    தூயவரே (2) உம் வல்லமையை
    வாஞ்சிக்கிறேன்
    பரிசுத்தரே (2) உம் பரிசுத்தத்தை
    வாஞ்சிக்கிறேன்

    நீர் இல்லாமல் வாழ்க்கை முழுமையாகாதே
    உம் கிருபையில்லாமல்
    என்னால் வாழ முடியாதே(2)
    உம் கிருபை வாசலில் வந்துகாத்திருப்பேன்
    என் மன்னவனே வாருமையா(2)

    நீர் செய்த நன்மையை
    என்னால் எண்ணிமுடியாதே
    என்னை சுமந்த தோள்களை
    என்னால் மறக்கமுடியாதே (2)
    உம் வருகை நாள்வரை
    என்னை காத்திடுமே
    உம் பரிசுத்தம் தாருமையா(2)


    Thooyavare Um Vallamaiyai Lyrics in English
    thooyavarae (2) um vallamaiyai
    vaanjikkiraen
    parisuththarae (2) um parisuththaththai
    vaanjikkiraen

    neer illaamal vaalkkai mulumaiyaakaathae
    um kirupaiyillaamal
    ennaal vaala mutiyaathae(2)
    um kirupai vaasalil vanthukaaththiruppaen
    en mannavanae vaarumaiyaa(2)

    neer seytha nanmaiyai
    ennaal ennnnimutiyaathae
    ennai sumantha tholkalai
    ennaal marakkamutiyaathae (2)
    um varukai naalvarai
    ennai kaaththidumae
    um parisuththam thaarumaiyaa(2)

  • Thooyaathi Thooyavarae Umathu Pukalai தூயாதி தூயவரே உமது புகழை நான்

    தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன்
    பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
    உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் – தூயாதி

    1. சீடரின் கால்களைக் கழுவினவர்
      செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே!
    2. பாரோரின் நோய்களை நீக்கினவர்
      பாவி என் பாவ நோய் நீக்கினீரே!
    3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே
      துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே!
    4. பரலோகில் இடமுண்டு என்றவரே
      பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே!

    Thooyaathi Thooyavarae Umathu Pukalai, Naan Paaduvaen Lyrics in English
    thooyaathi thooyavarae umathu pukalai, naan paaduvaen
    paaril enakku vaeraெnna vaenndum
    uyirulla varai nin pukal paada vaenndum – thooyaathi

    1. seedarin kaalkalaik kaluvinavar
      senneeraal ennullam kaluvidumae!
    2. paarorin Nnoykalai neekkinavar
      paavi en paava Nnoy neekkineerae!
    3. thuyarangal paarinil atainthavarae
      thunpangal thaangida pelan thaarumae!
    4. paralokil idamunndu entavarae
      parivaaka enaich serkka vaekam vaarumae!
  • Thooya Thooya Thooyaa தூய தூய தூயா சர்வவல்ல நாதா

    தூய தூய தூயா சர்வவல்ல நாதா
    தேவரீர்க்கெந்நாளும்
    சங்கீதம் ஏறுமே
    தூய தூய தூயா மூவரான
    ஏகா காருணியரே தூய
    திரியேகரே

    1. தூய தூய தூயா அன்பர் சூழ
      நின்று
      தேவ ஆசனமுன்னர் தம் கிரீடம்
      வைப்பரே
      கேரூபிம் சேராபிம் தாடிநந்து
      போற்றப் பெற்று
      இன்றென்றும் வீற்றாழ்வீர்
      அநாதியே!
    2. தூய தூய தூயா ஜோதிப்
      பிரகாசா
      பாவக்கண்ணால் உம்தன்
      மாண்பைக் காண யார் வல்லோர்
      நீரே தூய தூயர்,
      மனோவாக்குக்கெட்டா
      மாட்சிமை, தூய்மை! அன்பும்
      நிறைந்தோர்
    3. தூய தூய தூயா சர்வவல்ல நாதா
      வானம் பூமி ஆழி உம்மைத்
      துதிசெய்யுமே
      தூய தூய தூயா மூவரான
      ஏகா காருணியரே தூய
      திரியேகரே!

    Thooya Thooya Thooyaa Lyrics in English
    thooya thooya thooyaa sarvavalla naathaa
    thaevareerkkennaalum
    sangaீtham aerumae
    thooya thooya thooyaa moovaraana
    aekaa kaarunniyarae thooya
    thiriyaekarae

    1. thooya thooya thooyaa anpar soola
      nintu
      thaeva aasanamunnar tham kireedam
      vaipparae
      kaeroopim seraapim thaatinanthu
      pottap pettu
      intentum veettaாlveer
      anaathiyae!
    2. thooya thooya thooyaa jothip
      pirakaasaa
      paavakkannnnaal umthan
      maannpaik kaana yaar vallor
      neerae thooya thooyar,
      manovaakkukketta
      maatchimai, thooymai! anpum
      nirainthor
    3. thooya thooya thooyaa sarvavalla naathaa
      vaanam poomi aali ummaith
      thuthiseyyumae
      thooya thooya thooyaa moovaraana
      aekaa kaarunniyarae thooya
      thiriyaekarae!
  • Thooya Thooya Em Yesu Natha தூயா தூயா எம் இயேசு நாதா

    தூயா தூயா எம் இயேசு நாதா
    உம் நாமம் வாழ்த்த பெறுக
    துதிகளின் பாத்திரரே
    துதிகள் உமக்கு தந்தோம்

    1.விண் துறந்தீர் மண்ணில் வந்தீர்
    மாபெரும் அன்பல்லவோ
    பாவம் சுமந்தீர் சாபமானீர்
    பாதம் பணிந்திடுவோம்

    தூயா தூயா எம் இயேசு நாதா
    உம் நாமம் வாழ்த்த பெறுக
    துதிகளின் பாத்திரரே
    துதிகள் உமக்கு தந்தோம்

    2.சாவை வென்றீர் உயிர்த்து எழுந்தீர்
    சாத்தானைத் தோற்கடித்தீர்
    நித்திய வாழ்வை எமக்கு தந்தீர்
    நித்தம் தொழுதிடுவோம்

    தூயா தூயா எம் இயேசு நாதா
    உம் நாமம் வாழ்த்த பெறுக
    துதிகளின் பாத்திரரே
    துதிகள் உமக்கு தந்தோம்

    3.மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர்
    மார்போடு அணைத்திடுவீர்
    மங்கா வாழ்வை எமக்குத் தருவீர்
    மன்னா தொழுதிடுவோம்

    தூயா தூயா எம் இயேசு நாதா
    உம் நாமம் வாழ்த்த பெறுக
    துதிகளின் பாத்திரரே
    துதிகள் உமக்கு தந்தோம்


    Thooya Thooya Em Yesu Natha Lyrics in English
    thooyaa thooyaa em Yesu naathaa
    um naamam vaalththa peruka
    thuthikalin paaththirarae
    thuthikal umakku thanthom

    1.vinn thurantheer mannnnil vantheer
    maaperum anpallavo
    paavam sumantheer saapamaaneer
    paatham panninthiduvom

    thooyaa thooyaa em Yesu naathaa
    um naamam vaalththa peruka
    thuthikalin paaththirarae
    thuthikal umakku thanthom

    2.saavai venteer uyirththu eluntheer
    saaththaanaith thorkatiththeer
    niththiya vaalvai emakku thantheer
    niththam tholuthiduvom

    thooyaa thooyaa em Yesu naathaa
    um naamam vaalththa peruka
    thuthikalin paaththirarae
    thuthikal umakku thanthom

    3.meenndum varuveer mannnnil nirpeer
    maarpodu annaiththiduveer
    mangaa vaalvai emakkuth tharuveer
    mannaa tholuthiduvom

    thooyaa thooyaa em Yesu naathaa
    um naamam vaalththa peruka
    thuthikalin paaththirarae
    thuthikal umakku thanthom

  • Thooya Devanai Thuthiththiduvom தூய தேவனை துதித்திடுவோம்

    தூய தேவனை துதித்திடுவோம்
    நேயமாய் நம்மை நடத்தினாரே
    ஓயாப் புகழுடன் கீதம் பாடி தினம்
    போற்றியே பணிந்திடுவோம் – அல்லேலூயா

    கடந்திட்ட நாட்களில் அவர் கரங்கள்
    கனிவுடன் நம்மை அரவணைத்தே
    நம் கால்களை கன்மலையின் மேல்
    நிறுத்தியே நிதம் நம்மை வழி நடத்தும்

    யோர்தானைப் போல் வந்த துன்பங்களை
    இயேசுவின் பெலன் கொண்டு கடந்து வந்தோம்
    அவர் கரத்தைப் பிடித்துக் கொண்டே
    பரிசுத்த பாதையில் நடந்திடுவோம்

    கழுகுக்கு சமமாய் நம் வயது
    திரும்பவும் வாம வயதாகும்
    புது நன்மையால் புது பெலத்தால்
    நிரம்பியே நம் வாயும் திருப்தியாகும்

    தாவீதுக்கருளின மாகிருபை
    தாசராம் நமக்குமே தந்திடுவார்
    எலிசாவைப் போல் இருமடங்கு
    வல்லமையால் நம்மை அபிஷேகிப்பார்

    நலமுடன் நம்மை இதுவரையும்
    கர்த்தரின் அருள் என்றும் நிறுத்தியதே
    கண்மணி போல் கடைசிவரை
    காத்திடும் கர்த்தரைப் போற்றிடுவோம்


    Thooya devanai thuthiththiduvom Lyrics in English
    thooya thaevanai thuthiththiduvom
    naeyamaay nammai nadaththinaarae
    oyaap pukaludan geetham paati thinam
    pottiyae panninthiduvom – allaelooyaa

    kadanthitta naatkalil avar karangal
    kanivudan nammai aravannaiththae
    nam kaalkalai kanmalaiyin mael
    niruththiyae nitham nammai vali nadaththum

    yorthaanaip pol vantha thunpangalai
    Yesuvin pelan konndu kadanthu vanthom
    avar karaththaip pitiththuk konntae
    parisuththa paathaiyil nadanthiduvom

    kalukukku samamaay nam vayathu
    thirumpavum vaama vayathaakum
    puthu nanmaiyaal puthu pelaththaal
    nirampiyae nam vaayum thirupthiyaakum

    thaaveethukkarulina maakirupai
    thaasaraam namakkumae thanthiduvaar
    elisaavaip pol irumadangu
    vallamaiyaal nammai apishaekippaar

    nalamudan nammai ithuvaraiyum
    karththarin arul entum niruththiyathae
    kannmanni pol kataisivarai
    kaaththidum karththaraip pottiduvom

  • Thooya Aaviyae Thunaiyaga Varuveer தூய ஆவியே துணையாக வருவீர்

    தூய ஆவியே துணையாக வருவீர்

    இயேசுவின் சாட்சிகளாய் எம்மை மாற்றிடுவீர் – 2

    மனத்தின் தீமைகளை மன்னிக்க வருவீர்

    மனத்தின் கீறல்களை மாற்றிட வருவீர் – 2

    மனத்தின் பாரங்களைப் போக்கிட வருவீர்

    மனத்தின் காயங்களை ஆற்றிட வருவீர் – 2

    தாழ்வு மனம் நீக்கித் தேற்றிட வருவீர்

    தடுமாறி நான் விழாமல் தாங்கிட வருவீர் – 2

    பாவப் பிடிநின்று மீட்டிட வருவீர்

    பாவக் கறை கழுவி தூய்மை தர வருவீர் – 2

    கல்மன இதயத்தைக் கரைத்திட வருவீர்

    இதயத்தின் வெறுப்புகளை விலக்கிட வருவீர் – 2


    Thooya Aaviyae Thunaiyaga Varuveer Lyrics in English
    thooya aaviyae thunnaiyaaka varuveer

    Yesuvin saatchikalaay emmai maattiduveer – 2

    manaththin theemaikalai mannikka varuveer

    manaththin geeralkalai maattida varuveer – 2

    manaththin paarangalaip pokkida varuveer

    manaththin kaayangalai aattida varuveer – 2

    thaalvu manam neekkith thaettida varuveer

    thadumaari naan vilaamal thaangida varuveer – 2

    paavap pitinintu meettida varuveer

    paavak karai kaluvi thooymai thara varuveer – 2

    kalmana ithayaththaik karaiththida varuveer

    ithayaththin veruppukalai vilakkida varuveer – 2

  • Thooya Aaviyae Anpin Aaviyae தூய ஆவியே அன்பின் ஆவியே

    தூய ஆவியே அன்பின் ஆவியே
    துணையாளரே தேற்றும் தெய்வமே
    ஊற்றுத் தண்ணீரே உள்ளம் ஏங்குதையா
    வரவேண்டும் நல்லவரே வல்லவரே


    Thooya Aaviyae Anpin Aaviyae Lyrics in English
    thooya aaviyae anpin aaviyae
    thunnaiyaalarae thaettum theyvamae
    oottuth thannnneerae ullam aenguthaiyaa
    varavaenndum nallavarae vallavarae

  • Thooya Aaviyaanavar Irangum தூய ஆவியானவர் இறங்கும்

    1. தூய ஆவியானவர் இறங்கும்
      துரிதமாக வந்திறங்கும்
      தடையாவையும் தயவாய் நீக்கி இறங்கும்

    பரிசுத்த பிதாவே இறங்கும்
    இயேசுவின் மூலம் இறங்கும்

    1. பல பல வருடங்கள் கழிந்தும்
      பாரினில் இன்னும் இருளும்
      அகவில்லை எனவே நீரே இறங்கும்
    2. ஜெபிப்பவர் பலரையும் எழுப்பும்
      கிறிஸ்தவ சமுகத்தைத் திருத்தும்
      தயாபரனே தயவாய் வேகம் இறங்கும்
    3. ஜந்து கண்டம் வாழும் மனிதர்
      ஜந்து காயம் காண இறங்கும்
      பாடுபட்ட நாதரே இன்றே இறங்கும

    Thooya Aaviyaanavar Irangum Lyrics in English

    1. thooya aaviyaanavar irangum
      thurithamaaka vanthirangum
      thataiyaavaiyum thayavaay neekki irangum

    parisuththa pithaavae irangum
    Yesuvin moolam irangum

    1. pala pala varudangal kalinthum
      paarinil innum irulum
      akavillai enavae neerae irangum
    2. jepippavar palaraiyum eluppum
      kiristhava samukaththaith thiruththum
      thayaaparanae thayavaay vaekam irangum
    3. janthu kanndam vaalum manithar
      janthu kaayam kaana irangum
      paadupatta naatharae inte iranguma
  • Thooram Sendru Ponirae தூரம் சென்று போனீரோ உம்மை

    தூரம் சென்று போனீரோ உம்மை
    தேடி தேடி கண்கள் வாடுதே
    தளராத விசுவாசத்தினால் உம்மை
    நாடி நாடி நானும் வாழ்கிறேன்

    நான் என்ன சொல்லுவேன்
    நான் எங்கு செல்லுவேன்
    நீர் தந்த கிருபையால்
    உள்ளம் நிறைந்து பாடுவேன்

    பாடுவேன் துதிப்பேன் இருள் சூழும்
    வேளையிலும் கண்ணீரின் பாதையிலும்
    பாடுவேன் துதிப்பேன் கரம் உயர்த்தி
    சொல்லுவேன் உம் வார்த்தை உண்மையே

    பல நன்மைகள் நீர் வைத்துமே
    என் கண்களால் காண முடியல
    ஆனாலும் நீர் என் நம்பிக்கை
    நீர் எனக்காய் மரித்து உயிர்த்தெழுந்தீர்


    I Will Sing I Will praise
    Even in my darkest hour
    Through the sorrow and the pain
    I will sing I Will praise
    Lift my hands to honor you
    Because your word is true

    Thooram sendru ponirae Lyrics in English
    thooram sentu poneero ummai
    thaeti thaeti kannkal vaaduthae
    thalaraatha visuvaasaththinaal ummai
    naati naati naanum vaalkiraen

    naan enna solluvaen
    naan engu selluvaen
    neer thantha kirupaiyaal
    ullam nirainthu paaduvaen

    paaduvaen thuthippaen irul soolum
    vaelaiyilum kannnneerin paathaiyilum
    paaduvaen thuthippaen karam uyarththi
    solluvaen um vaarththai unnmaiyae

    pala nanmaikal neer vaiththumae
    en kannkalaal kaana mutiyala
    aanaalum neer en nampikkai
    neer enakkaay mariththu uyirththeluntheer

    I Will Sing I Will praise
    Even in my darkest hour
    Through the sorrow and the pain
    I will sing I Will praise
    Lift my hands to honor you
    Because your word is true

  • Thoongamal Jebikkum தூங்காமல் ஜெபிக்கும்

    தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா
    விழித்திருந்து ஜெபிக்கும்
    வரம் தாங்கப்பா

    தூங்கினால் எதிரி களை விதைப்பான்
    ஜெபம் (ஜெபிக்க) மறந்தால்
    எதிரி ஜெயம் எடுப்பான் – நான்

    உடலை ஒடுக்கணும் உணவைக் குறைக்கணும்
    பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும்

    அன்னாளைப் போல கண்ணீரை வடிக்கணும்
    சாமுவேலைக் (எழுப்புதல்) காணும் வரை
    இதயத்தை ஊற்றணும்

    தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும்
    சிங்கங்களின் வாய்களைத் தினம் தினம் கட்டணும்

    பவுலைப் போல சிறையிலே ஜெபிக்கணும்
    கதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும்

    மோசேயைப் போல மலை மேல் ஏறணும்
    கரங்களை விரிக்கணும் கதறணும் தேசத்திற்காய்


    Thoongamal jebikkum Lyrics in English
    thoongaamal jepikkum varam thaangappaa
    viliththirunthu jepikkum
    varam thaangappaa

    thoonginaal ethiri kalai vithaippaan
    jepam (jepikka) maranthaal
    ethiri jeyam eduppaan – naan

    udalai odukkanum unavaik kuraikkanum
    paechchaை niruththanum pelaththil valaranum

    annaalaip pola kannnneerai vatikkanum
    saamuvaelaik (elupputhal) kaanum varai
    ithayaththai oottanum

    thaaniyael pola thuthikkanum jepikkanum
    singangalin vaaykalaith thinam thinam kattanum

    pavulaip pola siraiyilae jepikkanum
    kathavukal thirakkanum kattukal neenganum

    moseyaip pola malai mael aeranum
    karangalai virikkanum katharanum thaesaththirkaay