Author: admin

  • Sonnapadi Uyir சொன்னபடி உயிர்த்தெழுந்தார்

    சொன்னபடி உயிர்த்தெழுந்தார்
    சொல்தவறா நம் இயேசு
    அல்லேலூயா ஆனந்தமே
    அன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார்

    1. சாவே உன் வெற்றி எங்கே
      சாவே உன் கொடுக்கு எங்கே
      சாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்தது
      சகல அதிகாரம் நமக்கு உண்டு
    2. விண்ணும் ஒழிந்து போகும்
      மண்ணும் மறைந்து போகும்
      ஆண்டவர் வாக்கோ இன்றும் என்றும்
      அழியாதது மாறாதது
    3. கிறிஸ்து உயிர்த்ததினால்
      நாமும் உயிர்த்தெழுவோம்
      ஆண்டவர் வருகை சீக்கிரம் அன்றோ
      அபிஷேகம் பெற்று காத்திருப்போம்

    Sonnapadi Uyir – சொன்னபடி உயிர்த்தெழுந்தார் Lyrics in English
    Sonnapadi Uyir
    sonnapati uyirththelunthaar
    solthavaraa nam Yesu
    allaelooyaa aananthamae
    anpar Yesu uyirththelunthaar

    1. saavae un vetti engae
      saavae un kodukku engae
      saavu veelnthathu vetti kitaiththathu
      sakala athikaaram namakku unndu
    2. vinnnum olinthu pokum
      mannnum marainthu pokum
      aanndavar vaakko intum entum
      aliyaathathu maaraathathu
    3. kiristhu uyirththathinaal
      naamum uyirththeluvom
      aanndavar varukai seekkiram anto
      apishaekam pettu kaaththiruppom
  • Sollarum Meighanare Menmaiprabuve சொல்லரும் மெய்ஞ்ஞானரே மேன்மைப்ரபுவே

    சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே,
    சுரூபத் தரூபக் கோனாரே – உரை

    அனுபல்லவி

    வல்லறஞ் சிறந்து மனுவானாரே – உயர்
    இல்லறந் துறந்து குடிலானாரே – உரை — சொல்

    சரணங்கள்

    1. மாடாயர் தேடும் வஸ்துபகாரி – மிகு
      கேடாளர் நாடுங் கிறிஸ்து சற்காரி,
      வையகம் புரப்பதற்கு வந்தாரே – அருள்
      பெய்து நவமும் தவமுந் தந்தாரே – உரை — சொல்
    2. அச்சய சவுந்தர அசரீரி – அதி
      உச்சித சுதந்தர அருள்வாரி,
      ஐயா வல்லாவே, மாதேவா – ஓ!
      துய்யா, நல்லாவே, ஏகோவா – உரை — சொல்
    3. பாவ வினை யாவையுந் தீர்த்தாரே – உயர்
      தேவ சபையில் எமைச் சேர்த்தாரே
      செல்லமாய் முகம் பார்த்தாரே – பெரும்
      செல்வம் போல் எமைச் சேர்த்தாரே – உரை — சொல்

    Sollarum Meighanare Menmaiprabuve Lyrics in English

    sollarum meynjnjaanarae, maenmaiprapuvae,
    suroopath tharoopak konaarae – urai

    anupallavi

    vallaranj siranthu manuvaanaarae – uyar
    illaran thuranthu kutilaanaarae – urai — sol

    saranangal

    1. maadaayar thaedum vasthupakaari – miku
      kaedaalar naadung kiristhu sarkaari,
      vaiyakam purappatharku vanthaarae – arul
      peythu navamum thavamun thanthaarae – urai — sol
    2. achchaya savunthara asareeri – athi
      uchchitha suthanthara arulvaari,
      aiyaa vallaavae, maathaevaa – o!
      thuyyaa, nallaavae, aekovaa – urai — sol
    3. paava vinai yaavaiyun theerththaarae – uyar
      thaeva sapaiyil emaich serththaarae
      sellamaay mukam paarththaarae – perum
      selvam pol emaich serththaarae – urai — sol
  • Sollal Aguma Ithai Sonnal சொல்லால் ஆகுமா இதை சொன்னால்

    சொல்லால் ஆகுமா இதை சொன்னால் புரியுமா
    என் இயேசு ராஜன் புகளைச் சொன்னால் உலகம் தாங்குமா
    முக்கோடி எழுத்தாலும் தக்கி முக்கி எழுதினாலும்
    மன்னவன் புகழ் தனையே எழுதிட முடியுமா

    1. மரித்தவன் வீட்டை மிதித்த தேவன் நீத்த உயிரை உயிர்த்து தந்தார்
      கதறின குருடனின் கண்களைத் திறந்து வாழ்வை ஒளி மயமாக்கின தேவன்
    2. கவலை கண்ணீரோடு கடந்து வந்திடும் யாரையும் வெறுத்து தள்ளாத தேவன்
      வாடி நின்றிடும் மக்களின் குரலுக்கு வார்த்தையை அனுப்பி சுகம் தர வல்லவர்

    Sollal Aguma Ithai Sonnal Lyrics in English
    sollaal aakumaa ithai sonnaal puriyumaa
    en Yesu raajan pukalaich sonnaal ulakam thaangumaa
    mukkoti eluththaalum thakki mukki eluthinaalum
    mannavan pukal thanaiyae eluthida mutiyumaa

    1. mariththavan veettaை mithiththa thaevan neeththa uyirai uyirththu thanthaar
      katharina kurudanin kannkalaith thiranthu vaalvai oli mayamaakkina thaevan
    2. kavalai kannnneerodu kadanthu vanthidum yaaraiyum veruththu thallaatha thaevan
      vaati nintidum makkalin kuralukku vaarththaiyai anuppi sukam thara vallavar
  • Soervaana Aaviyai Neekkum சோர்வான ஆவியை நீக்கும்

    சோர்வான ஆவியை நீக்கும்

    1. சோர்வான ஆவியை அகற்றும்
      கண்ணீரின் மத்தியில் வாரும்
      அப்பா வேண்டுகிறேன் – 2 இயேசுவே இயேசுவே – 3
      எல்லாம் எனக்கு நீரே
    2. ஊழிய பாதயில் எனக்கு
      விசுவாசிகளாலே நெருக்கம்
      ஏன் இந்த ஊழியம் எனக்கு
      உமக்காகத்தானே ஐயா – 2 இயேசுவே
    3. காத்திருத்து பெலன் பெறுவேன்
      கழுகு போல பறப்பேன்
      காகத்தின் வம்சம் நான் அல்ல
      சிங்கத்தின் குட்டி நானே – 2 இயேசுவே
    4. வீடும் வாசலும் இல்லை
      உற்றார் உறவினர் தொல்லை
      எங்கே ஓடுவேன் நான்
      உமது சமூகத்திற்கே – 2 இயேசுவே
    5. இரவெல்லாம் உறக்கமே இல்லை
      வியாதியால் மனக்கவலை
      தாங்குவேர் யாருமே இல்லை
      நீரே பார்த்துக் கொள்வீர் – 2 இயேசுவே

    Soervaana Aaviyai Neekkum Lyrics in English
    sorvaana aaviyai neekkum

    1. sorvaana aaviyai akattum
      kannnneerin maththiyil vaarum
      appaa vaenndukiraen – 2 Yesuvae Yesuvae – 3
      ellaam enakku neerae
    2. ooliya paathayil enakku
      visuvaasikalaalae nerukkam
      aen intha ooliyam enakku
      umakkaakaththaanae aiyaa – 2 Yesuvae
    3. kaaththiruththu pelan peruvaen
      kaluku pola parappaen
      kaakaththin vamsam naan alla
      singaththin kutti naanae – 2 Yesuvae
    4. veedum vaasalum illai
      uttaாr uravinar thollai
      engae oduvaen naan
      umathu samookaththirkae – 2 Yesuvae
    5. iravellaam urakkamae illai
      viyaathiyaal manakkavalai
      thaanguvaer yaarumae illai
      neerae paarththuk kolveer – 2 Yesuvae
  • Soernthu Poekaathae Manamae சோர்ந்து போகாதே மனமே

    சோர்ந்து போகாதே மனமே
    சோர்ந்து போகாதே போராட
    சோர்ந்து போகாதே

    கண்டுனை அழைத்த தேவன்
    கைவிடுவாரோ

    1. வாக்களித்த தேவனை நீ பாடிக் கொண்டாடு
      ஊக்கமான ஆவி உன்னைத் தாங்க மன்றாடு
    2. துன்பங்கள் தொல்லைகள் உன்னை சூழ்ந்து கொண்டாலும்
      அன்பர் உன்னைத் தேற்றும் நேரம் ஆனந்தமல்லோ
    3. சோதனைகளை ஜெயிப்போன் பாக்கியவானல்லோ
      ஜீவ கிரீடம் சூடும் நேரம் என்ன பேரின்பம்

    Soernthu Poekaathae Manamae Lyrics in English
    sornthu pokaathae manamae
    sornthu pokaathae poraada
    sornthu pokaathae

    kanndunai alaiththa thaevan
    kaividuvaaro

    1. vaakkaliththa thaevanai nee paatik konndaadu
      ookkamaana aavi unnaith thaanga mantadu
    2. thunpangal thollaikal unnai soolnthu konndaalum
      anpar unnaith thaettum naeram aananthamallo
    3. sothanaikalai jeyippon paakkiyavaanallo
      jeeva kireedam soodum naeram enna paerinpam
  • Siyoniley En Thida சீயோனிலே என் திட

    சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே
    அவர் நான் என்றும் நம்பும் கன்மலை(2)

    1.கலங்கிடுவேனோ பதறிடுவேனோ
    கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே
    அசையா என் நம்பிக்கை நங்கூரமே
    இயேசுவில் மாத்திரமே (2)

    2.புயலடித்தாலும் அலை மோதினாலும்
    எவர் எனக்கெதிராய் எழும்பினாலும்
    எனக்கு எட்டாத உயரத்திலே
    எடுத்தவர் நிறுத்திடுவார் (2)

    3.வியாதியினாலே காயம் வருந்தி
    வாடியே மரண நிழல் சூழினும்
    விசுவாசத்தின் கரத்தாலவர்
    வாக்கை நான் பற்றிடுவேன் (2)

    4.மா பரிசுத்த விசுவாசத்தாலே
    மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே
    திரை வழியாம் தன் சரீரத்தினால்
    திறந்தாரே தூய வழி (2)

    5.நான் விசுவாசிப்போர் இன்னாரென்றறிவேன்
    என்னையே படைத்திட்டேன்
    அவர் கரத்தில் முடிவுவரை
    நடத்திடுவார் முற்றுமாய் இரட்சிப்பாரே


    Siyoniley En Thida Lyrics in English
    seeyonilae en thida asthipaaram kiristhuvae
    avar naan entum nampum kanmalai(2)

    1.kalangiduvaeno pathariduvaeno
    karththaril visuvaasam irukkaiyilae
    asaiyaa en nampikkai nangaூramae
    Yesuvil maaththiramae (2)

    2.puyalatiththaalum alai mothinaalum
    evar enakkethiraay elumpinaalum
    enakku ettatha uyaraththilae
    eduththavar niruththiduvaar (2)

    3.viyaathiyinaalae kaayam varunthi
    vaatiyae marana nilal soolinum
    visuvaasaththin karaththaalavar
    vaakkai naan pattiduvaen (2)

    4.maa parisuththa visuvaasaththaalae
    maa parisuththa sthalam aekidavae
    thirai valiyaam than sareeraththinaal
    thiranthaarae thooya vali (2)

    5.naan visuvaasippor innaarentarivaen
    ennaiyae pataiththittaen
    avar karaththil mutivuvarai
    nadaththiduvaar muttumaay iratchippaarae

  • Siragoditha Paravai சிறகொடித்த பறவைப்போல

    சிறகொடித்த பறவைப்போல
    சிறையினிலே வாடினேன் நான்
    விடுதலை நான் எப்போது
    கலங்கியே நான் துடித்தேன் நான் – சிறகொடிந்த

    1. உன் தகப்பன் மரித்திடுவான்
      உன் மனைவி தவித்திடுவாள் (2)
      உன் பிள்ளைகள் அநாதையாவார் – உன்
      குடும்பம் சிதைந்துவிடும்
      என்று சொல்லி சாத்தானே
      குலைத்திடுவான் உன் அமைதியினை – சிறகொடிந்த
    2. குழப்பங்களும் திகில் பயமும்
      சூழ்ந்திடவே திகைத்தேன் நான்
      என் தேவனே என் இயேசுவே
      ஏன் என்னைக் கைவிட்டீர்
      கதறினேன் நான் புலம்பினேன் நான்
      ஆற்றிடவோ ஒருவரில்லை – சிறகொடிந்த

    Siragoditha Paravai – சிறகொடித்த பறவை Lyrics in English
    Siragoditha Paravai

    sirakotiththa paravaippola
    siraiyinilae vaatinaen naan
    viduthalai naan eppothu
    kalangiyae naan thutiththaen naan – sirakotintha

    1. un thakappan mariththiduvaan
      un manaivi thaviththiduvaal (2)
      un pillaikal anaathaiyaavaar – un
      kudumpam sithainthuvidum
      entu solli saaththaanae
      kulaiththiduvaan un amaithiyinai – sirakotintha
    2. kulappangalum thikil payamum
      soolnthidavae thikaiththaen naan
      en thaevanae en Yesuvae
      aen ennaik kaivittir
      katharinaen naan pulampinaen naan
      aattidavo oruvarillai – sirakotintha
  • Sinthika Varir Seyal Veerare சிந்திக்க வாரீர் செயல் வீரரே

    சிந்திக்க வாரீர் செயல் வீரரே சிந்திய இரத்தம் கூப்பிடுதே -2
    சிந்திய இரத்தம் கூப்பிடுதே -3

    சபையே நீ திரும்பிப் பார்
    சபையே நீ குனிந்துப் பார்
    சபையே நீ நிமிர்ந்துப் பார்
    முன்னேப் பார் -3

    1.பூர்வ நாட்களை நினைத்துப் பார்
    பூர்வ பாதைகளை விசாரித்து அறி
    இளைப்பாறுதல் அதுவே ஆத்துமாவுக்கு
    களைப்பை போக்கிடுமே போதுமதுவே

    2.தாழ்மை உள்ளோருக்கு தரும் கிருபை
    முழங்கால் முடக்கிக் குனிந்துபார்
    வணங்காக் கழுத்துனக்கு வேண்டாமே
    வனாந்தரத்தில் அதினால் அழிவாமே

    3.வானத்தின் சத்துவங்கள் அசைவதைப்பார்
    வானவரின் வருகை சமீபமே
    நிமிர்ந்து பார் உன் மீட்பு நெருங்குதே
    நிலைத்திருப்பவைகளையே நாடு நீயே

    4.கண்களை ஏறெடுத்துப் பார் வயல்தனை
    கண்டிப்பாய் செயல்பட வேண்டுமே
    அழியும் கணிகளைப் பொறுக்காவிடில்
    அழுகை தான் தங்கிடுமே வருகையிலே


    Sinthika Varir Seyal Veerare Lyrics in English
    sinthikka vaareer seyal veerarae sinthiya iraththam kooppiduthae -2
    sinthiya iraththam kooppiduthae -3

    sapaiyae nee thirumpip paar
    sapaiyae nee kuninthup paar
    sapaiyae nee nimirnthup paar
    munnaep paar -3

    1.poorva naatkalai ninaiththup paar
    poorva paathaikalai visaariththu ari
    ilaippaaruthal athuvae aaththumaavukku
    kalaippai pokkidumae pothumathuvae

    2.thaalmai ullorukku tharum kirupai
    mulangaal mudakkik kuninthupaar
    vanangaak kaluththunakku vaenndaamae
    vanaantharaththil athinaal alivaamae

    3.vaanaththin saththuvangal asaivathaippaar
    vaanavarin varukai sameepamae
    nimirnthu paar un meetpu nerunguthae
    nilaiththiruppavaikalaiyae naadu neeyae

    4.kannkalai aeraெduththup paar vayalthanai
    kanntippaay seyalpada vaenndumae
    aliyum kannikalaip porukkaavitil
    alukai thaan thangidumae varukaiyilae

  • Sinthanaip Padaathey Nenjamey சிந்தனைப் படாதே நெஞ்சமே

    சிந்தனைப் படாதே, நெஞ்சமே,-
    உனை ரட்சித்த தேவ சுதன் இருக்கிறார்
    அந்தியும் சந்தியுமாக ஆர் பகை செய்தாலும் என்ன?
    எந்த வினை வந்தும், மயிர் எண்ணப் பட்டிருக்கையிலே- சிந்தனை

    1.ஐந்து சிட்டு ரண்டு காச தாக விற்றும்,
    அங்கதில்ஒன்றும்தரையிலேவிழாதென்று உத்தமன் உரைத்திருக்க!
    புத்தியில் விசாரமுடன் போக்கிடம் அற்றவர் போல,
    சந்தேகத்தினால் உழன்று, தவித்துத் தவித்து நின்று….

    2.சோங்கில் அயர் சீடரின்முன் பாங்குடன்
    தயவளித்துத் தாங்கினோர் உனையும் வந்து தாங்குவார்,
    என வந்தாலும், ஓங்கும் இஸ்ரவேல் ராசன் தூங்கவும் இல்லையே,
    சும்மா ஏங்கி ஏங்கிச் சஞ்சலம் கொண்டேமாந் தேமாந்து நின்று…

    3.எத்திசையினும் அடர்ந்த சத்துரு எல்லாம்
    ஜெயம் கொண்டு அத்தனின் வலத்தில் நித்திய
    துத்தியத் திருந் தரசாள் கர்த்தனாம்
    கிறிஸ்து நாதர் சித்தம தல்லாமல் வீணில்
    தத்தி விழுந் தென்ன வரும்? பித்தது பித்தது கொண்டு….


    Sinthanaip padaathey Nenjamey Lyrics in English
    sinthanaip padaathae, nenjamae,-
    unai ratchiththa thaeva suthan irukkiraar
    anthiyum santhiyumaaka aar pakai seythaalum enna?
    entha vinai vanthum, mayir ennnap pattirukkaiyilae- sinthanai

    1.ainthu sittu ranndu kaasa thaaka vittum,
    angathilontumtharaiyilaevilaathentu uththaman uraiththirukka!
    puththiyil visaaramudan pokkidam attavar pola,
    santhaekaththinaal ulantu, thaviththuth thaviththu nintu….

    2.songil ayar seedarinmun paangudan
    thayavaliththuth thaanginor unaiyum vanthu thaanguvaar,
    ena vanthaalum, ongum isravael raasan thoongavum illaiyae,
    summaa aengi aengich sanjalam konntaemaan thaemaanthu nintu…

    3.eththisaiyinum adarntha saththuru ellaam
    jeyam konndu aththanin valaththil niththiya
    thuththiyath thirun tharasaal karththanaam
    kiristhu naathar siththama thallaamal veennil
    thaththi vilun thenna varum? piththathu piththathu konndu….

  • Sinthai Seiyyum Enil சிந்தை செய்யும் எனில்

    சிந்தை செய்யும் எனில் நிரம்புவீர் தேவாவி உமைச்
    சிந்தை செய்யும் எனில் நிரப்புவீர்

    தந்தைப் பரனாரினின்றும் மைந்தனார் கிறிஸ்தினின்றும்
    விந்தையாய்ப் புறப்பட்டேகும் வித்தகத்தின் ஆவியேநீர்

    பாலனாய்ப் பரமதந்தைக்கும் அவரின் நேய
    சீலனாம் கிறிஸ்தியேசுக்கும்
    சாலவே என்றென்னைச் சேர்த்திட்டீர் அத்தாலே தேவ
    கோலம் என்றன் பங்கதாயிற்று
    தந்தைதாயார் தந்த வாக்கைச் சொந்தவாயால் நான் கொடுக்க
    வந்திருக்கும் வேளைதனில் தந்தைசுதன் ஆவியே நீர்

    திரியேகதேவனே என்றே அவரைவிட்டுப்
    பிரியேன் என் பிராணன் போனாலும்
    அரிய அவரின்தயையே எனக்கு என்றும்
    உரிய ஒன்றான பொருளே
    பொய் லோகம் மாம்சம் என்னைப் பிடித்திழுத்தாலும்
    ஓய் பரிசுத்த ஆவி உதவுவீர் எனகென்றும்

    பக்தியுள்ள ஜீவியம் செய்து பகலின் சேயாய்
    எத்திசையினும் விளங்கிடச்
    சுத்தமனம் செய்கையைத்தாரும் எனைநான் என்றும்
    தத்தம் செய்யக் கற்பித்தருளும்
    உன்னதத்தில் வாழ் தந்தைக்கும் உயர்சுதன் ஆவியர்க்கும்
    என்னகத்தினின்றும் துதிஏறுவதாக ஆமேன்


    Sinthai Seiyyum Enil Lyrics in English
    sinthai seyyum enil nirampuveer thaevaavi umaich
    sinthai seyyum enil nirappuveer

    thanthaip paranaarinintum mainthanaar kiristhinintum
    vinthaiyaayp purappattaekum viththakaththin aaviyaeneer

    paalanaayp paramathanthaikkum avarin naeya
    seelanaam kiristhiyaesukkum
    saalavae entennaich serththittir aththaalae thaeva
    kolam entan pangathaayittu
    thanthaithaayaar thantha vaakkaich sonthavaayaal naan kodukka
    vanthirukkum vaelaithanil thanthaisuthan aaviyae neer

    thiriyaekathaevanae ente avaraivittup
    piriyaen en piraanan ponaalum
    ariya avarinthayaiyae enakku entum
    uriya ontana porulae
    poy lokam maamsam ennaip pitiththiluththaalum
    oy parisuththa aavi uthavuveer enakentum

    pakthiyulla jeeviyam seythu pakalin seyaay
    eththisaiyinum vilangidach
    suththamanam seykaiyaiththaarum enainaan entum
    thaththam seyyak karpiththarulum
    unnathaththil vaal thanthaikkum uyarsuthan aaviyarkkum
    ennakaththinintum thuthiaeruvathaaka aamaen