Author: admin

  • Siluvaiyil Thonkum சிலுவையில் தொங்கும்

    சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்
    திரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார்

    1. முள்முடி தலையில் பாருங்களேன்
      முகமெல்லாம் இரத்தம் அழகில்லை
      கள்வர்கள் நடுவில் கதறுகிறார் – (2)
      கருணை தேவன் உனக்காக
    2. கைகால் ஆணிகள் காயங்களே
      கதறுகிறார் தாங்க முடியாமல்
      இறiவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர்
      என்றே அழுது புலம்புகின்றார்

    Siluvaiyil Thonkum Lyrics in English
    siluvaiyil thongum Yesuvaippaar
    thiru iraththam sinthum thaevanaippaar

    1. mulmuti thalaiyil paarungalaen
      mukamellaam iraththam alakillai
      kalvarkal naduvil katharukiraar – (2)
      karunnai thaevan unakkaaka
    2. kaikaal aannikal kaayangalae
      katharukiraar thaanga mutiyaamal
      iraivaa aen ennai kainekilntheer
      ente aluthu pulampukintar
  • Siluvaiyil Nintru Paainthodum Rattham சிலுவையில் நின்று பாய்ந்தோடும்

    சிலுவையில் நின்று பாய்ந்தோடும்
    இரத்தம் உன்னோடு பேசலையா –(2)
    அன்பர் இயேசு உனக்காக பரிதாபமாக
    தொங்கிடும் காட்சி காணலையா – சிலுவையில்

    கோரமாம் சிலுவையை சுமந்து சென்று
    குருதியும் வடியுதே சிரசினின்று –(2)
    உன் பாவம் போக்கவே தம்மையே தந்தார் –(2)
    உனக்காக புது வாழ்வை அவரே ஈந்தார் –(2) -சிலுவையில்

    சிலுவையின் காட்சியைக் கண்ட நீயும்
    இயேசுவின் தழும்பினால் குணமடைவாய் –(2)
    அவரை உன் உள்ளத்தில் ஏற்றுக் கொள்வாயா –(2)
    அதனாலே புது வாழ்வை நீ பெறுவாயா –(2) -சிலுவையில்


    Siluvaiyil Nintru Paainthodum Rattham Lyrics in English
    siluvaiyil nintu paaynthodum
    iraththam unnodu paesalaiyaa –(2)
    anpar Yesu unakkaaka parithaapamaaka
    thongidum kaatchi kaanalaiyaa – siluvaiyil

    koramaam siluvaiyai sumanthu sentu
    kuruthiyum vatiyuthae sirasinintu –(2)
    un paavam pokkavae thammaiyae thanthaar –(2)
    unakkaaka puthu vaalvai avarae eenthaar –(2) -siluvaiyil

    siluvaiyin kaatchiyaik kannda neeyum
    Yesuvin thalumpinaal kunamataivaay –(2)
    avarai un ullaththil aettuk kolvaayaa –(2)
    athanaalae puthu vaalvai nee peruvaayaa –(2) -siluvaiyil

  • Siluvaiyil Maanta Iyaesuvae Enrum சிலுவையில் மாண்ட இயேசுவே என்றும் உன் தஞ்சம்

    சிலுவையில் மாண்ட இயேசுவே என்றும் உன் தஞ்சம்
    சிந்தனை செய்து சீக்கிரம் அவரண்டை வந்திடுவாய்

    நாள்தோறும் நடத்திடுவார்
    உன்னை நாதன் காத்திடுவார்
    நேர்வழி சென்று புது ஜீவன் கண்டு |
    சார்ந்திட அவரை நம்பிடுவாய் | 2

    பாவத்தில் ஜீவிப்பவர்
    பாதாளம் சென்றிடுவார்
    நீயோ உன் நேசர் இயேசுவின் சாந்த |
    வார்த்தையை நம்பி வந்திடுவாய் | 2

    ஏன் இந்த வேதனையோ
    இனி நீங்கி வான்ழ்ந்திடாயோ
    இயேசு சுமந்தார் யாவும் உனக்காய் |
    சிந்தினார் இரத்தம் வந்திடுவாய் | 2


    Siluvaiyil Maanta Iyaesuvae Enrum Lyrics in English
    siluvaiyil maannda Yesuvae entum un thanjam
    sinthanai seythu seekkiram avaranntai vanthiduvaay

    naalthorum nadaththiduvaar
    unnai naathan kaaththiduvaar
    naervali sentu puthu jeevan kanndu |
    saarnthida avarai nampiduvaay | 2

    paavaththil jeevippavar
    paathaalam sentiduvaar
    neeyo un naesar Yesuvin saantha |
    vaarththaiyai nampi vanthiduvaay | 2

    aen intha vaethanaiyo
    ini neengi vaanlnthidaayo
    Yesu sumanthaar yaavum unakkaay |
    sinthinaar iraththam vanthiduvaay | 2

  • Siluvaiyil Araiyunda Iyesaiyaa சிலுவையில் அறையுண்ட இயேசையா

    சிலுவையில் அறையுண்ட இயேசையா
    உம் முகம் பார்க்கின்றேன்
    கண்ணீர் சிந்தி உம் பாதமே என் முகம் பதிக்கின்றேன்
    பரிசுத்தரே இறை மகனே
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே..

    1. உம்மையே வெறுமை ஆக்கினீரே அடிமையின் கோலம் எடுத்தீரே
      உமது உயிரை தந்தீரே அடிமை என்னை மீட்டீரே
      பரிசுத்தரே இறை மகனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே..
    2. செந்நீர் வியர்வை வியர்ததவரே கண்ணீர் சிந்தி அழுதீரே
      கொடிய வேதனை அடைந்தீரே பாவி என்னை நினைத்தீரே
      பரிசுத்தரே இறை மகனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே.

    siluvaiyil araiyunnda iyaesaiyaa
    um mukam paarkkinten
    kannnneer sinthi um paathamae en mukam pathikkinten
    parisuththarae irai makanae
    sthoththiram sthoththiramae..

    1. ummaiyae verumai aakkineerae atimaiyin kolam eduththeerae
      umathu uyirai thantheerae atimai ennai meettirae
      parisuththarae irai makanae sthoththiram sthoththiramae..
    2. senneer viyarvai viyarthathavarae kannnneer sinthi alutheerae
      kotiya vaethanai ataintheerae paavi ennai ninaiththeerae
      parisuththarae irai makanae sthoththiram sthoththiramae
  • Siluvaiyandayil Nambi Vandhu Nirkayil சிலுவையண்டையில் நம்பிவந்து நிற்கையில்

    1. நான் உம்மைப் பற்றி இரட்சகா!
      வீண் வெட்கம் அடையேன்
      பேரன்பைக் குறித்தாண்டவா
      நான் சாட்சி கூறுவேன்

    சிலுவையண்டையில்
    நம்பிவந்து நிற்கையில்
    பாவப்பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
    எந்த நேரமும் என துள்ளத்திலும்
    பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்

    1. ஆ! உந்தன் நல்ல நாமத்தை
      நான் நம்பிச் சார்வதால்
      நீர் கைவிடீர் இவ்வேழையைக்
      காப்பீர் தேவாவியால்
    2. மாவல்ல வாக்கின் உண்மையை
      கண்டுணரச் செய்தீர்
      நான் ஒப்புவித்த பொருளை
      விடாமல் காக்கிறீர்
    3. நீர் மாட்சியோடு வருவீர்
      அப்போது களிப்பேன்
      ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
      மெய்ப் பாக்கியம் அடைவேன்

    Siluvaiyandayil Nambi Vandhu Nirkayil Lyrics in English

    1. naan ummaip patti iratchakaa!
      veenn vetkam ataiyaen
      paeranpaik kuriththaanndavaa
      naan saatchi kooruvaen

    siluvaiyanntaiyil
    nampivanthu nirkaiyil
    paavappaaram neengi vaalvatainthaen
    entha naeramum ena thullaththilum
    paeraanantham pongip paaduvaen

    1. aa! unthan nalla naamaththai
      naan nampich saarvathaal
      neer kaiviteer ivvaelaiyaik
      kaappeer thaevaaviyaal
    2. maavalla vaakkin unnmaiyai
      kanndunarach seytheer
      naan oppuviththa porulai
      vidaamal kaakkireer
    3. neer maatchiyodu varuveer
      appothu kalippaen
      or vaasasthalam koduppeer
      meyp paakkiyam ataivaen
  • Siluvaiyai Sumanthumai Pin Sellave சிலுவையை சுமந்தும்மை பின் செல்லவே

    சிலுவையை சுமந்தும்மை பின் செல்லவே
    இயேசுவே என்னையும் அழைத்தீரே
    கல்வாரி மலையில் ஜீவனை இழந்துமே
    நல்லதோர் வழியை வகுத்தீரே

    முற்றுமாய் பலியாய் படைக்கின்றேன்
    உந்தனின் திருப்பாதத்தில்
    ஏற்றுக் கொள்ளும் என்னை இயேசுவே
    உம் சித்தம் நிறைவேற்றிடும்

    1. நேசரே உம் அடிச் சுவடுகளை
      நேசித்து தொடர்வேன் என் வாழ்வினிலே
      இயேசுவே உம் திரு கரங்களில் பெற்ற – நல்
      சேவையை நிறைவேற்ற வாஞ்சிக்கிறேன் – முற்றுமாய்
    2. நேசத்தில் நின் சித்தம் நிறைவேற்றியே
      வேகமாய் உம் அண்டை வந்திடுவேன்
      ஏகமாய் உம்முடன் சீயோனில் இணைந்தும்மை
      யுகயுகமாக சேவை செய்வேன் – முற்றுமாய்

    Siluvaiyai Sumanthumai Pin Sellave Lyrics in English

    siluvaiyai sumanthummai pin sellavae
    Yesuvae ennaiyum alaiththeerae
    kalvaari malaiyil jeevanai ilanthumae
    nallathor valiyai vakuththeerae

    muttumaay paliyaay pataikkinten
    unthanin thiruppaathaththil
    aettuk kollum ennai Yesuvae
    um siththam niraivaettidum

    1. naesarae um atich suvadukalai
      naesiththu thodarvaen en vaalvinilae
      Yesuvae um thiru karangalil petta – nal
      sevaiyai niraivaetta vaanjikkiraen – muttumaay
    2. naesaththil nin siththam niraivaettiyae
      vaekamaay um anntai vanthiduvaen
      aekamaay ummudan seeyonil innainthummai
      yukayukamaaka sevai seyvaen – muttumaay
  • Siluvaiyai Patri Nindru சிலுவையைப் பற்றி நின்று

    சிலுவையைப் பற்றி நின்று

    1. சிலுவையைப் பற்றி நின்று
      துக்கம் மகனைக் கண்ணுற்று.
      வம்மிப் பொங்கினாள் ஈன்றாள்
      தெய்வ மாதா மயங்கினார்,
      சஞ்சலத்தால் கலங்கினார்,
      பாய்ந்ததாத்துமாவில் வாள்.
    2. பாக்கியவதி மாதா உற்றார்
      சிலுவையை நோக்கிப் பார்த்தார்,
      அந்தோ என்ன வேதனை,
      ஏசு புத்திரனிழந்து,
      துக்க சாகரத்தில் ஆழ்ந்து,
      சோகமுற்றார் அன்னை.
    3. இணையில்லா இடருற்ற
      அன்னை அருந்துயருற
      யாவரும் உருகாரோ?
      தெய்வ மைந்தன் தாயார் இந்த
      துக்க பாத்திரம் அருந்த,
      மாதாவோடழார் யாரோ?

    Siluvaiyai Patri Nindru Lyrics in English

    siluvaiyaip patti nintu

    1. siluvaiyaip patti nintu
      thukkam makanaik kannnuttu.
      vammip ponginaal eental
      theyva maathaa mayanginaar,
      sanjalaththaal kalanginaar,
      paaynthathaaththumaavil vaal.
    2. paakkiyavathi maathaa uttaாr
      siluvaiyai Nnokkip paarththaar,
      antho enna vaethanai,
      aesu puththiranilanthu,
      thukka saakaraththil aalnthu,
      sokamuttaாr annai.
    3. innaiyillaa idarutta
      annai arunthuyarura
      yaavarum urukaaro?
      theyva mainthan thaayaar intha
      thukka paaththiram aruntha,
      maathaavodalaar yaaro?
  • Siluvaiyae Nalmaramae சிலுவையே நல்மரமே

    சிலுவையே நல்மரமே
    அதன் நிழல் அடைக்கலமே
    கலங்காதே அழுதிடாதே
    இயேசு உன்னை அழைக்கிறார்

    1. துன்ப நெருக்கடியில்
      சோர்ந்து போனாயோ
      அன்பர் இயேசு பார் – உன்னை
      அணைக்கத் துடிக்கின்றார்
    2. பாவச் சேற்றினிலே
      மூழ்கி தவிக்கின்றாயோ
      இயேசுவின் திருரத்தம்
      இன்றே கழுவிடும்
    3. வியாதி வேதனையில்
      புலம்பி அழுகின்றாயோ
      இயேசுவின் காயங்களால்
      இன்றே குணம் பெறுவாய்

    Siluvaiyae Nalmaramae Lyrics in English
    siluvaiyae nalmaramae
    athan nilal ataikkalamae
    kalangaathae aluthidaathae
    Yesu unnai alaikkiraar

    1. thunpa nerukkatiyil
      sornthu ponaayo
      anpar Yesu paar – unnai
      annaikkath thutikkintar
    2. paavach settinilae
      moolki thavikkintayo
      Yesuvin thiruraththam
      inte kaluvidum
    3. viyaathi vaethanaiyil
      pulampi alukintayo
      Yesuvin kaayangalaal
      inte kunam peruvaay
  • Siluvai Yen Avarukku Siru Kutramum சிலுவை ஏன் அவர்க்கு

    சிலுவை ஏன் அவர்க்கு
    சிறு குற்றமும் செய்யாதவர்க்கு
    சிலுவை ஏன் அவர்க்கு

    சிலுவை ஞானம் தேவ ஞானம்
    மற்றதெல்லாம் உலக ஞானம்
    சிலுவை ஏன் அவர்க்கு

    1. கொடிய பாவத்தால் உண்டான குஷ்டரோகியை (2)
      குனிந்து கரத்தால் அவனை தொட்டு (2)
      குரோதத்தை மாற்றினதாலோ – சிலுவை ஏன் அவர்க்கு
    2. இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் பிலாத்து
      இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் ஏரோது
      இயேசுவை கண்டவர் எல்லாம் (2)
      ஏதும் குற்றம் இல்லை என்றார் – சிலுவை ஏன் அவர்க்கு
    3. உலகோர் பாவ பாரம் யாவும் உத்தமர் சுமந்து (2)
      சிலுவையில் மரித்ததாலே (2)
      இரட்சிப்பை உண்டாக்கி வைத்தார் – சிலுவை ஏன் அவர்க்கு

    Siluvai Yen Avarukku Siru Kutramum Lyrics in English

    siluvai aen avarkku
    sitru kuttamum seyyaathavarkku
    siluvai aen avarkku

    siluvai njaanam thaeva njaanam
    mattathellaam ulaka njaanam
    siluvai aen avarkku

    1. kotiya paavaththaal unndaana kushdarokiyai (2)
      kuninthu karaththaal avanai thottu (2)
      kurothaththai maattinathaalo – siluvai aen avarkku
    2. ivaril kuttam ontum kaanneen enturaiththaan pilaaththu
      ivaril kuttam ontum kaanneen enturaiththaan aerothu
      Yesuvai kanndavar ellaam (2)
      aethum kuttam illai entar – siluvai aen avarkku
    3. ulakor paava paaram yaavum uththamar sumanthu (2)
      siluvaiyil mariththathaalae (2)
      iratchippai unndaakki vaiththaar – siluvai aen avarkku
  • Siluvai Veerarae Saernthu Vaarunkal சிலுவை வீரரே சேர்ந்து வாருங்கள்

    இயேசுவைப் பற்றிக்கொள்வோம்

    சிலுவை வீரரே சேர்ந்து வாருங்கள்
    இயேசுவின் பின்னே செல்ல வாருங்கள்

    உலகை மறந்து உன்னை வெறுத்து யாவையும் விட்டு
    மானிடரே இயேசுவையே பற்றிக்கொள்வீரே – 2

    1. அவரைப் போலவே நீயும் மாறிட
      அவருக்காகவே நீயும் வாழ்ந்திட
      துன்பம் சகிக்கவே முன்னே வருவாயே
    2. ஆத்துமாக்களை அவரின் மந்தையில்
      கூட்டிச் சேர்க்கவே விரைந்திடுவீரே
      இரத்த சாட்சியாய் மரித்திடுவீரே

    Siluvai Veerarae Saernthu Vaarunkal Lyrics in English
    Yesuvaip pattikkolvom

    siluvai veerarae sernthu vaarungal
    Yesuvin pinnae sella vaarungal

    ulakai maranthu unnai veruththu yaavaiyum vittu
    maanidarae Yesuvaiyae pattikkolveerae – 2

    1. avaraip polavae neeyum maarida
      avarukkaakavae neeyum vaalnthida
      thunpam sakikkavae munnae varuvaayae
    2. aaththumaakkalai avarin manthaiyil
      koottich serkkavae virainthiduveerae
      iraththa saatchiyaay mariththiduveerae