Author: admin

  • Thottu Pakka Aasaiya தொட்டு பாக்க ஆசையே

    தொட்டு பாக்க ஆசையே
    உம்மை தொட்டு பாக்க ஆசையே
    வஸ்திரத்தின் ஓரத்த எப்படியாகிலும்
    தொட்டு விட ஆசையே
    உங்க பாதத்த பிடிச்சி கண்ணீரால நனைச்சி
    முத்தம்மிட ஆசையே

    ஆசையே -4
    இயேசுவே -4

    நன்றி சொல்ல ஆசையே
    உமக்கு நன்றி சொல்ல ஆசையே
    இதுவரை தாங்கினீர்
    இனிமேலும் ஏந்துவீர்
    நன்றி சொல்ல ஆசையே
    என் துக்கத்தை எல்லாம்
    சந்தோஷமாய் மாற்றினீர்
    நன்றி சொல்ல ஆசையே

    ஆராதிக்க ஆசையே
    உம்மை ஆராதிக்க ஆசையே
    பாவியாக இருந்தேன்
    பரிசுத்தம் ஆக்கினீர்
    ஆராதிக்க ஆசையே
    தள்ளப்பட்டு இருந்தேன்
    கன்மலை மேல் வைத்தீரே
    ஆராதிக்க ஆசையே


    Thottu pakka aasaiya Lyrics in English
    thottu paakka aasaiyae
    ummai thottu paakka aasaiyae
    vasthiraththin oraththa eppatiyaakilum
    thottu vida aasaiyae
    unga paathaththa pitichchi kannnneeraala nanaichchi
    muththammida aasaiyae

    aasaiyae -4
    Yesuvae -4

    nanti solla aasaiyae
    umakku nanti solla aasaiyae
    ithuvarai thaangineer
    inimaelum aenthuveer
    nanti solla aasaiyae
    en thukkaththai ellaam
    santhoshamaay maattineer
    nanti solla aasaiyae

    aaraathikka aasaiyae
    ummai aaraathikka aasaiyae
    paaviyaaka irunthaen
    parisuththam aakkineer
    aaraathikka aasaiyae
    thallappattu irunthaen
    kanmalai mael vaiththeerae
    aaraathikka aasaiyae

  • Thoththiram Yesunaathaa தோத்திரம் இயேசுநாதா

    1. தோத்திரம் இயேசுநாதா
      உமக்கென்றும் தோத்திரம் இயேசுநாதா

    தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
    திரு நாமத்தின் ஆதரவில் !

    1. வான தூதர் சேனைகள்

    மனோகர கீதங்களால் எப்போதும்
    ஓய்வின்றிப் பாடி துதிக்கப் பெறும்
    மன்னவனே உமக்கு !

    1. இத்தனை மகத்துவமுள்ள
      பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
      எத்தனை மாதயவு நின் கிருபை
      எத்தனை ஆச்சரியம் !
    2. நின் உதிரமதினால்
      திறந்த நின் ஜீவ புது வழியாம்
      நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
      சேரவுமே சந்ததம் !
    3. இன்றைத் தினமதிலும்
      ஒருமித்துக் கூட உம் நாமத்தினால்
      தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
      ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே !
    4. நீரல்லால் எங்களுக்குப்
      பரலோகில் யாருண்டு ஜீவநாதா
      நீரேயன்றி இகத்தில் வேறொரு
      தேட்டமில்லை பரனே !

    Thoththiram Yesunaathaa Lyrics in English

    1. thoththiram Yesunaathaa
      umakkentum thoththiram Yesunaathaa
      hoththiram seykirom ninnatiyaar
      thiru naamaththin aatharavil !
    2. vaana thoothar senaikal

    manokara geethangalaal eppothum
    oyvintip paati thuthikkap perum
    mannavanae umakku !

    1. iththanai makaththuvamulla
      pathavi ivvaelaikal engalukku
      eththanai maathayavu nin kirupai
      eththanai aachchariyam !
    2. nin uthiramathinaal
      thirantha nin jeeva puthu valiyaam
      nin atiyaarkkup pithaavin sannithi
      seravumae santhatham !
    3. intaith thinamathilum
      orumiththuk kooda um naamaththinaal
      thantha nin kirupaikkaay umakkentum
      sthoththiram sthoththiramae !
    4. neerallaal engalukkup
      paralokil yaarunndu jeevanaathaa
      neeraeyanti ikaththil vaeroru
      thaettamillai paranae !
  • Thoththiram Kirupai தோத்திரம்! கிருபை

    தோத்திரம்! கிருபை கூர், ஐயா!
    விழி பார் ஐயா, விழி பார், ஐயா!

    1.பாத்திரம் இலா எனை நேத்திரம்
    என உச்சிதமாய்க் காத்து வந்திடும்,
    எனது கர்த்தாதி கர்த்தனே

    2.இந்த நாள் அளவிலும் வந்த துன்பம்
    யாவுமே என்றனை விட்டகலவே
    இரங்கிய தேவனே!

    3.மனதிலும் வாக்கிலும்
    மட்டில்லாத பாவி நான்;
    எனது தகற்றி ஆளும்,
    ஏகாம்பர நாதனே!

    4.போதனே, நீதனே, புனித சத்ய
    வேதனே, கீதனே, தாசர்

    துதி கேளும், யேசு நாதனே!


    Thoththiram Kirupai Lyrics in English
    thoththiram! kirupai koor, aiyaa!
    vili paar aiyaa, vili paar, aiyaa!

    1.paaththiram ilaa enai naeththiram
    ena uchchithamaayk kaaththu vanthidum,
    enathu karththaathi karththanae

    2.intha naal alavilum vantha thunpam
    yaavumae entanai vittakalavae
    irangiya thaevanae!

    3.manathilum vaakkilum
    mattillaatha paavi naan;
    enathu thakatti aalum,
    aekaampara naathanae!

    4.pothanae, neethanae, punitha sathya
    vaethanae, geethanae, thaasar
    thuthi kaelum, yaesu naathanae!

  • Thothiram Seivene Ratchaganai தோத்திரம் செய்வேனே ரட்சகனைத்

    தோத்திரம் செய்வேனே – ரட்சகனைத்
    தோத்திரம் செய்வேனே

    அனுபல்லவி

    பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்த
    பார்த்திபனை யூதக் கோத்திரனை, என்றும் — தோத்திரம்

    சரணங்கள்

    1. அன்னை மரி சுதனை – புல்மீது
      அமிழ்துக் கழுதவனை,
      முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை,
      முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை — தோத்திரம்
    2. கந்தை பொதிந்தவனை – வானோர்களும்
      வந்தடி பணிபவனை,
      மந்தையர்க் கானந்த மாட்சியயளித்தோனை,
      வான பரன் என்னும் ஞான குணவானை — தோத்திரம்
    3. செம்பொன் னுருவானைத் – தேசிகர்கள்
      தேடும் குருவானை,
      அம்பர மேவிய உம்பர் கணத்தோடு
      அன்பு பெற நின்று, பைம் பொன் மலர் தூவி — தோத்திரம்

    Thothiram Seivene Ratchaganai Lyrics in English

    thoththiram seyvaenae – ratchakanaith
    thoththiram seyvaenae

    anupallavi

    paaththiramaakka immaathram karunnaivaiththa
    paarththipanai yoothak koththiranai, entum — thoththiram

    saranangal

    1. annai mari suthanai – pulmeethu
      amilthuk kaluthavanai,
      munnannai meethutta sinnak kumaaranai,
      munnurai noorpati innilath thuttaோnai — thoththiram
    2. kanthai pothinthavanai – vaanorkalum
      vanthati pannipavanai,
      manthaiyark kaanantha maatchiyayaliththonai,
      vaana paran ennum njaana kunavaanai — thoththiram
    3. sempon nuruvaanaith – thaesikarkal
      thaedum kuruvaanai,
      ampara maeviya umpar kanaththodu
      anpu pera nintu, paim pon malar thoovi — thoththiram
  • Thothiram Pugal Kirththanam தோத்திரம் புகழ் கீர்த்தனம்

    தோத்திரம் புகழ் கீர்த்தனம் ஜெய சோபனம் உமக்கையா துதி
    சொல்லவும் தீதை வெல்லவும் கிருபை சூட்டுவீர் கிறிஸ்தையா

    கோத்திரவழி சிறந்த யூத நல் கொற்றவா தேவபாலா
    மனுவேலா மறைநூலா செங்கோலனு கூலா

    என் தனை மீட்கநீர் இந்த உலகினில் வந்து பிறந்தீர் நன் மனுவாய் மறை
    ஏற்றித் தினம் எனை ஆற்றிநன் மொழியால் தேற்றினீர் முற்றிலும் தனுவாய்
    நிந்தை அடைந்து மெய்ச் சொந்த உதிரத்தைச் சிந்தினீர்
    எத்தனை பரிவாய் தேவ
    நீதியும் வினங்கச் செய்து பவமனு ஜாதிக்கிரங்கி நற்குருவாய்
    நின்றீரே நடுவராய் நின்றீரே தீதைஎலாம்
    கொன்றீரே பசாசையும் வென்றீரே ஜெயம் கொண்டீரே நித்ய

    சுத்த சுவிசேஷ சத்தியமொழியை விஸ்தரிக்க வரந்தாரும் நேய
    சூரிய கிரண வீரியத்தால் எனக் காரோக்கியம் அருள்கூரும்

    நித்தம் எனைத் தேவ பத்தியில் நடத்திச் சித்தம் இரங்கிக் கண்பாரும் கரம்
    நில்லும் ஐயா என் பக்கத்தில் நில்லும் ஐயா தினம் நலம்
    சொல்லும் ஐயா தீயோன் தனை வெல்லும் ஐயா தீமைக்
    கொல்லும் ஐயா துய்யா

    நித்தியஜீவனைப் பெற்றும் மோடிக்கச் சுத்தி கரித்தென்ன
    ஆளும் பல
    நிந்தையோ டென் சுய கந்தை அகற்றி மெய் விந்தைக் கிரு
    பையால் சூழும்
    சத்திய வசனவித்தால் எனை ஜெனிப்பித் தென் மனதினில்
    வாழும் பதஞ்
    சாற்றித் தினம் உவமைப் போற்றிப் பணிந்தித் தேற்றி எனை அரசாளும்
    சற்குருவே கிறிஸ்தெனும் சற்குருவே ஜீவன்உள
    சொற்குருவே நித்தியானந்த நற்குருவே பரப் பொற்குருவே தேவே


    Thothiram pugal kirththanam Lyrics in English
    thoththiram pukal geerththanam jeya sopanam umakkaiyaa thuthi
    sollavum theethai vellavum kirupai soottuveer kiristhaiyaa

    koththiravali sirantha yootha nal kottavaa thaevapaalaa
    manuvaelaa marainoolaa sengaோlanu koolaa

    en thanai meetkaneer intha ulakinil vanthu pirantheer nan manuvaay marai
    aettith thinam enai aattinan moliyaal thaettineer muttilum thanuvaay
    ninthai atainthu meych sontha uthiraththaich sinthineer
    eththanai parivaay thaeva
    neethiyum vinangach seythu pavamanu jaathikkirangi narkuruvaay
    ninteerae naduvaraay ninteerae theethaielaam
    konteerae pasaasaiyum venteerae jeyam konnteerae nithya

    suththa suvisesha saththiyamoliyai vistharikka varanthaarum naeya
    sooriya kirana veeriyaththaal enak kaarokkiyam arulkoorum

    niththam enaith thaeva paththiyil nadaththich siththam irangik kannpaarum karam
    nillum aiyaa en pakkaththil nillum aiyaa thinam nalam
    sollum aiyaa theeyon thanai vellum aiyaa theemaik
    kollum aiyaa thuyyaa

    niththiyajeevanaip pettum motikkach suththi kariththenna
    aalum pala
    ninthaiyo den suya kanthai akatti mey vinthaik kiru
    paiyaal soolum
    saththiya vasanaviththaal enai jenippith then manathinil
    vaalum pathanj
    saattith thinam uvamaip pottip panninthith thaetti enai arasaalum
    sarkuruvae kiristhenum sarkuruvae jeevanula
    sorkuruvae niththiyaanantha narkuruvae parap porkuruvae thaevae

  • Thothiram Pathirane Deva தோத்திரம் பாத்திரனே தேவா

    தோத்திரம் பாத்திரனே தேவா
    தோத்திரந் துதியுமக்கே
    நேத்திரம் போல் முழு ராத்ரியுங்காத்தோய்
    நித்தியம் துதியுமக்கே

    சத்துரு பயங்களின்றி -நல்ல
    நித்திரை செய்ய எமை
    பத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியே
    சுற்றிலுங் கோட்டையானாய்

    விடிந்திருள் ஏகும்வரை -கண்ணின்
    விழிகளை மூடாமல்
    துடி கொள் தாய்போல் படிமிசை எமது
    துணை எனக் காத்தவனே

    காரிருள் அகன்றிடவே -நல்ல
    கதிரொளி திகழ்ந்திடவே
    பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகன
    பாங்கு சீராக்கி வைத்தாய்

    இன்றைத் தினமிதிலும் -தொழில்
    எந்தெந்த வகைகளிலும்
    உன் திரு மறைப்படி ஒழுகிட எமக்கருள்
    ஊன்றியே காத்துக் கொள்வாய்


    Thothiram Pathirane Deva Lyrics in English
    thoththiram paaththiranae thaevaa
    thoththiran thuthiyumakkae
    naeththiram pol mulu raathriyungaaththoy
    niththiyam thuthiyumakkae

    saththuru payangalinti -nalla
    niththirai seyya emai
    paththiramaaychchaீ raatti urakkiyae
    suttilung kottaைyaanaay

    vitinthirul aekumvarai -kannnnin
    vilikalai moodaamal
    thuti kol thaaypol patimisai emathu
    thunnai enak kaaththavanae

    kaarirul akantidavae -nalla
    kathiroli thikalnthidavae
    paarithaip puratti urulach sey thaekana
    paangu seeraakki vaiththaay

    intaith thinamithilum -tholil
    enthentha vakaikalilum
    un thiru maraippati olukida emakkarul
    oontiyae kaaththuk kolvaay

  • Thothiram Paadiye Pottriduven தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

    தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
    தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
    வாழ்த்தி வணங்கிடுவேன்

    சரணங்கள்

    1. அற்புதமான அன்பே — என்னில்
      பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
      என்றும் மாறா தேவ அன்பே
      என்னுள்ளம் தங்கும் அன்பே — தோத்திரம்
    2. ஜோதியாய் வந்த அன்பே — பூவில்
      ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
      தியாகமான தேவ அன்பே
      திவ்விய மதுர அன்பே — தோத்திரம்
    3. மாய உலக அன்பை நம்பி
      மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
      என்னை வென்ற தேவ அன்பே
      என்னில் பொங்கும் பேரன்பே — தோத்திரம்
    4. ஆதரவான அன்பே — நித்தம்
      அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
      உன்னதமாம் தேவ அன்பே
      உள்ளம் கவரும் அன்பே — தோத்திரம்
    5. வாக்கு மாறாத அன்பே — திரு
      வார்த்தையுரைத் தென்னைத் தேற்றும் அன்பே
      சர்வ வல்ல தேவ அன்பே
      சந்ததம் ஓங்கும் அன்பே — தோத்திரம்

    Thothiram Paadiye Pottriduven Lyrics in English

    thoththiram paatiyae pottiduvaen
    thaevaathi thaevanai raajaathi raajanai
    vaalththi vanangiduvaen

    saranangal

    1. arputhamaana anpae — ennil
      porparan paaraattum thooya anpae
      entum maaraa thaeva anpae
      ennullam thangum anpae — thoththiram
    2. jothiyaay vantha anpae — poovil
      jeevan thanthu ennai meetta anpae
      thiyaakamaana thaeva anpae
      thivviya mathura anpae — thoththiram
    3. maaya ulaka anpai nampi
      maannda ennaik kanndalaiththa anpae
      ennai venta thaeva anpae
      ennil pongum paeranpae — thoththiram
    4. aatharavaana anpae — niththam
      annai pol ennaiyum thaangum anpae
      unnathamaam thaeva anpae
      ullam kavarum anpae — thoththiram
    5. vaakku maaraatha anpae — thiru
      vaarththaiyuraith thennaith thaettum anpae
      sarva valla thaeva anpae
      santhatham ongum anpae — thoththiram
  • Thothira Pandigai Aasaripooma தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமா

    தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமா
    தூயகம் ஊதிய பக்தியால் நாமே-தோத்திர

    பாத்திரம் இதுவெனப் பகர் உடல் பொருளாவி
    பரமனுக் கர்ப்பணஞ்செய் பரிவு நிறைய மேவித்

    பணித்துளி நிலத்தினைப் படுத்தினதன்றே
    பகருமுகில் கொழுமைப் படுத்திய தெண்ணிநன்றே

    கடவுளே பயிருக்குக் கனமழை பெய்வித்தாரே
    காங்கையால் கதிர்வளம் கதிக்கவும் உய்வித்தாரே

    நெஞ்சத்தில் தெய்வஅன்பாம் நிதிநிகர் விதைபெய்து
    நித்திய சமாதானம் நிறுவ விண் ணப்பம் செய்து

    இறைவன் இரத்தக் கையால் இரட்சண்யம் அருள்வித்தை
    இதயத்தில் விதைத்ததற் கிங்குணப் பலன்வைத்துத்


    Thothira Pandigai Aasaripooma Lyrics in English
    thoththirap panntikai aasarippomaa
    thooyakam oothiya pakthiyaal naamae-thoththira

    paaththiram ithuvenap pakar udal porulaavi
    paramanuk karppananjaெy parivu niraiya maevith

    panniththuli nilaththinaip paduththinathante
    pakarumukil kolumaip paduththiya thennnninante

    kadavulae payirukkuk kanamalai peyviththaarae
    kaangaiyaal kathirvalam kathikkavum uyviththaarae

    nenjaththil theyvaanpaam nithinikar vithaipeythu
    niththiya samaathaanam niruva vinn nappam seythu

    iraivan iraththak kaiyaal iratchannyam arulviththai
    ithayaththil vithaiththathar kingunap palanvaiththuth

  • Thothira Paathirane Deva தோத்திர பாத்திரனே தேவா

    தோத்திர பாத்திரனே, தேவா,
    தோத்திரந் துதியுமக்கே!
    நேத்திரம் போல் முழு ராத்ரியுங்காத்தோய்
    நித்தியம் துதியுமக்கே!

    சரணங்கள்

    1. சத்துரு பயங்களின்றி – நல்ல
      நித்திரை செய்ய எமை
      பத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியே
      சுற்றிலுங் கோட்டையானாய் — தோத்திர
    2. விடிந்திருள் ஏகும்வரை – கண்ணின்
      விழிகளை மூடாமல்,
      துடி கொள் தாய்போல் படிமிசை எமது
      துணை எனக் காத்தவனே — தோத்திர
    3. காரிருள் அகன்றிடவே – நல்ல
      கதிரொளி திகழ்ந்திடவே,
      பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகன
      பாங்கு சீராக்கி வைத்தாய் — தோத்திர
    4. இன்றைத் தினமிதிலும் – தொழில்
      எந்தெந்த வகைகளிலும்
      உன் திறுமறைப்படி ஒழுகிட எமக்கருள்
      ஊன்றியே காத்துக் கொள்வாய் — தோத்திர

    Thothira Paathirane Deva Lyrics in English

    thoththira paaththiranae, thaevaa,
    thoththiran thuthiyumakkae!
    naeththiram pol mulu raathriyungaaththoy
    niththiyam thuthiyumakkae!

    saranangal

    1. saththuru payangalinti – nalla
      niththirai seyya emai
      paththiramaaychchaீ raatti urakkiyae
      suttilung kottaைyaanaay — thoththira
    2. vitinthirul aekumvarai – kannnnin
      vilikalai moodaamal,
      thuti kol thaaypol patimisai emathu
      thunnai enak kaaththavanae — thoththira
    3. kaarirul akantidavae – nalla
      kathiroli thikalnthidavae,
      paarithaip puratti urulach sey thaekana
      paangu seeraakki vaiththaay — thoththira
    4. intaith thinamithilum – tholil
      enthentha vakaikalilum
      un thirumaraippati olukida emakkarul
      oontiyae kaaththuk kolvaay — thoththira
  • Thooyimai Pera Naadu தூய்மை பெற நாடு

    தூய்மை பெற நாடு; கர்த்தர்
    பாதமே
    நிலைத்தவர் வார்த்தை
    உட்கொள்ளென்றுமே
    கூடி பக்தரோடு, சோர்ந்தோர்
    தாங்குவாய்
    யாவிலுமே தெய்வ தயை நாடுவாய்

    1. தூய்மை பெற நாடு; லோகக்
      கோஷ்டத்தில்
      தனித்திரு நாளும் அவர் பாதத்தில்
      இயேசுவைப் போலாவாய் ,
      நோக்கின் அவரை
      பார்ப்போர் உன்னில் காண்பார்,
      அவர் சாயலை
    2. தூய்மை பெற நாடு; கர்த்தர்
      நடத்த
      என்ன நேரிட்டாலும்
      அவர் பின் செல்ல
      இன்பம் துன்பம் நேர்ந்தும்
      விடாடீநு அவரை
      நோக்கியவர் வாக்கில்
      வைப்பாய் நம்பிக்கை
    3. தூய்மை பெற நாடு; ஆத்மா
      அமர்ந்து
      சிந்தை செய்கை யாவும்
      அவர்க்குட்பட்டு
      அன்பின் ஜீவ ஊற்றைச்
      சேர்ந்து ருசிக்க
      முற்றும் தூய்மையாவாய் ,

    விண்ணில் வசிக்க!


    Thooyimai Pera Naadu Lyrics in English
    thooymai pera naadu; karththar
    paathamae
    nilaiththavar vaarththai
    utkollentumae
    kooti paktharodu, sornthor
    thaanguvaay
    yaavilumae theyva thayai naaduvaay

    1. thooymai pera naadu; lokak
      koshdaththil
      thaniththiru naalum avar paathaththil
      Yesuvaip polaavaay ,
      Nnokkin avarai
      paarppor unnil kaannpaar,
      avar saayalai
    2. thooymai pera naadu; karththar
      nadaththa
      enna naerittalum
      avar pin sella
      inpam thunpam naernthum
      vidaateenu avarai
      Nnokkiyavar vaakkil
      vaippaay nampikkai
    3. thooymai pera naadu; aathmaa
      amarnthu
      sinthai seykai yaavum
      avarkkutpattu
      anpin jeeva oottaைch
      sernthu rusikka
      muttum thooymaiyaavaay ,
      vinnnnil vasikka!