Author: admin

  • Ser Aiyaa Eliyaen சேர் ஐயா எளியேன்

    சேர், ஐயா; எளியேன் செய் பவவினை
    தீர், ஐயா.

    1. பார், ஐயா, உன் பதமே கதி; – ஏழைப்
      பாவிமேல் கண் பார்த்திரங்கி, – எனைச்
    2. தீதினை உணர்ந்த சோரனைப் – பர
      தீசிலே அன்று சேர்க்கலையோ? – எனைச்
    3. மாசிலா கிறிஸ் தேசுபரா, – உனை
      வந்தடைந்தனன், தஞ்சம், என்றே – எனைச்
    4. தஞ்சம் என்றுனைத் தான் அடைந்தோர் – தமைத்
      தள்ளிடேன் என்று சாற்றினை யே; – எனைச்
    5. பாவம் மா சிவப்பாயினும், – அதை
      பஞ்செனச் செய்வேன், என்றனையே; – எனைச்
    6. தீயர்க்காய்ப் பிணையாய் மரித்த – யேசு
      தேவனே, கருணாகரனே – எனைச்

    Ser Aiyaa Eliyaen Lyrics in English
    ser, aiyaa; eliyaen sey pavavinai
    theer, aiyaa.

    1. paar, aiyaa, un pathamae kathi; – aelaip
      paavimael kann paarththirangi, – enaich
    2. theethinai unarntha soranaip – para
      theesilae antu serkkalaiyo? – enaich
    3. maasilaa kiris thaesuparaa, – unai
      vanthatainthanan, thanjam, ente – enaich
    4. thanjam entunaith thaan atainthor – thamaith
      thallitaen entu saattinai yae; – enaich
    5. paavam maa sivappaayinum, – athai
      panjaெnach seyvaen, entanaiyae; – enaich
    6. theeyarkkaayp pinnaiyaay mariththa – yaesu
      thaevanae, karunnaakaranae – enaich
  • Senaiyathipan Nam Karththarukkey சேனையதிபன் நம் கர்த்தருக்கே

    சேனையதிபன் நம் கர்த்தருக்கே
    செலுத்துவோம் கனமும் மகிமையுமே
    அற்புதமே தம் அன்பெமக்கு – அதை
    அறிந்து அகமகிழ்வோம்

    ஜெயக் கிறிஸ்து முன் செல்கிறார்
    ஜெயமாக நடத்திடுவார்
    ஜெயக்கீதங்கள் நாம் பாடியே
    ஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்
    ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே

    1. தாய் மறந்தாலும் நான் மறவேன்
      திக்கற்றோராய் விட்டு விடேன்
      என்றுரைத்தெம்மைத் தேற்றுகிறார்
      என்றும் வாக்கு மாறிடாரே — ஜெய
    2. மேய்ப்பனில்லாத ஆடுகட்கே
      நானே நல்ல மேய்ப்பன் என்றார்
      இன்பச் சத்தம் பின் சென்றிடுவோம்
      இன்பப் பாதைக் காட்டிடுவார் — ஜெய
    3. சத்துருவின் கோட்டை தகர்ந்தொழிய
      சத்தியம் நித்தியம் நிலைத்தோங்க
      சாத்தானின் சேனை நடுங்கிடவே – துதி
      சாற்றி ஆர்ப்பரிப்போம் — ஜெய
    4. கறை, திரை முற்றும் நீங்கிடவே
      கர்த்தர் நம்மைக் கழுவிடுவார்
      வருகையில் எம்மைச் சேர்க்கும் வரை

    வழுவாமல் காத்துக் கொள்வார் — ஜெய


    Senaiyathipan Nam Karththarukkey Lyrics in English
    senaiyathipan nam karththarukkae
    seluththuvom kanamum makimaiyumae
    arputhamae tham anpemakku – athai
    arinthu akamakilvom

    jeyak kiristhu mun selkiraar
    jeyamaaka nadaththiduvaar
    jeyakgeethangal naam paatiyae
    jeyak kotiyum aettiduvom
    jeyam allaelooyaa avar naamaththirkae

    1. thaay maranthaalum naan maravaen
      thikkattaோraay vittu vitaen
      enturaiththemmaith thaettukiraar
      entum vaakku maaridaarae — jeya
    2. maeyppanillaatha aadukatkae
      naanae nalla maeyppan entar
      inpach saththam pin sentiduvom
      inpap paathaik kaatdiduvaar — jeya
    3. saththuruvin kottaை thakarntholiya
      saththiyam niththiyam nilaiththonga
      saaththaanin senai nadungidavae – thuthi
      saatti aarpparippom — jeya
    4. karai, thirai muttum neengidavae
      karththar nammaik kaluviduvaar
      varukaiyil emmaich serkkum varai
      valuvaamal kaaththuk kolvaar — jeya
  • Senaikalin Karththar Parisuththar சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்

    உயரமும் உன்னதமுமான
    சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2)
    சேனைகளின் கர்த்தராகிய
    ராஜாவை என் கண்கள் காணட்டும் (2)

    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3)
    பரிசுத்தர் பரிசுத்தரே (2)

    1. ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர்
      சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் (2)
      அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர்
      இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் (2)

    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3)
    பரிசுத்தர் பரிசுத்தரே (2)

    1. ஆதியும் அந்தமுமானவர் அவர்
      அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர் (2)
      இருந்தவரும் இருப்பவரும்
      சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் (2)

    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3)
    பரிசுத்தர் பரிசுத்தரே (2)

    1. எல்லா நாமத்திலும் மேலானவர்
      முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன் (2)
      துதிகனம் மகிமைக்கு பாத்திரரே
      தூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன் (2)

    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3)
    பரிசுத்தர் பரிசுத்தரே (2)


    Senaikalin Karththar Parisuththar Lyrics in English
    uyaramum unnathamumaana
    singaasanaththil veettirukkum (2)
    senaikalin karththaraakiya
    raajaavai en kannkal kaanattum (2)

    senaikalin karththar parisuththar (3)
    parisuththar parisuththarae (2)

    1. oruvaraay saavaamaiyullavar avar
      serakkoodaa olithanil vaasam seypavar (2)
      akilaththai vaarththaiyaal sirushtiththavar
      Yesuvae ummaiyae aaraathippaen (2)

    senaikalin karththar parisuththar (3)
    parisuththar parisuththarae (2)

    1. aathiyum anthamumaanavar avar
      alpaavum omaekaavumaanavar avar (2)
      irunthavarum iruppavarum
      seekkiram varappokum raajaa ivar (2)

    senaikalin karththar parisuththar (3)
    parisuththar parisuththarae (2)

    1. ellaa naamaththilum maelaanavar
      mulangaalkal mudangidum ivarukku mun (2)
      thuthikanam makimaikku paaththirarae
      thooyavar Yesuvai uyarnthiduvaen (2)

    senaikalin karththar parisuththar (3)
    parisuththar parisuththarae (2)

  • Senaikalaai Ezhumbiduvom சேனைகளாய் எழும்பிடுவோம்

    சேனைகளாய் எழும்பிடுவோம்
    தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு
    இந்தியாவின் எல்லையெங்கும்
    இயேசு நாமம் சொல்லிடுவோம் புறப்படு

    புறப்படு புறப்படு
    தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு

    பாதாளம் சென்றிடும்
    பரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமா
    பட்டணங்கள் கிராமங்களில்
    கட்டப்பட்ட மனிதர்களை அவிழ்க்க வேண்டாமா

    உலக இன்பம் போதுமென்று
    பரலோகம் மறந்தவர்கள் பார்வையடையணும்
    பாவ சேற்றிலே மூழ்கி பணத்திற்காக
    வாழ்பவர்கள் மனந்திரும்பணும்

    அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவு
    அறியாயோ மகனே (மகளே)
    பயிர்கள் முற்றி அறுவடைக்கு
    தயாராக உள்ளது தெரியாதா மகனே (மகளே)

    இயேசு நாமம் அறியாத எத்தனையோ
    கோடிகள் இந்தியாவிலே
    இன்னும் சும்மா இருப்பது நியாயம்
    இல்லையே தம்பி இன்றே புறப்படு

    வழிதெரியா ஆடுகள் தொய்ந்து போன
    இதயங்கள் லட்சங்கள் உண்டு
    உண்மை தெய்வம் அறியாது குருடர்களாய்
    வாழ்பவர்கள் கோடிகள் உண்டு


    Senaikalaai Ezhumbiduvom Lyrics in English
    senaikalaay elumpiduvom
    thaesaththai kalakkiduvom purappadu
    inthiyaavin ellaiyengum
    Yesu naamam solliduvom purappadu

    purappadu purappadu
    thaesaththai kalakkiduvom purappadu

    paathaalam sentidum
    parithaapa manitharkalai thadukka vaenndaamaa
    pattanangal kiraamangalil
    kattappatta manitharkalai avilkka vaenndaamaa

    ulaka inpam pothumentu
    paralokam maranthavarkal paarvaiyataiyanum
    paava settilae moolki panaththirkaaka
    vaalpavarkal mananthirumpanum

    aruvataiyo mikuthi aatkalo kuraivu
    ariyaayo makanae (makalae)
    payirkal mutti aruvataikku
    thayaaraaka ullathu theriyaathaa makanae (makalae)

    Yesu naamam ariyaatha eththanaiyo
    kotikal inthiyaavilae
    innum summaa iruppathu niyaayam
    illaiyae thampi inte purappadu

    valitheriyaa aadukal thoynthu pona
    ithayangal latchangal unndu
    unnmai theyvam ariyaathu kurudarkalaay
    vaalpavarkal kotikal unndu

  • Senaigalin Paran Yehova சேனைகளின் பரன் யெகோவா

    சேனைகளின் பரன் யெகோவா

    பரிசுத்தர் பரிசுத்தர்

    பரிசுத்தர் ஆமென்

    திரு மகிமை நிறைந்தவராம்

    பாரிலைங்கும் அல்லேலூயா

    சர்வ சுத்தர் பரன் யெகோவா

    பரிசுத்தர் பரிசுத்தர்

    பரிசுத்தர் ஆமென்

    இருந்தவர்தான் இருக்கிறவர்

    வருபவர்தான் அல்லேலூயா


    Senaigalin Paran Yehova Lyrics in English
    senaikalin paran yekovaa

    parisuththar parisuththar

    parisuththar aamen

    thiru makimai nirainthavaraam

    paarilaingum allaelooyaa

    sarva suththar paran yekovaa

    parisuththar parisuththar

    parisuththar aamen

    irunthavarthaan irukkiravar

    varupavarthaan allaelooyaa

  • Senaigalin Karthare Nin சேனைகளின் கர்த்தரே நின்

    சேனைகளின் கர்த்தரே நின்
    திருவிலம் அளவற இனிதினிதே

    வானவானங்கள் கொள்ளாத
    ஈன ஆன்மாவைத் தள்ளாத

    திருவருளிலமே கணுறும் உணரும்
    தெருளம்பகமே இனிதுறும் நிசமிது

    ஈண்டடியார் கேட்டிடும் நின்வசனமினிதே இனிதே
    இகபர நலமொளிர் இதமிகு பெயருள
    எமதரசெனும் நய

    புவியோர் பதிவான் புகநிதியே
    புனருயி ருறுமுழுக் கருளினிதே
    புதுவிடமே,புகுமணமே,புதுமதியே
    புரிவொடு இனிதருள்

    பேயடே புவி பேதை மாமிசம்
    பேணிடாதடியாருனைப்
    பேறு தந்தவனே யெனச்சொலி
    பேணிடத்துணை ஈவையே
    பேசருமுன்னந்தம் பேதைகளின் சொந்தம் பேதமிலானந்தம்
    பிசகொழியே திடமளியே
    பெருமலையினிலரு முயிர்தரும்

    ஆலய மது நிறைவாக
    அவைக் குறை வொழிந்தேக
    அவரவருனதில மெனமனவிடர்சாக
    அருளும் பொருளுந் தெருளும் செறிந்திடும்
    ஆலய பர னேச
    ஆசுக மது வீச
    ஆரண மொழி பேச
    ஆ புது எருசலையாம்
    ஆலய மொரு நிலையாம்
    அது நிக ரெது


    Senaigalin Karthare Nin Lyrics in English
    senaikalin karththarae nin
    thiruvilam alavara inithinithae

    vaanavaanangal kollaatha
    eena aanmaavaith thallaatha

    thiruvarulilamae kanurum unarum
    therulampakamae inithurum nisamithu

    eenndatiyaar kaetdidum ninvasanaminithae inithae
    ikapara nalamolir ithamiku peyarula
    ematharasenum naya

    puviyor pathivaan pukanithiyae
    punaruyi rurumuluk karulinithae
    puthuvidamae,pukumanamae,puthumathiyae
    purivodu initharul

    paeyatae puvi paethai maamisam
    paennidaathatiyaarunaip
    paetru thanthavanae yenachchaொli
    paennidaththunnai eevaiyae
    paesarumunnantham paethaikalin sontham paethamilaanantham
    pisakoliyae thidamaliyae
    perumalaiyinilaru muyirtharum

    aalaya mathu niraivaaka
    avaik kurai volinthaeka
    avaravarunathila menamanavidarsaaka
    arulum porulun therulum serinthidum
    aalaya para naesa
    aasuka mathu veesa
    aarana moli paesa
    aa puthu erusalaiyaam
    aalaya moru nilaiyaam
    athu nika rethu

  • Senaigalin Karthar Nammodu சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்

    சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்
    யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலம்

    பூமி நிலை மாறினாலும்
    மலைகள் பெயர்ந்து போனாலும்
    பர்வதங்கள் அதிர்ந்தாலும்
    நாம் பயப்படோம்

    தேவன் பூமி அனைத்திற்கும் இராஜா
    கருத்துடனே போற்றி பாடுவோம்
    யூத இராஜ சிங்கம் நம் கர்த்தர்
    தாழ விழுந்து பணிந்து தொழுகுவோம்

    தேவன் மகா உன்னதமானவர்
    கெம்பீரமாக போற்றி பாடுவோம்
    கர்த்தர் மிகவும் துதிக்கப்படத் தக்கவர்
    துதித்துப் பாடி அவரை மகிமைப்படுத்துவோம்

    கர்த்தர் துதிகளில் பயப்படத்தக்கவர்
    பயத்துடனே போற்றி பாடுவோம்
    தமக்கு பயந்த பிள்ளைகளை காப்பவர்
    அவர் கிருபையை நினைத்து போற்றி பாடுவோம்

    தேவன் நமது இரட்சணயக் கன்மலை
    ஆர்ப்பரித்து போற்றி பாடுவோம்
    கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படத் தக்கவர்
    ஆனந்தமாய் ஆர்ப்பரித்துப் பாடுவோம்

    தேவன் சத்தியத்தோடு நியாயந் தீர்ப்பார்
    பயத்துடனே அவரை சேவிப்போம்
    அவர் சீக்கிரமாய் நியாயந் தீர்க்க வருகிறார்
    பரிசுத்தமாய் அவரை கிட்டி சேருவோம்


    Senaigalin karthar nammodu Lyrics in English
    senaikalin karththar nammotirukkiraar
    yaakkopin thaevan namakku uyarntha ataikkalam

    poomi nilai maarinaalum
    malaikal peyarnthu ponaalum
    parvathangal athirnthaalum
    naam payappatoom

    thaevan poomi anaiththirkum iraajaa
    karuththudanae potti paaduvom
    yootha iraaja singam nam karththar
    thaala vilunthu panninthu tholukuvom

    thaevan makaa unnathamaanavar
    kempeeramaaka potti paaduvom
    karththar mikavum thuthikkappadath thakkavar
    thuthiththup paati avarai makimaippaduththuvom

    karththar thuthikalil payappadaththakkavar
    payaththudanae potti paaduvom
    thamakku payantha pillaikalai kaappavar
    avar kirupaiyai ninaiththu potti paaduvom

    thaevan namathu iratchanayak kanmalai
    aarppariththu potti paaduvom
    karththar sthoththarikkappadath thakkavar
    aananthamaay aarppariththup paaduvom

    thaevan saththiyaththodu niyaayan theerppaar
    payaththudanae avarai sevippom
    avar seekkiramaay niyaayan theerkka varukiraar
    parisuththamaay avarai kitti seruvom

  • Senaigalin Karthar Endrum சேனைகளின் கர்த்தர் என்றும்

    சேனைகளின் கர்த்தர் என்றும் பரிசுத்தர் பரிசுத்தர்
    சேனைகளின் அதிபதியே பரிசுத்தர்

    1. பூமி நிலைமாறினாலும் மலைகள் விலகினாலும்
      பர்வதங்கள் அதிர்ந்தாலும் கடல்கள் கொந்தளித்தாலும்
      சேனைகளின் கர்த்தர் என்னோடிருக்கிறீர் இருக்கிறீர்
      சேனையோடு எழுந்து யுத்தம் பண்ணுவீர்
    2. இரவின் பயத்துக்கும் பகலின் அம்புக்கும்
      கொடிய கொள்ளை நோய்க்கும் பயப்படேன் பயப்படேன்
      உன்னதத்தின் தேவன் என்னோடிருக்கிறீர் இருக்கிறீர்
      உமது சிறகால் என்னை மூடுவீர்
    3. உன்னருகில் ஆயிரம் வலப்புறம் பதினாயிரம்
      விழுந்தாலும் அணுகாது அணுகவே அணுகாது
      தேவனே என்னோடு நீர் இருக்கிறீர் இருக்கிறீர்
      தீமைகள் அணுகாமல் காத்திடுவீர்

    Saenaigalin karthar endrum parisuthar parisuthar
    Saenaigalin adhibadhiyae parisuthar

    1. Boomi nilaimaarinaalum malaigal vilaginaalum
      Parvadhangal adhirndhaalum kadalgal kondhalithaalum
      Saenaigalin karthar ennoadirukkireer irukkireer
      Saenaiyoadu ezhundhu yuddham pannuveer
    2. Iravin bayathukkum pagalin ambukkum
      Kodiya kollai noaikkum bayappadaen bayappadaen
      Unnadhathin dhaevan ennoadirukkireer irukkireer
      Umadhu siragaal ennai mooduveer
    3. Unnarugil aayiram valappuram padhinaayiram
      Vizhundhaalum anugaadhu anugavae anugaadhu
      Dhaevanae ennodu neer irukkireer irukkireer
      Theemaigal anugaamal kaathiduveer
  • Senaigalin Dhevanagiya சேனைகளின் தேவனாகிய

    சேனைகளின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் நான் வருகிறேன்
    சர்வவல்ல தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் யுத்தம் புரிகிறேன்

    வெற்றி முழக்கம் அது எங்கள் பழக்கம்
    கர்த்தர் நாமமே தீமைகள் விலக்கும்

    பட்டயத்தை நம்பவில்லையே என் வில்லையும் நான் நம்பவில்லையே
    உம் வார்த்தையைத்தான் நம்பி உள்ளேன் வாக்குத்தத்தம்
    பற்றிக்கொண்டேன்
    வெட்கப்பட்டுப் போவதில்லையே

    மாம்சத்தோடும் சண்டையில்லையே இங்கு ரத்தத்தோடும்
    சண்டையில்லையே
    இந்த பூலோகத்தின் அதிபதியோடும் பொல்லாத ஆவிகளோடும்
    அன்றாடம் ஓர் யுத்தம் செய்கிறேன்

    என்னை கீழே தள்ளிவிட்டானே சத்ரு ஊர் முழுதும் தூற்றி
    விட்டானே
    என் தேவன் என்னை தூக்கிவிட்டார் நிந்தைதனை மாற்றிவிட்டார்
    சாம்பலெல்லாம் சிங்காரம் இன்றே


    Senaigalin Dhevanagiya kartharin naamathil
    Naan varugiren
    Sarvavalla dhevanagiya kartharin naamathil
    Yutham purigiren

    Vetri muzhakkam adhu engal pazhakkam
    Karthar naamamae theemaigal vilakkum

    Pattayathai nambavillayae en villaiyum
    Naan nambavillayae
    Um vaarthaiyai thaan nambi ullaen
    Vaakuthaththam patrikonden
    Vetkapattu povadhillaiyae

    Maamsathodum sandai illaiyae
    Ingu raththathodum sandai illaiyae
    Indha boologathin adhibadhiyodum
    Pollaadha aavigalodum andraadam
    Oer yuththam seigiren

    Ennai keezhae thalli vittaanae
    Sathru oor muzhudhum thootri vittaanae
    En dhevan ennai thooki vittaar
    Nindhai thanai maatri vittaar
    Sambal ellaam singaram indrae

  • Senaigalin Devan Nammodu சேனைகளின் தேவன் நம்மோடு

    சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்
    நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவர்

    எரிகோ போன்ற சோதனைகள்
    எதிரிட்டு வந்தாலும்
    தகர்த்திடுவார் நொறுக்கிடுவார்
    ஜெயத்தைத் தந்திடுவார்

    சேனையின் கர்த்தரை நம்பிடுவாய்
    பாக்கியம் அடைந்திடுவாய்
    உயர்த்திடுவார் தாங்கிடுவார்
    நன்மையால் நிரப்பிடுவார்

    ஆவியின் வரத்தை தந்திடுவார்
    ஆவியை பொழிந்திடுவார்
    விரைந்திடுவாய் எழும்பிடுவாய்
    சீயோனில் சேர்ந்திடுவாய்

    சபையோரே நாம் எழும்பிடுவோம்
    வசனத்தைப் பிடித்திடுவோம்
    வென்றிடுவோம் சென்றிடுவோம்
    ஊழியம் செய்திடுவோம்


    Senaigalin Devan Nammodu Lyrics in English

    senaikalin thaevan nammodu irukkintar
    nallavar avar vallavar ataikkalamaanavar

    eriko ponta sothanaikal
    ethirittu vanthaalum
    thakarththiduvaar norukkiduvaar
    jeyaththaith thanthiduvaar

    senaiyin karththarai nampiduvaay
    paakkiyam atainthiduvaay
    uyarththiduvaar thaangiduvaar
    nanmaiyaal nirappiduvaar

    aaviyin varaththai thanthiduvaar
    aaviyai polinthiduvaar
    virainthiduvaay elumpiduvaay
    seeyonil sernthiduvaay

    sapaiyorae naam elumpiduvom
    vasanaththaip pitiththiduvom
    ventiduvom sentiduvom
    ooliyam seythiduvom