Author: admin

  • Thirupatham Seramal திருப் பாதம் சேராமல்

    Thirupatham Seramal – திருப் பாதம் சேராமல் இருப்பேனோ நான்
    திருப் பாதம் சேராமல் இருப்பேனோ – நான்
    தெய்வத்தைத் தேடாமல் பிழைப்பேனோ

    அருட்கடலாம் ஈசன் அடியவர் பாசன்
    உருக்கம் நிறைந்த விண்ணுயிரான நேசன்

    ஆவியும் ஆத்மமும் ஆண்டவர் பங்கே
    பூவில் அவரல்லால் புகலிடம் எங்கே

    சத்திய மார்க்கமும் சகலமுமான
    நித்திய ஜீவனும் நிமலனுமான

    ஆறுதல் தேறுதல் அளித்திடும் சேயன்
    கூறு மகிமையில் சேர்த்திடும் தூயன்

    உலையில் மெழுகு போல் உருகுதென் நெஞ்சம்
    மலையாதுன் திருவடி வணங்கினேன் தஞ்சம்


    Thirupatham seramal Lyrics in English
    thirup paatham seraamal iruppaeno – naan
    theyvaththaith thaedaamal pilaippaeno

    arutkadalaam eesan atiyavar paasan
    urukkam niraintha vinnnuyiraana naesan

    aaviyum aathmamum aanndavar pangae
    poovil avarallaal pukalidam engae

    saththiya maarkkamum sakalamumaana
    niththiya jeevanum nimalanumaana

    aaruthal thaeruthal aliththidum seyan
    kootru makimaiyil serththidum thooyan

    ulaiyil meluku pol urukuthen nenjam
    malaiyaathun thiruvati vananginaen thanjam

  • Thirupaatham Nambi Vanthen திருப்பாதம் நம்பி வந்தேன்

    1. திருப்பாதம் நம்பி வந்தேன்
      கிருபை நிறை இயேசுவே
      தமதன்பைக் கண்டடைந்தேன்
      தேவ சமூகத்திலே
    2. இளைப்பாறுதல் தரும் தேவா
      களைத்தோரை தேற்றிடுமே
      சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
      சுகமாய் அங்கு தாங்கிடுவேன்
    3. என்னை நோக்கி கூப்பிடு என்றீர்
      இன்னல் துன்ப நேரத்திலும்
      கருத்தாய் விசாரித்து என்றும்
      கனிவோடென்னை நோக்கிடுமே
    4. மனம் மாற மாந்தன் நீரல்ல
      மன வேண்டுதல் கேட்டிடும்
      எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
      இயேசுவே உம்மை அண்டிடுவேன்
    5. என்னைக் கைவிடாதிரும் நாதா
      என்ன நிந்தை நேரிடினும்
      உமக்காக யாவும் சகிப்பேன்
      உமது பெலன் ஈந்திடுமே
    6. உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
      உண்மையாய் வெட்கம் அடையேன்
      தமது முகப் பிரகாசம்
      தினமும் என்னில் வீசிடுதே
    7. சத்துரு தலை கவிழ்ந்தோட
      நித்தமும் கிரியை செய்திடும்
      என்னைத் தேற்றிடும் அடையாளம்
      இயேசுவே இன்று காட்டிடுமே

    Thirupaatham Nambi Vanthen Lyrics in English

    1. thiruppaatham nampi vanthaen
      kirupai nirai Yesuvae
      thamathanpaik kanndatainthaen
      thaeva samookaththilae
    2. ilaippaaruthal tharum thaevaa
      kalaiththorai thaettidumae
      siluvai nilal enthan thanjam
      sukamaay angu thaangiduvaen
    3. ennai Nnokki kooppidu enteer
      innal thunpa naeraththilum
      karuththaay visaariththu entum
      kanivodennai Nnokkidumae
    4. manam maara maanthan neeralla
      mana vaennduthal kaetdidum
      enathullam ootti jepiththae
      Yesuvae ummai anndiduvaen
    5. ennaik kaividaathirum naathaa
      enna ninthai naeritinum
      umakkaaka yaavum sakippaen
      umathu pelan eenthidumae
    6. ummai ookkamaay Nnokkip paarththae
      unnmaiyaay vetkam ataiyaen
      thamathu mukap pirakaasam
      thinamum ennil veesiduthae
    7. saththuru thalai kavilnthoda
      niththamum kiriyai seythidum
      ennaith thaettidum ataiyaalam
      Yesuvae intu kaatdidumae
  • Thirumpi Vanthaan திரும்பி வந்தான்

    திரும்பி வா!

    திரும்பி வந்தான் திரும்பி வந்தான் நீயும் வா!
    திரள் பாவம் சுமந்தாலும் நீயும் வா
    மனந்திரும்பும் ஒரு பாவி நிமித்தமே
    பரலோகில் கோலாகலம் என்றுமே!

    1. போகும்போது இன்பம்தான் அவனிலே
      தகப்பன் சொத்து பாதி அவன் கையிலே
      கனவில் கண்ட வாழ்வெல்லாம் விரைவிலே
      அனுபவித்தான் தடையின்றி வாழ்விலே
    2. சொந்தம் பந்தம் விட்டுச் சென்றான் ஊரிலே
      தகப்பன் வீட்டை மறந்து சென்றான் தூரமே
      மனம்போன போக்கெல்லாம் போகவே
      மீண்டும் வர மனமில்லை அவனிலே
    3. திரள் சொத்தும் கையைவிட்டு ஓடவே
      தேசத்திலே பஞ்சநிலை பெருகவே
      பசி தீர தவிடுகூட இல்லையே
      பிறந்த வீட்டை நினைத்துப் பார்த்தான் மனதிலே
    4. வீடு நோக்கி வாழ வந்த மகனையே
      காத்திருந்த தகப்பன் கண்டான் தொலைவிலே
      ஓடிவந்து தழுவிக் கொண்டான் நெஞ்சிலே
      உணர்ச்சி பொங்க மகிழ்ந்திருந்தான் முடிவிலே

    Thirumpi Vanthaan Lyrics in English
    thirumpi vaa!

    thirumpi vanthaan thirumpi vanthaan neeyum vaa!
    thiral paavam sumanthaalum neeyum vaa
    mananthirumpum oru paavi nimiththamae
    paralokil kolaakalam entumae!

    1. pokumpothu inpamthaan avanilae
      thakappan soththu paathi avan kaiyilae
      kanavil kannda vaalvellaam viraivilae
      anupaviththaan thataiyinti vaalvilae
    2. sontham pantham vittuch sentan oorilae
      thakappan veettaை maranthu sentan thooramae
      manampona pokkellaam pokavae
      meenndum vara manamillai avanilae
    3. thiral soththum kaiyaivittu odavae
      thaesaththilae panjanilai perukavae
      pasi theera thavidukooda illaiyae
      pirantha veettaை ninaiththup paarththaan manathilae
    4. veedu Nnokki vaala vantha makanaiyae
      kaaththiruntha thakappan kanndaan tholaivilae
      otivanthu thaluvik konndaan nenjilae
      unarchchi ponga makilnthirunthaan mutivilae
  • Thirumpi Paarathey திரும்பிப் பாராதே

    திரும்பிப் பாராதே, சோதோமைத்
    திரும்பிப் பாராதே
    விரும்பிப் பார்த்து, லோத்தின் பெண்டு
    வெறுமுப்புத் தூண் ஆனதைக் கண்டு,

    1. சந்தைக் கூட்டும் பொம்மலாட்டு,-
      மாதர் சந்தடி செய்யும்
      சீராட்டு, விந்தையான
      போரோட்டு, – மந்தை
      வேடிக்கை என்று விட்டோட்டு
    2. செல்வத்திலே மெத்தச் செருக்கு – நீ
      செய்வதெல்லாம் முழுத்-திருக்கு
      பல் வழி நீரோட்டப்
      பெருக்கு- ஏன்
      பண்ணுகிறாய் இந்த முறுக்கு?
    3. அங்கும் இங்கும் சுற்றித் தயங்கிறாய் –
      உல காசையினால் மெத்த
      தியங்கிறாய் சங்கடத்துள்பட்டு
      மயங்கிறாய் – வீண்
      சண்டாளரோடு ஏன் முயங்கிறாய் ?
    4. ஆண்டவர் யேசு சகாயம் – உனக்
      கடைக்கலம் ஐந்து காயம்;
      வேண்டிக் கொள்வது நேயம்; கை

    விடாதே இந்த


    Thirumpi Paarathey Lyrics in English
    thirumpip paaraathae, sothomaith
    thirumpip paaraathae
    virumpip paarththu, loththin penndu
    verumupputh thoonn aanathaik kanndu,

    1. santhaik koottum pommalaattu,-
      maathar santhati seyyum
      seeraattu, vinthaiyaana
      porottu, – manthai
      vaetikkai entu vittaோttu
    2. selvaththilae meththach serukku – nee
      seyvathellaam muluth-thirukku
      pal vali neerottap
      perukku- aen
      pannnukiraay intha murukku?
    3. angum ingum suttith thayangiraay –
      ula kaasaiyinaal meththa
      thiyangiraay sangadaththulpattu
      mayangiraay – veenn
      sanndaalarodu aen muyangiraay ?
    4. aanndavar yaesu sakaayam – unak
      kataikkalam ainthu kaayam;
      vaenntik kolvathu naeyam; kai
      vidaathae intha
  • Thirumbi Parkiren திரும்பி பார்கிறேன்

    திரும்பி பார்கிறேன் வந்த பாதையை
    கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் (2)

    நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில்
    தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் (2)
    திருப்பி தர ஒன்றும் இல்லையே

    1. மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரே
      மதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே (2)
      மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்ப செய்தீரே (2)

    மகிமைப்படுத்துவேன் மகிமைப்படுத்துவேன்
    ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை உயர்த்துவேன் (2)-
    திரும்பி பார்கிறேன்

    1. சோதனைகள் சூழ்ந்த வேளை கதறி கூப்பிட்டேன்
      சோரமல் உம் கரத்தால் அனைத்து கொண்டீரே (2)
      சொல்லி முடியா நன்மைகளை எனக்கும் செய்தீரே (2)

    நன்றி சொல்லுவேன் நன்றி சொல்லுவேன்
    ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை வாழ்த்துவேன் (2)
    – திரும்பி பார்கிறேன்


    Thirumbi Parkiren Lyrics in English
    Thirumbi Parkiren
    thirumpi paarkiraen vantha paathaiyai
    kannnneerodu karththaavae nanti solkiraen (2)

    nadaththineer ennai amarntha thannnneeranntaiyil
    thookkineer ennai unthan pillaiyaakkineer (2)
    thiruppi thara ontum illaiyae

    1. maaraavin kasappai ennil neenga seytheerae
      mathuramaana vaalvai enakku thiruppi thantheerae (2)
      makilchchiyinaal enthan ullam nirampa seytheerae (2)

    makimaippaduththuvaen makimaippaduththuvaen
    jeevanulla kaalamellaam ummai uyarththuvaen (2)-
    thirumpi paarkiraen

    1. sothanaikal soolntha vaelai kathari kooppittaen
      soramal um karaththaal anaiththu konnteerae (2)
      solli mutiyaa nanmaikalai enakkum seytheerae (2)

    nanti solluvaen nanti solluvaen
    jeevanulla kaalamellaam ummai vaalththuvaen (2)

    • thirumpi paarkiraen
  • Thiruma Maraiye Arulpathiye திருமா மறையே அருள்பதியே நின்

    திருமா மறையே அருள்பதியே நின்
    திருச்சபை வளர நின்தயை புரியே

    கருணை வாசகக் கதிர்பலத் தொளிர
    கனகார் புவிநின்றே அகல
    மருள்ஜன மொளியுற அவனரு ளுணர

    யேசுநாமமெங் கணுமொளி வீச
    இறையே நினை மெய் விசுவாச
    நேச மோடேயுனின் தாசர்கள் பேச

    ஞாலம் அந்தமட் டெம்முடனிருக்க
    நயவாக் களித்தாய் எமக்குருக்குச்
    சீலமதாயுனின் வசனமதுரைக்க

    ஆறிரண்டு பேரான வருடனே
    அமலா இருந்தாய் வெகுதிடனே
    போரற அருளிய நேயமே போலே

    நின்னையன்றிக் கட்டிட எமக்காகா
    நேயா தூயா நினை வாகா
    உன்னி உழைத்திடப் பலமளி யேகா

    சத்ய போதகம் இத்தரைதனில் செழிக்க
    தமியோர் நின் புகழே உரைக்க
    நித்திய பாக்கியமே புவிக் களிக்க


    Thiruma Maraiye Arulpathiye Lyrics in English
    thirumaa maraiyae arulpathiyae nin
    thiruchchapai valara ninthayai puriyae

    karunnai vaasakak kathirpalath tholira
    kanakaar puvininte akala
    maruljana moliyura avanaru lunara

    yaesunaamameng kanumoli veesa
    iraiyae ninai mey visuvaasa
    naesa motaeyunin thaasarkal paesa

    njaalam anthamat demmudanirukka
    nayavaak kaliththaay emakkurukkuch
    seelamathaayunin vasanamathuraikka

    aariranndu paeraana varudanae
    amalaa irunthaay vekuthidanae
    porara aruliya naeyamae polae

    ninnaiyantik kattida emakkaakaa
    naeyaa thooyaa ninai vaakaa
    unni ulaiththidap palamali yaekaa

    sathya pothakam iththaraithanil selikka
    thamiyor nin pukalae uraikka
    niththiya paakkiyamae puvik kalikka

  • Thirukkulamae Elunthiduga Arul Poliyum திருக்குலமே எழுந்திடுக அருள் பொழியும் பலியினிலே

    திருக்குலமே எழுந்திடுக அருள் பொழியும் பலியினிலே

    ஒருங்கிணைவோம் கரம் குவிப்போம் உன்னதரைப் போற்றுவோம்

    ஆகா சந்தோஷம் பெருகிடுதே அவர் சந்நிதி காண்கையிலே – 2

    ஆனந்தமுடனே அவர் திருமுன்னே கூடிடுவோம் – 2

    ஆண்டவரே நம் கடவுள் என்று பாடிடுவோம் – 2

    அவரே நம்மை படைத்தார் அவருக்கே சொந்தம் நாம்

    அவர் படைப்புகள் நாம் அவர் பிள்ளைகள் நாம்

    அவர் மந்தையின் ஆடுகள் நாம்

    இன்னிசை முழங்க இறைவன் வாசல் நுழைந்திடுவோம் – 2

    பண்ணிசையோடு அவரது பீடம் சூழ்ந்திடுவோம் – 2

    அவரைப் புகழ்ந்திடுவோம் அவர் பெயர் வாழ்த்திடுவோம்

    அவர் நல்லவராம் அவர் வல்லவராம் அவர் அன்பே நமை நடத்தும்


    Thirukkulamae Elunthiduga Arul Poliyum Lyrics in English
    thirukkulamae elunthiduka arul poliyum paliyinilae

    orunginnaivom karam kuvippom unnatharaip pottuvom

    aakaa santhosham perukiduthae avar sannithi kaannkaiyilae – 2

    aananthamudanae avar thirumunnae koodiduvom – 2

    aanndavarae nam kadavul entu paadiduvom – 2

    avarae nammai pataiththaar avarukkae sontham naam

    avar pataippukal naam avar pillaikal naam

    avar manthaiyin aadukal naam

    innisai mulanga iraivan vaasal nulainthiduvom – 2

    pannnnisaiyodu avarathu peedam soolnthiduvom – 2

    avaraip pukalnthiduvom avar peyar vaalththiduvom

    avar nallavaraam avar vallavaraam avar anpae namai nadaththum

  • Thirukarathal Thangi Ennai திருக்கரத்தால் தாங்கி என்னை

    1. திருக்கரத்தால் தாங்கி என்னை
      திருச்சித்தம் போல் நடத்திடுமே
      குயவன் கையில் களிமண் நான்
      அனுதினமும் நீர் வனைந்திடுமே
    2. உம் வசனம் தியானிக்கையில்
      இதயமதில் ஆறுதலே
      காரிருளில் நடக்கையிலே
      தீபமாக வழி நடத்தும்
    3. ஆழ்கடலில் அலைகளினால்
      அசையும்போது என் படகில்
      ஆத்ம நண்பர் இயேசு உண்டே
      சேர்ந்திடுவேன் அவர் சமூகம்
    4. அவர் நமக்காய் ஜீவன் தந்து
      அளித்தனரே இந்த மீட்பு
      கண்களினால் காண்கிறேனே
      இன்ப கானான் தேசமதை

    Thirukarathal Thangi Ennai Lyrics in English

    1. thirukkaraththaal thaangi ennai
      thiruchchiththam pol nadaththidumae
      kuyavan kaiyil kalimann naan
      anuthinamum neer vanainthidumae
    2. um vasanam thiyaanikkaiyil
      ithayamathil aaruthalae
      kaarirulil nadakkaiyilae
      theepamaaka vali nadaththum
    3. aalkadalil alaikalinaal
      asaiyumpothu en padakil
      aathma nannpar Yesu unntae
      sernthiduvaen avar samookam
    4. avar namakkaay jeevan thanthu
      aliththanarae intha meetpu
      kannkalinaal kaannkiraenae
      inpa kaanaan thaesamathai
  • Thirappin Vaasalil Nirkum Manithanai திறப்பின் வாசலில் நிற்கும் மனிதனை

    திறப்பில் நிற்போர் யார்?

    திறப்பின் வாசலில் நிற்கும் மனிதனை
    தேடினேன் எங்கும் காணவில்லை
    தனக்காய் வாழ துடிக்கும் மனிதர்கள்
    தரணியில் எங்கும் குறைய வில்லை

    1. தாழ்மை தேவனின் தாகமறிய
      முனையும் தேவ மனிதர் எங்கே
      இருளில் வாழும் இந்திய மனிதரை
      விரைந்து மீட்கும் இளைஞர் எங்கே
    2. மண்ணில் வாழும் கொஞ்ச நாட்களை
      மதித்து வாழ முனைபவர் யார்
      மகிமை இழந்து மாளும் மனிதரை
      கிறிஸ்து சமூகம் இணைப்பவர் யார்
    3. குற்ற உணர்வு முற்றும் நீங்கிய
      குயவன் கரத்தின் களிமண் யார்
      கனமாய் உழைக்கும் பாத்திரமாக
      வனைய கொடுப்பவர் நம்மிலே யார்

    Thirappin Vaasalil Nirkum Manithanai Lyrics in English
    thirappil nirpor yaar?

    thirappin vaasalil nirkum manithanai
    thaetinaen engum kaanavillai
    thanakkaay vaala thutikkum manitharkal
    tharanniyil engum kuraiya villai

    1. thaalmai thaevanin thaakamariya
      munaiyum thaeva manithar engae
      irulil vaalum inthiya manitharai
      virainthu meetkum ilainjar engae
    2. mannnnil vaalum konja naatkalai
      mathiththu vaala munaipavar yaar
      makimai ilanthu maalum manitharai
      kiristhu samookam innaippavar yaar
    3. kutta unarvu muttum neengiya
      kuyavan karaththin kalimann yaar
      kanamaay ulaikkum paaththiramaaka
      vanaiya koduppavar nammilae yaar
  • Thirappil Ummukam Nirkavum திறப்பில் உம்முகம் நிற்கவு

    திறப்பில் உம்முகம் நிற்கவும் சுவரை அடைக்கவும் சம்மதம்
    அழைக்கும் எஜமானர் சந்நிதி அடிபணிந்தேன் நான் அர்ப்பணம்!

    ஜெபமே ஜெயம்! ஜெபமே ஜெயம்! அல்லேலூயா!

    1. ஒலிவமலையில் கேட்ட ஓலம்
      இதயம் நொறுங்கும் ஆத்மதாகம்
      இயேசுவை மாதிரியாக்கிடும்
      ஜெபத்தை அனுபவமாக்கிடும்
      ஜெபவரம் நீர் தந்திடும்
    2. என் சொந்த ஜனத்தின் பாவத்தை
      நெஞ்சில் ஏற்று நான் கெஞ்சவும்!
      தலைவன் மோசேää நெகேமியா
      தானியேல் போல் பரிந்துரைக்கும்
      விசால உள்ளம் தந்திடும்!
    3. எப்போதும் கேட்கும் அப்பா பிதாவே
      இப்போதென் வேண்டுதல் கேட்டருளும்!
      சுயலாப விண்ணப்பம் மறையவும்
      பொதுநல மன்றாட்டில் வேர் ஊன்றவும்
      உயர்ந்த மனதைத் தந்திடும்!

    Thirappil Ummukam Nirkavum Lyrics in English
    thirappil ummukam nirkavum suvarai ataikkavum sammatham
    alaikkum ejamaanar sannithi atipanninthaen naan arppanam!

    jepamae jeyam! jepamae jeyam! allaelooyaa!

    1. olivamalaiyil kaetta olam
      ithayam norungum aathmathaakam
      Yesuvai maathiriyaakkidum
      jepaththai anupavamaakkidum
      jepavaram neer thanthidum
    2. en sontha janaththin paavaththai
      nenjil aettu naan kenjavum!
      thalaivan moseää nekaemiyaa
      thaaniyael pol parinthuraikkum
      visaala ullam thanthidum!
    3. eppothum kaetkum appaa pithaavae
      ippothen vaennduthal kaettarulum!
      suyalaapa vinnnappam maraiyavum
      pothunala mantattil vaer oontavum
      uyarntha manathaith thanthidum!