Author: admin

  • Siluvai Thiru Siluvai சிலுவை திரு சிலுவை

    சிலுவை திரு சிலுவை
    சிலுவையின் இனிய மறைவினில் மறைத்து
    கருணையின் தெய்வத்தை காட்டிடும் அறிய

    1. பரியாசம் பசி தாகமடைந்து
      படுகாயம் கடும் வேதனை அடைந்து
      பாவமறியா பரிசுத்தர் இயேசு (2)
      பாதகர் நடுவில் பாவியாய் நிற்கும்
    2. கைகள் கால்களில் ஆணி கடாவ
      கடும் முள் முடி பின்னி தலையிலே சூட
      நான்கு காயங்கள் போதாதென்று (2)
      நடு விலாவையும் பிளந்திட செய்த
    3. மரணத்தால் சாத்தானின் தலையை நசுக்க
      இரத்தத்தால் பாவ கறைகள் நீக்க
      உந்தன் வியாதியின் வேதனை ஒழிய (2)
      சாபத்தினின்று நீ விடுதலையடைய
    4. லோக சிற்றின்ப பாதையை நோடி
      மாளும் பாவியை சிலுவையில் தேடி
      சொந்த ஜீவனை உன்னிலே ஈந்து (2)
      அன்பினை ஈக்க ஐங்காயமான

    Siluvai Thiru Siluvai Lyrics in English

    siluvai thiru siluvai
    siluvaiyin iniya maraivinil maraiththu
    karunnaiyin theyvaththai kaatdidum ariya

    1. pariyaasam pasi thaakamatainthu
      padukaayam kadum vaethanai atainthu
      paavamariyaa parisuththar Yesu (2)
      paathakar naduvil paaviyaay nirkum
    2. kaikal kaalkalil aanni kadaava
      kadum mul muti pinni thalaiyilae sooda
      naanku kaayangal pothaathentu (2)
      nadu vilaavaiyum pilanthida seytha
    3. maranaththaal saaththaanin thalaiyai nasukka
      iraththaththaal paava karaikal neekka
      unthan viyaathiyin vaethanai oliya (2)
      saapaththinintu nee viduthalaiyataiya
    4. loka sittinpa paathaiyai Nnoti
      maalum paaviyai siluvaiyil thaeti
      sontha jeevanai unnilae eenthu (2)
      anpinai eekka aingaayamaana
  • Siluvai Sumanthonaaga சிலுவை சுமந்தோனாக

    சிலுவை சுமந்தோனாக
    இயேசு உம்மைப் பற்றினேன்
    ஏழைப் பரதேசியாக
    மோட்ச வீடு நாடுவேன்
    உற்றார் மேன்மை ஆஸ்தி கல்வி
    ஞானம் லோகம் அனைத்தும்
    அற்ப குப்பை என்று எண்ணி
    வெறுப்பேனே முற்றிலும்

    உம்மைப் பின் செல்வேன் என் சுவாமி!
    எனக்காக நீர் மரித்தீர்
    உம் கிருபை என்னைத் தாங்கின்
    உமதன்பால் நான் நிற்பேன்

    1. துஷ்டர் என்னைப் பகைத்தாலும்
      நீரே தஞ்சம் ஆகுவீர்
      கஸ்தி என்ன நேரிட்டாலும்
      இனி மேன்மை தருவீர்
      உமதன்பு என்னைத் தேற்ற
      துக்கம் பயமில்லையே
      நாதா உம் பிரசன்னம் நீங்க
      இன்பமெல்லாம் துன்பமே
    2. நெஞ்சமே விண்மேன்மை நோக்கி
      பாவம் பயம் அகற்று
      எந்தக் கஷ்டத்தையும் தாங்கி
      மீட்பரை நீ பின்பற்று
      திவ்ய அன்பைச் சிந்தை செய்து
      நித்ய மீட்பை நினைப்பேன்
      ஆவியின் சகாயம் நம்பும்
      நெஞ்சமே கலக்கம் ஏன்

    Siluvai Sumanthonaaga Lyrics in English
    siluvai sumanthonaaka
    Yesu ummaip pattinaen
    aelaip parathaesiyaaka
    motcha veedu naaduvaen
    uttaாr maenmai aasthi kalvi
    njaanam lokam anaiththum
    arpa kuppai entu ennnni
    veruppaenae muttilum

    ummaip pin selvaen en suvaami!
    enakkaaka neer mariththeer
    um kirupai ennaith thaangin
    umathanpaal naan nirpaen

    1. thushdar ennaip pakaiththaalum
      neerae thanjam aakuveer
      kasthi enna naerittalum
      ini maenmai tharuveer
      umathanpu ennaith thaetta
      thukkam payamillaiyae
      naathaa um pirasannam neenga
      inpamellaam thunpamae
    2. nenjamae vinnmaenmai Nnokki
      paavam payam akattu
      enthak kashdaththaiyum thaangi
      meetparai nee pinpattu
      thivya anpaich sinthai seythu
      nithya meetpai ninaippaen
      aaviyin sakaayam nampum
      nenjamae kalakkam aen
  • Siluvai Sumanthaar Un Aantavar சிலுவை சுமந்தார் உன் ஆண்டவர்

    நீ தேடும் நிம்மதி இயேசுவில் உண்டு

    1. சிலுவை சுமந்தார் உன் ஆண்டவர்
      அலைமோதும் உன்னை தேடி வருறார்
      நிலையான இன்பங்கள் நீ பெறவே
      பலியாகி உயிர்த்தவர் அழைக்கின்றார்

    நீ தேடும் நிம்மதி இயேசுவில் தான்
    நீ தேடும் விடுதலை இயேசுவில் தான்
    நீ தேடும் ஆரோக்கியம் சந்தோஷமும்
    அன்பும் அமைதியும் இயேசுவில் தான்

    1. பாவங்களால் மன சஞ்சலமோ
      வியாதிகளால் வந்த வேதனையோ
      கைவிடப்பட்டதால் கலக்கமோ
      விடுவித்து காத்திட அழைக்கின்றார்
    2. வாழ்வெல்லாம் வீழ்ச்சி தோல்வியோ
      விடுதலை நீ காணாத ஏக்கமோ
      தாளாத துயரமோ கண்ணீர்தானோ
      வாழ்விக்க தம் கரம் நீட்டுகிறார்
    3. அடைக்கலம் இயேசுவின் பொற்கரமே
      அன்பின் நெஞ்சே உன் தாபரமே
      கிருபையின் வேளையை உதறிடாதே
      அற்புதர் உன்னை அழைக்கின்றார்

    Siluvai Sumanthaar Un Aantavar Lyrics in English
    nee thaedum nimmathi Yesuvil unndu

    1. siluvai sumanthaar un aanndavar
      alaimothum unnai thaeti varuraar
      nilaiyaana inpangal nee peravae
      paliyaaki uyirththavar alaikkintar

    nee thaedum nimmathi Yesuvil thaan
    nee thaedum viduthalai Yesuvil thaan
    nee thaedum aarokkiyam santhoshamum
    anpum amaithiyum Yesuvil thaan

    1. paavangalaal mana sanjalamo
      viyaathikalaal vantha vaethanaiyo
      kaividappattathaal kalakkamo
      viduviththu kaaththida alaikkintar
    2. vaalvellaam veelchchi tholviyo
      viduthalai nee kaannaatha aekkamo
      thaalaatha thuyaramo kannnneerthaano
      vaalvikka tham karam neettukiraar
    3. ataikkalam Yesuvin porkaramae
      anpin nenjae un thaaparamae
      kirupaiyin vaelaiyai utharidaathae
      arputhar unnai alaikkintar
  • Siluvai Naadar Yesuvin சிலுவை நாதர் இயேசுவின்

    சிலுவை நாதர் இயேசுவின்
    பேரொளி வீசிடும் தூய கண்கள்
    என்னை நோக்கிப் பார்க்கின்றன – தம்
    காயங்களையும் பார்க்கின்றன

    1. என் கைகள் பாவங்கள் செய்திட்டால்
      தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
      தீயவழியில் என் கால்கள் சென்றதால்
      தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே
    2. தீட்டுள்ள எண்ணம் இதயம் கொண்டால்
      ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
      வீண் பெருமை என்னில் இடம் பெற்றால்
      முள்முடி பார்த்திட ஏங்குகின்றார்
    3. திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்
      வருந்திடா பிள்ளைக்காய்க் கலங்குகின்றார்
      தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட
      கண்ணீரும், இரத்தமும் சிந்துகின்றார்
    4. அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்
      அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
      கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்
      கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்

    Siluvai Naadar Yesuvin Lyrics in English

    siluvai naathar Yesuvin
    paeroli veesidum thooya kannkal
    ennai Nnokkip paarkkintana – tham
    kaayangalaiyum paarkkintana

    1. en kaikal paavangal seythittal
      tham kaiyin kaayangal paarkkintarae
      theeyavaliyil en kaalkal sentathaal
      tham kaalin kaayangal paarkkintarae
    2. theettulla ennnam ithayam konndaal
      eetti paayntha nenjai Nnokkukintar
      veenn perumai ennil idam pettaாl
      mulmuti paarththida aengukintar
    3. thirunthidaa paavikkaay alukintar
      varunthidaa pillaikkaayk kalangukintar
      tham kannnneer kaayaththil vilunthida
      kannnneerum, iraththamum sinthukintar
    4. avar iraththam en paavam kaluvidum
      avar kannnneer ennai merukaettidum
      kalangarai vilakkaaka oli veesuvaen
      kalanguvorai avar manthai serppaen
  • Siluvai Aen Avarkku சிலுவை ஏன் அவர்க்கு

    சிலுவை ஏன் அவர்க்கு
    சிறு குற்றமும் செய்யாதவர்க்கு
    சிலுவை ஏன் அவர்க்கு

    சிலுவை ஞானம் தேவ ஞானம்
    மற்றதெல்லாம் உலக ஞானம்
    சிலுவை ஏன் அவர்க்கு

    1. கொடிய பாவத்தால் உண்டான குஷ்டரோகியை (2)
      குனிந்து கரத்தால் அவனை தொட்டு (2)
      குரோதத்தை மாற்றினதாலோ – சிலுவை ஏன் அவர்க்கு
    2. இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் பிலாத்து
      இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் ஏரோது
      இயேசுவை கண்டவர் எல்லாம் (2)
      ஏதும் குற்றம் இல்லை என்றார் – சிலுவை ஏன் அவர்க்கு
    3. உலகோர் பாவ பாரம் யாவும் உத்தமர் சுமந்து (2)
      சிலுவையில் மரித்ததாலே (2)
      இரட்சிப்பை உண்டாக்கி வைத்தார் – சிலுவை ஏன் அவர்க்கு

    Siluvai Aen Avarkku Lyrics in English
    siluvai aen avarkku
    sitru kuttamum seyyaathavarkku
    siluvai aen avarkku

    siluvai njaanam thaeva njaanam
    mattathellaam ulaka njaanam
    siluvai aen avarkku

    1. kotiya paavaththaal unndaana kushdarokiyai (2)
      kuninthu karaththaal avanai thottu (2)
      kurothaththai maattinathaalo – siluvai aen avarkku
    2. ivaril kuttam ontum kaanneen enturaiththaan pilaaththu
      ivaril kuttam ontum kaanneen enturaiththaan aerothu
      Yesuvai kanndavar ellaam (2)
      aethum kuttam illai entar – siluvai aen avarkku
    3. ulakor paava paaram yaavum uththamar sumanthu (2)
      siluvaiyil mariththathaalae (2)
      iratchippai unndaakki vaiththaar – siluvai aen avarkku
  • Silar Rathangalai Kurithu Menmai சிலர் இரதங்களைக் குறித்து மேன்மை

    சிலர் இரதங்களைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள்
    சிலர் குதிரையைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள்
    நாங்களோ நாங்களோ
    ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்
    இயேசு கிறிஸ்துவைக் குறித்தே
    மேன்மை பாராட்டுவோம்

    1. அவர்கள் முறிந்து விழுந்தார்கள்
      நாங்களோ எழுந்து நிற்கின்றோம்
      ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்
      ஜீவ ஆவியினாலே என்றும் நிறைந்திடுவோம்
    2. நாங்கள் உமக்குள் மகிழ்ந்திருந்து
      உமது நாமத்தில் கொடியேற்றுவோம்
      ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்
      ஜீவன் தந்தவரையே நாம் உயர்த்திடுவோம்
    3. கர்த்தர் அபிஷேகம் செய்தவரை
      வாழ்நாள் எல்லாம் நடத்துகின்றார்
      ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்
      அவர் வலதுகரம் நம்மை நடத்திடுமே

    Silar Rathangalai Kurithu Menmai Lyrics in English
    silar irathangalaik kuriththu maenmai paaraattuvaarkal
    silar kuthiraiyaik kuriththu maenmai paaraattuvaarkal
    naangalo naangalo

    jeeva thaevanaik kuriththae maenmai paaraattuvom
    Yesu kiristhuvaik kuriththae
    maenmai paaraattuvom

    1. avarkal murinthu vilunthaarkal
      naangalo elunthu nirkintom
      jeeva thaevanaik kuriththae maenmai paaraattuvom
      jeeva aaviyinaalae entum nirainthiduvom
    2. naangal umakkul makilnthirunthu
      umathu naamaththil kotiyaettuvom
      jeeva thaevanaik kuriththae maenmai paaraattuvom
      jeevan thanthavaraiyae naam uyarththiduvom
    3. karththar apishaekam seythavarai
      vaalnaal ellaam nadaththukintar
      jeeva thaevanaik kuriththae maenmai paaraattuvom
      avar valathukaram nammai nadaththidumae
  • Shamma Neengathaane Kudave ஷம்மா நீங்கதானே கூடவே இருப்பவர்

    ஷம்மா நீங்கதானே கூடவே இருப்பவர்-2X
    கூடவே இருப்பவர் கூடவே இருப்பவர்-2X

    1. என்னை விட்டு விலகுவதே இல்லை
      என்னை என்றும் கைவிடுவதே இல்லை
    2. அக்கினியில் நடக்க செய்தீரே
      ஆறுகளை கடக்க செய்தீரே
    3. வனாந்திரத்தில் சுமந்து வந்தீரே
      அற்புதமாய் என்னை நடத்திவந்தீரே

    நன்றி யகோவா ஷம்மா
    நன்றி யகோவா ஷம்மா – 2
    கூடவே இருப்பவர் – 4


    Shamma Neengathaane Kudhave Iruppavar-2X
    Kudhave Iruppavar Kudhave Iruppavar

    1.Ennai Vittu Vilaguvadhe Illai
    Ennai Endrum Kaividhuvadheillai

    2.Akkiniyil Nadakkha Seidhire
    Aarrugalai Kadakka Seidhire

    3.Vanaandhirathil Sumandhu Vandhire
    Arputhamaai Ennai Nadathi Vandhire

    Nandri Yehovaa Shamma
    Nandri Yehovaa Shamma -2
    Kudhave Iruppavar – 4 …

  • Settrilirunthu Thooki சேற்றிலிருந்து தூக்கி

    சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்
    கன்மலைமேல் என்னை நிறுத்தினார்
    எந்தன் இயேசு என் ஆண்டவர்

    பாவத்திலே நான் கிடந்தேன்
    இயேசுவையோ நான் அறியேன்
    இருளில் குளிரில் தனியாய் அலைந்தேன்
    என்னை தேடி என் நேசர் வந்தார்

    என் பாவங்கள் நீங்கினதே
    ரத்தத்தாலே மீட்டெடுத்தார்
    நீதியின் வஸ்திரம் எனக்கும் அளித்தார்
    அல்லேலுயா நான் சுத்தமானேன்


    Settrilirunthu Thooki Lyrics in English

    settilirunthu thookki eduththaar
    kanmalaimael ennai niruththinaar
    enthan Yesu en aanndavar

    paavaththilae naan kidanthaen
    Yesuvaiyo naan ariyaen
    irulil kuliril thaniyaay alainthaen
    ennai thaeti en naesar vanthaar

    en paavangal neenginathae
    raththaththaalae meetteduththaar
    neethiyin vasthiram enakkum aliththaar
    allaeluyaa naan suththamaanaen

  • Setril Irunthu Thookinar சேற்றிலிருந்து தூக்கினார்

    சேற்றிலிருந்து தூக்கினார்
    கன்மலைமேல் நிறுத்தினார்

    பாவமான வாழ்க்கையை
    மாற்றித் தந்தாரே
    துன்பமான வாழ்க்கையில்
    இன்பம் தந்தாரே

    அவர் எந்தன் கன்மலை
    அவர் எந்தன் கன்மலையானர்.


    Setril irunthu thookinar Lyrics in English

    settilirunthu thookkinaar
    kanmalaimael niruththinaar
    paavamaana vaalkkaiyai
    maattith thanthaarae
    thunpamaana vaalkkaiyil
    inpam thanthaarae

    avar enthan kanmalai
    avar enthan kanmalaiyaanar.

  • Serabin Thoodhargal சேராபீன் தூதர்கள்

    சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்
    மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர்
    பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே
    ஸ்தோத்திம் பாடியே புகழ்ந்திடுவேன்

    தழும்புள்ள கரங்களினாலே காயங்கள் ஆற்றிடுவீரே
    கண்ணீரை துருத்தியில் வைத்து பதில் தரும் நல்லவரே

    சுத்தர்கள் தொழுதிடும் நாமம் பரலோக தகப்பனின் நாமம்
    ராஜ்ஜியம் வல்லமை கனமும் உமக்கே சொந்தமாகும்


    seraabeen thutharkaL pootridum
    parisuththar/makimaiyai udaiyaaka aninthllLa makaththuvar
    paaththirar neere parisuththar neere
    sthoththiram paadiye pukaznthiduvean

    thazumpulla karankalinaalea kaayankal Atrriduveere
    kanneerai thuruththiyil vaiththu pathil tharum nallavarea

    suththarkal thozuthidum naamam paraloga thakappanin naamam
    raajjiyam vallamai kanamum umakkea sonthamaakum