Author: admin

  • Sinnap Parathaesi சின்னப் பரதேசி

    மோட்சம் நாடுவோம்!

    1. சின்னப் பரதேசி மோட்சம் நாடினேன்
      லோகத்தின் சிற்றின்பம் வெறுத்து விட்டேன்
    2. முத்தி அடைந்தோரைப் பாவம் சேராதே
      துக்க சத்தம் அங்கே என்றும் கேளாதே
    3. சின்னப் பரதேசி இங்கே சீர்ப்படேன்
      அங்கே வெள்ளை அங்கி தரித்துக்கொள்வேன்
    4. என்னை சுத்தமாகக் காருமேää இயேசுவே
      தினம் வழி காட்டும் தெய்வ ஆவியே
    5. சாந்த இயேசு ஸ்வாமீää உம்மை நேசிப்பேன்
      என்றும் உந்தன் சீஷன் ஆகப் பார்க்கிறேன்

    Sinnap Parathaesi Lyrics in English
    motcham naaduvom!

    1. sinnap parathaesi motcham naatinaen
      lokaththin sittinpam veruththu vittaen
    2. muththi atainthoraip paavam seraathae
      thukka saththam angae entum kaelaathae
    3. sinnap parathaesi ingae seerppataen
      angae vellai angi thariththukkolvaen
    4. ennai suththamaakak kaarumaeää Yesuvae
      thinam vali kaattum theyva aaviyae
    5. saantha Yesu svaameeää ummai naesippaen
      entum unthan seeshan aakap paarkkiraen
  • Sinnanj Sittuk Kuruviyae சின்னஞ் சிட்டுக் குருவியே உன்னை

    சின்னஞ் சிட்டுக் குருவியே (2) உன்னை
    சந்தோஷமாய் படைச்சது யாரு
    அங்குமிங்கும் பறந்துகிட்டு
    ஆனந்தமாய் பாடுறீயே – உன்னை
    அழகாக படைச்சது யாரு

    ஐயோ ஐயோ இது தெரியாதா
    ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார்
    உண்ண உணவும் கொடுக்கிறார்
    உறங்க இடமும் கொடுக்கிறார் இந்த
    உலகத்தையே படைச்சும் இருக்கிறார்

    சின்னஞ் சிட்டுக் குருவியே (2) – உன்
    சிறகை எனக்கு தந்திடுவாயா
    உன்னைப் போல பாடிக்கிட்டு
    உல்லாசமாய்ப் பறப்பதற்கு ஒரு
    உதவி என்னக்கு செய்திடுவாயா

    ஐயோ இனிமே அப்படிக் கேட்காதே
    அந்த ஆண்டவர் கேட்டா கோபிச்சுக்குவாரு
    எங்களைக் காக்கிற ஆண்டவர்
    உங்களைக் காப்பது இல்லையா – அட
    உங்களைத்தானே ரொம்பவும் நேசிக்கிறார்

    ஆமாம் சிட்டுக் குருவியே (2)
    இது மனுஷங்களுக்கு புரியவில்லையே
    உங்களைக் காக்கிற ஆண்டவர்
    எங்களைக் காக்க மாட்டாரோ
    இந்த உண்மையும் ஏனோ தெரியவில்லையே


    Sinnanj Sittuk Kuruviyae Lyrics in English
    sinnanj sittuk kuruviyae (2) unnai
    santhoshamaay pataichchathu yaaru
    angumingum paranthukittu
    aananthamaay paadureeyae – unnai
    alakaaka pataichchathu yaaru

    aiyo aiyo ithu theriyaathaa
    oru aanndavar enakku maelae irukkiraar
    unnna unavum kodukkiraar
    uranga idamum kodukkiraar intha
    ulakaththaiyae pataichchum irukkiraar

    sinnanj sittuk kuruviyae (2) – un
    sirakai enakku thanthiduvaayaa
    unnaip pola paatikkittu
    ullaasamaayp parappatharku oru
    uthavi ennakku seythiduvaayaa

    aiyo inimae appatik kaetkaathae
    antha aanndavar kaetta kopichchukkuvaaru
    engalaik kaakkira aanndavar
    ungalaik kaappathu illaiyaa – ada
    ungalaiththaanae rompavum naesikkiraar

    aamaam sittuk kuruviyae (2)
    ithu manushangalukku puriyavillaiyae
    ungalaik kaakkira aanndavar
    engalaik kaakka maattaro
    intha unnmaiyum aeno theriyavillaiyae

  • Sinnagnsiru Suthanae Ennarum Thavamae சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே

    சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே
    மன்னர் மன்னவனே உன்னததிருவே

    1. காடுண்டு நரிக்கு குழிகளுமுண்டு
      கூடுண்டு பறவைகட்கு
      பாடுண்டு உமக்கு மனிதகுமாரனே
      வீடுண்டோ உந்தனுக்கு
      – சின்னஞ்சிறு
    2. தாரணி துயர்கள் துன்பங்கள் நீங்க
      காரணம் நீரானீரோ
      கோர வெம்பகைகள் பாரச்சுமைகள்
      தீர மருந்தானீரோ – ஆ..ஆ..ஆ
      – சின்னஞ்சிறு
    3. சுற்றம் தாய் தந்தை மற்றுமனைத்தும்
      முற்றிலும் நீரல்லவோ
      குற்றம் துடைக்க பற்றினை நீக்க
      உற்றவர் நீரல்லவோ
      – சின்னஞ்சிறு
    4. பாசமாய் வந்து காசினை மீட்ட
      நேசமுள்ள ஏசுவே
      நீச சிலுவை தொங்கப் பிறந்த
      தாசரின் தாபரமே – ஆ..ஆ..ஆ
      – சின்னஞ்சிறு

    Sinnagnsiru Suthanae Ennarum Thavamae Lyrics in English
    sinnanjitru suthanae ennarum thavamae
    mannar mannavanae unnathathiruvae

    1. kaadunndu narikku kulikalumunndu
      koodunndu paravaikatku
      paadunndu umakku manithakumaaranae
      veedunntoo unthanukku
      – sinnanjiru
    2. thaaranni thuyarkal thunpangal neenga
      kaaranam neeraaneero
      kora vempakaikal paarachchumaikal
      theera marunthaaneero – aa..aa..aa
      – sinnanjiru
    3. suttam thaay thanthai mattumanaiththum
      muttilum neerallavo
      kuttam thutaikka pattinai neekka
      uttavar neerallavo
      – sinnanjiru
    4. paasamaay vanthu kaasinai meetta
      naesamulla aesuvae
      neesa siluvai thongap pirantha
      thaasarin thaaparamae – aa..aa..aa
      – sinnanjiru
  • Sinnagnsiru Kuzhanthaiyaayp Piranthaar சின்னஞ்சிறு குழந்தையாய்ப் பிறந்தார்

    சின்னஞ்சிறு குழந்தையாய்ப் பிறந்தார்! இயேசு பிறந்தார்!
    பாவத்தைப் போக்க பயமதை நீக்க பாலகனாய்ப் பிறந்தார்

    1. மேய்ப்பர்கள் வந்தனரே! மிக வேகமாய் வந்தனரே!
      சாஸ்திரிகள் வந்து சாஷ்டாங்கம் செய்து பணிந்து கொண்டனரே!
    2. வாருங்கள் மானிடரே! இயேசுவின் பின் செல்லவே!
      சிலுவையை எடுத்து சுயத்தை வெறுத்து பின் செல்லுவீர் என்றுமே!

    Sinnagnsiru Kuzhanthaiyaayp Piranthaar! Lyrics in English
    sinnanjitru kulanthaiyaayp piranthaar! Yesu piranthaar!
    paavaththaip pokka payamathai neekka paalakanaayp piranthaar

    1. maeypparkal vanthanarae! mika vaekamaay vanthanarae!
      saasthirikal vanthu saashdaangam seythu panninthu konndanarae!
    2. vaarungal maanidarae! Yesuvin pin sellavae!
      siluvaiyai eduththu suyaththai veruththu pin selluveer entumae!
  • Sinna Siriya Padagu சின்னஞ் சிறிய படகு

    சின்னஞ் சிறிய படகு ஒன்று
    நீந்திக் கடலில் சென்றதம்மா
    இயேசுவை சீடரை சுமந்து கொண்டு
    இனிதே அசைந்து விரைந்ததம்மா

    1.பொங்கி அலைகள் எழுந்ததம்மா
    அங்கும், இங்கும் அசைந்ததம்மா
    புயலைக் கண்டு சீடரெல்லாம்
    பயந்து, கலங்கி நின்றாரம்மா

    2.இரைச்சல் கேட்டு எழுந்த இயேசு
    இரையும் கடலை அதட்டிடவே
    பொங்கிய கடலும் ஓய்ந்ததம்மா
    எங்கும் அமைதி சூழ்ந்ததம்மா

    3.வாழ்க்கை என்னும் படகில் இயேசு
    என்றும் என்னோடிருப்பாரம்மா
    துன்பங்கள் ஏதும் வந்தாலும்
    பயமே எனக்கு இல்லையம்மா


    Sinna Siriya Padagu Lyrics in English
    sinnanj siriya padaku ontu
    neenthik kadalil sentathammaa
    Yesuvai seedarai sumanthu konndu
    inithae asainthu virainthathammaa

    1.pongi alaikal elunthathammaa
    angum, ingum asainthathammaa
    puyalaik kanndu seedarellaam
    payanthu, kalangi nintarammaa

    2.iraichchal kaettu eluntha Yesu
    iraiyum kadalai athattidavae
    pongiya kadalum oynthathammaa
    engum amaithi soolnthathammaa

    3.vaalkkai ennum padakil Yesu
    entum ennotiruppaarammaa
    thunpangal aethum vanthaalum
    payamae enakku illaiyammaa

  • Singasanam Veetritrukkum சிங்காசனம் வீற்றீர்க்கும்

    சிங்காசனம் வீற்றீர்க்கும் தூயாதி தூயாரே
    சேனைகளின் கர்த்தரே நீர் எங்கள் தேவனே

    பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
    பரிசுத்தர் நீர் பரிசுத்தரே

    கேருபீன்ங்கள் சேராபீன்கள் போற்றிடும் தேவன் பரிசுத்தரே
    துதியும் புகழும் ஸ்தோத்திரமும் தூயவர் உமக்கே செலுத்துகிறோம்

    வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதப்படி
    வானத்தில் பூமியில் பூமியின்கீழ் உம்மை போல் வேறோரு தெய்வமில்லை

    ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே
    வார்த்தையால் அனைத்தையும் படைத்தவரே
    துதிகளில் வாசம் செய்பவர் நீர்
    எல்லா துதி கன மகிமைக்கு பாத்திரர் நீர்


    Singasanam Veetritrukkum Lyrics in English
    singaasanam veettaீrkkum thooyaathi thooyaarae
    senaikalin karththarae neer engal thaevanae

    parisuththar neer parisuththar
    parisuththar neer parisuththarae

    kaerupeenngal seraapeenkal pottidum thaevan parisuththarae
    thuthiyum pukalum sthoththiramum thooyavar umakkae seluththukirom

    vaanam umathu singaasanam poomi umathu paathappati
    vaanaththil poomiyil poomiyingeel ummai pol vaeroru theyvamillai

    aathiyil vaarththaiyaay irunthavarae
    vaarththaiyaal anaiththaiyum pataiththavarae
    thuthikalil vaasam seypavar neer
    ellaa thuthi kana makimaikku paaththirar neer

  • Singaara Maaligaiyil சிங்கார மாளிகையில்

    சிங்கார மாளிகையில்
    ஜெயகீதங்கள் பாடிடுவோம்
    சீயோன் மணவாளனுடன் (2)

    1. ஆனந்தம் பாடி அன்பரைச்
      சேர்ந்து
      ஆறுதலடைந்திடுவோம் (2) –
      அங்கே
      அலங்கார மகிமையின் கிரீடங்கள்
      சூடி அன்பரில் மகிழ்ந்திடுவோம்
      (2)
    2. துயரப்பட்டவர் துதித்துப்
      பாடுவார்
      துதியின் உடையுடனே (2) – அங்கே
      உயரமாம் சீயோன் உன்னதரோடு
      களித்து கவி பாடுவோம் (2)
    3. முள் முடி நமக்காய்
      அணிந்த மெய் இயேசுவின்
      திருமுகம் கண்டிடுவோம் (2)-
      அங்கே
      முத்திரையிட்ட சுத்தர்கள்
      வெள்ளங்கி
      தரித்தோராய் துதித்திடுவோம்
    4. பூமியின் அரசைப்
      புதுப்பாட்டாய் பாடி
      புன்னகை பூத்திடுவோம் –
      புது எண்ணெயால்
      அபிஷேகம்
      பண்ணப்பட்டோராய்
      மண்ணாசை ஒழித்திடுவோம்
    5. மனுஷர் புகழ்ச்சி
      மாய்மால வாழ்க்கை
      களைந்தே ஒழித்திடுவோம் அங்கே
      வெண்வஸ்திரம் தரித்து
      தூயவரோடு மகிழ்வுடன்
      வாழ்ந்திடுவோம்
    6. திவ்ய சுபாவ பொறுமையைக்
      காத்து கிரீடத்தைப் பற்றிக்
      கொள்வோம் அவர் ஆலயத்
      தூணாய் நாட்டப்பட்டே நாம்
      எந்நாளும் நிலைத்திருப்போம்
    7. கிரயம் செலுத்தி ஆவியில்
      ஏழ்மை கொண்டோராய்
      வாழ்ந்திடுவோம்-ஜெயம்
      பெற்ற நம் இயேசு அமர்ந்த
      சிங்காசனம் அவரோடு
      அமர்ந்திடுவோம்

    Singaara Maaligaiyil Lyrics in English
    singaara maalikaiyil
    jeyageethangal paadiduvom
    seeyon manavaalanudan (2)

    1. aanantham paati anparaich
      sernthu
      aaruthalatainthiduvom (2) –
      angae
      alangaara makimaiyin kireedangal
      sooti anparil makilnthiduvom
      (2)
    2. thuyarappattavar thuthiththup
      paaduvaar
      thuthiyin utaiyudanae (2) – angae
      uyaramaam seeyon unnatharodu
      kaliththu kavi paaduvom (2)
    3. mul muti namakkaay
      annintha mey Yesuvin
      thirumukam kanndiduvom (2)-
      angae
      muththiraiyitta suththarkal
      vellangi
      thariththoraay thuthiththiduvom
    4. poomiyin arasaip
      puthuppaattay paati
      punnakai pooththiduvom –
      puthu ennnneyaal
      apishaekam
      pannnappattaோraay
      mannnnaasai oliththiduvom
    5. manushar pukalchchi
      maaymaala vaalkkai
      kalainthae oliththiduvom angae
      vennvasthiram thariththu
      thooyavarodu makilvudan
      vaalnthiduvom
    6. thivya supaava porumaiyaik
      kaaththu kireedaththaip pattik
      kolvom avar aalayath
      thoonnaay naattappattae naam
      ennaalum nilaiththiruppom
    7. kirayam seluththi aaviyil
      aelmai konntooraay
      vaalnthiduvom-jeyam
      petta nam Yesu amarntha
      singaasanam avarodu
      amarnthiduvom
  • Singa Kuttigal Pattini சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்

    சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்
    ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
    குறையில்லையே குறையில்லையே
    ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே

    புல்லுள்ள இடங்களிலே
    என்னை மேய்க்கின்றார்
    தண்ணீரண்டைக் கூட்டிச் சென்று
    தாகம் தீர்க்கின்றார்

    எதிரிகள் முன் விருந்தொன்றை
    ஆயத்தப்படுத்துகின்றார்
    என் தலையை எண்ணெயினால்
    அபிஷேகம் செய்கின்றார்

    ஆத்துமாவைத் தேற்றுகின்றார்
    ஆவி பொழிகின்றார்
    ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    கிருபை என்னைத் தொடரும்

    என் தேவன் தம்முடைய
    மகிமை செல்வத்தினால்
    குறைகளையே கிறிஸ்துவுக்குள்
    நிறைவாக்கி நடத்திடுவார்


    Singa kuttigal pattini Lyrics in English
    singak kuttikal pattini kidakkum
    aanndavaraith thaeduvorkku kuraiyillaiyae
    kuraiyillaiyae kuraiyillaiyae
    aanndavaraith thaeduvorkku kuraiyillaiyae

    pullulla idangalilae
    ennai maeykkintar
    thannnneeranntaik koottich sentu
    thaakam theerkkintar

    ethirikal mun virunthontai
    aayaththappaduththukintar
    en thalaiyai ennnneyinaal
    apishaekam seykintar

    aaththumaavaith thaettukintar
    aavi polikintar
    jeevanulla naatkalellaam
    kirupai ennaith thodarum

    en thaevan thammutaiya
    makimai selvaththinaal
    kuraikalaiyae kiristhuvukkul
    niraivaakki nadaththiduvaar

  • Siluvaiyo Anbin Sigaram சிலுவையோ அன்பின் சிகரம்

    சிலுவையோ அன்பின் சிகரம்
    சிந்திய உதிரம் அன்பின் மகுடம்
    சிரசினில் முள் முடி சிந்தையில் நிந்தனை
    சிலுவையை எனக்காய் ஏற்றீர் சிலுவையை எனக்காக மரித்தீர்

    1. கால்வாரி சிலுவையில் காண்கின்றேன் தியாகம்
      கருணையின் உறைவிடமே என்னை தேடி வந்த அன்பை
      எண்ணி என்ன சொல்லிடுவேன்

    உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் கண்டேன்

    1. குழம்பிய நேரம் அருகினில் வந்து குழப்பங்கள் அகற்றினீரே
      மார்போடு சேர்த்து அணைத்த அன்பை என்றும் நான் மறவேன்
      உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தீர்
    2. சோதனை நேரம் நெருங்கியே வந்து சோதனை நீக்கினீரே
      நீர் செய்த நன்மை யாவும் என்றும் நினைத்திடுவேன்
      உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தீர்

    Siluvaiyo Anbin Sigaram Lyrics in English
    siluvaiyo anpin sikaram
    sinthiya uthiram anpin makudam
    sirasinil mul muti sinthaiyil ninthanai
    siluvaiyai enakkaay aettaீr siluvaiyai enakkaaka mariththeer

    1. kaalvaari siluvaiyil kaannkinten thiyaakam
      karunnaiyin uraividamae ennai thaeti vantha anpai
      ennnni enna solliduvaen

    um anpai ennaalum en vaalvil kanntaen

    1. kulampiya naeram arukinil vanthu kulappangal akattineerae
      maarpodu serththu annaiththa anpai entum naan maravaen
      um anpai ennaalum en vaalvil thantheer
    2. sothanai naeram nerungiyae vanthu sothanai neekkineerae
      neer seytha nanmai yaavum entum ninaiththiduvaen
      um anpai ennaalum en vaalvil thantheer
  • Siluvaiyinadiyil Sindhina Rathathil சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்

    சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்
    மூழ்கிட வந்தேனையா (2)
    உன் தூய இரத்ததால்
    என்னையும் கழுவி பரிசுத்தமாக்கும் ஐய்யா (2)

    1. சிந்தையின் பாவங்கள் போக்கிட
      சிரசினில் முல்முடி அறைந்தனரோ (2)
      முட்களால் சிந்தின இரத்தத்தாலே (2)
      சிந்தையை பரிசுத்தம் ஆக்கிடுமே (2)
      சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்
      மூழ்கிட வந்தேனையா
    2. திருக்குள்ள இதயத்தைக் கழுவிட
      ஈட்டியால் இதயத்தைப் பிளந்தனரோ (2)
      மாசில்லா உம் திரு இரத்தத்தாலே (2)
      கேடுள்ள இருதயம் கழுவிடுமே (2)
      சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்
      மூழ்கிட வந்தேனையா
    3. கொல்கதா மேட்டினில் பாய்ந்திடும்
      இரத்தத்தில் மூழ்கிட வந்தேனைய்யா (2)
      பரிசுத்த வாழ்வினைத் தந்திடுமே (2)
      உன் தூய இரத்தத்தால் மூடுமைய்யா (2)
      சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்
      மூழ்கிட வந்தேனையா

    Siluvaiyinadiyil Sindhina Rathathil Lyrics in English
    siluvaiyinatiyil sinthina iraththaththil
    moolkida vanthaenaiyaa (2)
    un thooya iraththathaal
    ennaiyum kaluvi parisuththamaakkum aiyyaa (2)

    1. sinthaiyin paavangal pokkida
      sirasinil mulmuti arainthanaro (2)
      mutkalaal sinthina iraththaththaalae (2)
      sinthaiyai parisuththam aakkidumae (2)
      siluvaiyinatiyil sinthina iraththaththil
      moolkida vanthaenaiyaa
    2. thirukkulla ithayaththaik kaluvida
      eettiyaal ithayaththaip pilanthanaro (2)
      maasillaa um thiru iraththaththaalae (2)
      kaedulla iruthayam kaluvidumae (2)
      siluvaiyinatiyil sinthina iraththaththil
      moolkida vanthaenaiyaa
    3. kolkathaa maettinil paaynthidum
      iraththaththil moolkida vanthaenaiyyaa (2)
      parisuththa vaalvinaith thanthidumae (2)
      un thooya iraththaththaal moodumaiyyaa (2)
      siluvaiyinatiyil sinthina iraththaththil
      moolkida vanthaenaiyaa