Author: admin

  • Sthothirame Sthothirame Appa ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா

    ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே
    அப்பா அப்பா – உம் கிருபை
    எனக்குப் போதும் அப்பா அப்பா

    நல்லவரே வல்லவரே

    கர்த்தரே என் கன்மலையும் கோட்டையுமானார்
    இரட்சகரும் தேவனுமானார் – நான்
    நம்பின என் துருகமும் கேடகமானார்
    என் இரட்சண்யக் கொம்புமானார்
    நல்லவரே வல்லவரே

    தேவரீர் என் இருளையெல்லாம் வெளிச்சமாக்கினீர்
    எனது விளக்கை ஏற்றி வைத்தீர்
    ஒரு சேனைக்குள்ளே பாய்ந்து போரிடச் செய்தீர்
    மதிலையெல்லாம் தாண்டிடச் செய்தீர்
    நல்லவரே வல்லவரே

    உம்முடைய வலக்கரத்தால் என்னைத் தாங்கினீர்
    உம் காருண்யத்தால் பெரியவனானேன்
    நான் செல்லுகின்ற
    பாதையெல்லாம் அகலமாக்கினீர்
    வழுவாமல் நடந்து செல்கிறேன்
    நல்லவரே வல்லவரே


    Sthothirame sthothirame appa Lyrics in English
    sthoththiramae sthoththiramae
    appaa appaa – um kirupai
    enakkup pothum appaa appaa

    nallavarae vallavarae

    karththarae en kanmalaiyum kottaைyumaanaar
    iratchakarum thaevanumaanaar – naan
    nampina en thurukamum kaedakamaanaar
    en iratchannyak kompumaanaar
    nallavarae vallavarae

    thaevareer en irulaiyellaam velichchamaakkineer
    enathu vilakkai aetti vaiththeer
    oru senaikkullae paaynthu poridach seytheer
    mathilaiyellaam thaanntidach seytheer
    nallavarae vallavarae

    ummutaiya valakkaraththaal ennaith thaangineer
    um kaarunnyaththaal periyavanaanaen
    naan sellukinta
    paathaiyellaam akalamaakkineer
    valuvaamal nadanthu selkiraen
    nallavarae vallavarae

  • Sthothiram Yaesu Theva ஸ்தோத்திரம் இயேசு தேவா

    ஸ்தோத்திரம் இயேசு தேவா

    ஸ்தோத்திரமே நாதா ஆ! ஆ!!

    ஸ்தோத்திரம் தேவா

               சரணங்கள்
    1. அன்புடன் அருளும் ஆழ்ந்த கிருபையும் என் போல் ஈனருக்காமோ – ஆ! உன் போல் ஒருவரையும் உலகெங்கும் காணேன் தன் உயிர் தந்த தயாளா – ஆ! ஆ!!
    2. மீட்பின் செயலால் மீண்டும் பிறக்கா ஆட்கொண்ட அருள் நிறை வேதா காட்டினீர் கருணை கல்வாரி தனிலே நாட்டினீர் என்னில் உம் அன்பை – ஆ! ஆ!!
    3. துன்மார்க்கம் நிறை துரோகியாம் என்னை நீர் நல் மார்க்கம் தன்னில் சேர்த்தீர் என் மார்க்கம் இனி இல்லையே ஏதும் உம் மார்க்கம் ஒன்றே போதும் – ஆ! ஆ!!
    4. இருள்தனை நீக்கி இருதயத்தில் இருந்ததாம் மருள்தனை மாற்றிய மன்னா அருள் ஒளி வீச அகம் வந்த ராஜா திருவழி திறந்த தியாகா – ஆ! ஆ!!

    Sthothiram Yaesu Theva Lyrics in English
    sthoththiram Yesu thaevaa

    sthoththiramae naathaa aa! aa!!

    sthoththiram thaevaa

               saranangal
    1. anpudan arulum aalntha kirupaiyum en pol eenarukkaamo – aa! un pol oruvaraiyum ulakengum kaanneen than uyir thantha thayaalaa – aa! aa!!
    2. meetpin seyalaal meenndum pirakkaa aatkonnda arul nirai vaethaa kaattineer karunnai kalvaari thanilae naattineer ennil um anpai – aa! aa!!
    3. thunmaarkkam nirai thurokiyaam ennai neer nal maarkkam thannil serththeer en maarkkam ini illaiyae aethum um maarkkam onte pothum – aa! aa!!
    4. irulthanai neekki iruthayaththil irunthathaam marulthanai maattiya mannaa arul oli veesa akam vantha raajaa thiruvali thirantha thiyaakaa – aa! aa!!
  • Sthothiram Thuthi Pathira ஸ்தோத்திரம் துதி பாத்திரா

    ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை
    இன்றும் என்றும் துதித்திடுவேன்

    காத்தீரே என்னைக் கருத்தாக
    வழுவாமல் என்னை உமக்காக
    எடுத்தீர் என்னையும் உமக்காக
    கொடுத்தீர் உம்மையும் எனக்காக

    வல்ல வான ஞான வினோதா
    துதியே துதியே துதித்திடுவேன்
    எல்லாக் குறையும் தீர்த்தீரே
    தொல்லை யாவும் தொலைத்தீரே
    அல்லல் யாவும் அறுத்தீரே
    அலைந்த என்னையும் மீட்டீரே

    நம்பினோரைக் காக்கும் தேவா
    துதியே துதியே துதித்திடுவேன்
    அம்புவி யாவும் படைத்தீரே
    அம்பரா உந்தன் வாக்காலே
    எம்பரா எல்லாம் ஈந்தீரே
    நம்பினோர்குந்தன் தயவாலே

    கண்ணின் மணிபோல் காத்தீரே
    எம்மைத் துதியே துதியே துதித்திடுவேன்
    அண்ணலே உந்தன் அருளாலே
    அடியாரைக் கண் பார்த்தீரே
    மன்னா எமக்கும் நீர் தானே
    எந்நாளும் எங்கள் துணை நீரே

    தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத்
    துதியே துதியே துதித்திடுவேன்
    தேவே நீர் உந்தன் சிறகாலே
    தினமும் மூடிக் காத்தீரே
    தீதணுகாதும் மறைவினிலே
    தேடியுமதடி தங்கிடுவேன்

    அல்லேலூயா ஸ்தோத்திரமே
    துதியே துதியே துதித்திடுவேன்
    அகில சிருஷ்டிகளும் துதிக்க
    அடிமை துதியாதிருப்பேனோ
    அல்லும் பகலும் நித்தியமாய்
    அன்பே உம்மையே துதித்திடுவேன்


    Sthothiram thuthi pathira Lyrics in English
    sthoththiram thuthi paaththiraa ummai
    intum entum thuthiththiduvaen

    kaaththeerae ennaik karuththaaka
    valuvaamal ennai umakkaaka
    eduththeer ennaiyum umakkaaka
    koduththeer ummaiyum enakkaaka

    valla vaana njaana vinothaa
    thuthiyae thuthiyae thuthiththiduvaen
    ellaak kuraiyum theerththeerae
    thollai yaavum tholaiththeerae
    allal yaavum aruththeerae
    alaintha ennaiyum meettirae

    nampinoraik kaakkum thaevaa
    thuthiyae thuthiyae thuthiththiduvaen
    ampuvi yaavum pataiththeerae
    amparaa unthan vaakkaalae
    emparaa ellaam eentheerae
    nampinorkunthan thayavaalae

    kannnnin mannipol kaaththeerae
    emmaith thuthiyae thuthiyae thuthiththiduvaen
    annnalae unthan arulaalae
    atiyaaraik kann paarththeerae
    mannaa emakkum neer thaanae
    ennaalum engal thunnai neerae

    theeyon ampukal thaakkaathae emmaith
    thuthiyae thuthiyae thuthiththiduvaen
    thaevae neer unthan sirakaalae
    thinamum mootik kaaththeerae
    theethanukaathum maraivinilae
    thaetiyumathati thangiduvaen

    allaelooyaa sthoththiramae
    thuthiyae thuthiyae thuthiththiduvaen
    akila sirushtikalum thuthikka
    atimai thuthiyaathiruppaeno
    allum pakalum niththiyamaay
    anpae ummaiyae thuthiththiduvaen

  • Sthothiram Sthothiram ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவே

    1. கர்த்தர் செய்த நன்மைகளை
      நினைத்து தியானிக்க
      ஸ்தோத்திரம் இயேசு நாதா
      குடும்பமாக பணிகிறோம் – ..கர்த்தர்
    2. திகையாதே என்றவரே
      திகைக்கும்போது காத்தவரே
      கலங்காதே என்றவரே
      கலங்கும்போது காத்தவரே – ..கர்த்தர்
    3. விடுவிப்பேன் என்றவரே
      வியாதியின் நேரத்தில் காத்தவரே
      விடுவித்திடும் உம் தழும்புகளால்
      திருரத்ததால் என்னை காத்தவரே – ..கர்த்தர்
    4. உம் கிருபை போதுமென்றேன்
      இம்மானுவேலனாய் வந்தவரே
      எம்மாத்திரம் என் குடும்பம்
      உந்தன் கிருபையை நினைத்திட்டால் – ..கர்த்தர்

    Sthothiram Sthothiram – ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் Lyrics in English
    Sthothiram Sthothiram

    sthoththiram sthoththiram
    sthoththiram sthoththiram Yesuvae

    1. karththar seytha nanmaikalai
      ninaiththu thiyaanikka
      sthoththiram Yesu naathaa
      kudumpamaaka pannikirom – ..karththar
    2. thikaiyaathae entavarae
      thikaikkumpothu kaaththavarae
      kalangaathae entavarae
      kalangumpothu kaaththavarae – ..karththar
    3. viduvippaen entavarae
      viyaathiyin naeraththil kaaththavarae
      viduviththidum um thalumpukalaal
      thiruraththathaal ennai kaaththavarae – ..karththar
    4. um kirupai pothumenten
      immaanuvaelanaay vanthavarae
      emmaaththiram en kudumpam
      unthan kirupaiyai ninaiththittal – ..karththar
  • Sthothiram Paadiye Potriduven ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

    ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
    தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
    வாழ்த்தி வணங்கிடுவேன்

    1. அற்புதமான அன்பே – என்னில்
      பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
      என்றும் மாறா தேவ அன்பே
      என்னுள்ளம் தங்கும் அன்பே – ஸ்தோத்திரம்
    2. ஜோதியாய் வந்த அன்பே – பூவில்
      ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
      தியாகமான தேவ அன்பே
      திவ்விய மதுர அன்பே – ஸ்தோத்திரம்
    3. மாய உலக அன்பை – நம்பி
      மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
      என்னை வென்ற தேவ அன்பே
      என்னில் பொங்கும் பேரன்பே – ஸ்தோத்திரம்
    4. ஆதரவான அன்பே – நித்தம்
      அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
      உன்னத மா தேவ அன்பே
      உள்ளங் கவரும் அன்பே – ஸ்தோத்திரம்
    5. வாக்கு மாறாத அன்பே – திரு
      வார்த்தை உரைத்தென்னைத் தேற்றும் அன்பே
      சர்வ வல்ல தேவ அன்பே
      சந்ததம் ஓங்கும் அன்பே – ஸ்தோத்திரம்

    Sthothiram Paadiye Potriduven – ஸ்தோத்திரம் பாடியே Lyrics in English
    Sthothiram Paadiye Potriduven
    sthoththiram paatiyae pottiduvaen
    thaevaathi thaevanai raajaathi raajanai
    vaalththi vanangiduvaen

    1. arputhamaana anpae – ennil
      porparan paaraattum thooya anpae
      entum maaraa thaeva anpae
      ennullam thangum anpae – sthoththiram
    2. jothiyaay vantha anpae – poovil
      jeevan thanthu ennai meetta anpae
      thiyaakamaana thaeva anpae
      thivviya mathura anpae – sthoththiram
    3. maaya ulaka anpai – nampi
      maannda ennaik kanndalaiththa anpae
      ennai venta thaeva anpae
      ennil pongum paeranpae – sthoththiram
    4. aatharavaana anpae – niththam
      annai pol ennaiyum thaangum anpae
      unnatha maa thaeva anpae
      ullang kavarum anpae – sthoththiram
    5. vaakku maaraatha anpae – thiru
      vaarththai uraiththennaith thaettum anpae
      sarva valla thaeva anpae
      santhatham ongum anpae – sthoththiram
  • Sthothira Pali ஸ்தோத்திர பலி

    ஸ்தோத்திரபலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு
    துதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு

    1. சுகம் தந்தீரே நன்றி ஐயா
      பெலன் தந்தீரே நன்றி ஐயா
    2. உணவு தந்தீர் நன்றி ஐயா
      உடையும் தந்தீர் நன்றி ஐயா
    3. அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயா
      அரவணைத்தீர் நன்றி ஐயா
    4. கூடவைத்தீர் நன்றி ஐயா
      பாட வைத்தீர் நன்றி ஐயா
    5. அபிஷேகித்தீர் நன்றி ஐயா
      அனலாக்கினீர் நன்றி ஐயா
    6. இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயா
      இரட்சிப்பு நன்றி ஐயா

    Sthothira Pali – ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி Lyrics in English
    Sthothira Pali
    sthoththirapali sthoththira pali appaavukku
    thuthiyum kanamum makimaiyum en appaavukku

    1. sukam thantheerae nanti aiyaa
      pelan thantheerae nanti aiyaa
    2. unavu thantheer nanti aiyaa
      utaiyum thantheer nanti aiyaa
    3. anpu koorntheer nanti aiyaa
      aravannaiththeer nanti aiyaa
    4. koodavaiththeer nanti aiyaa
      paada vaiththeer nanti aiyaa
    5. apishaekiththeer nanti aiyaa
      analaakkineer nanti aiyaa
    6. iraththam sinthineer nanti aiyaa
      iratchippu nanti aiyaa
  • Sthotharipaen Sthotharipaen ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்

    1. ஸ்தோத்தரிப்பேன், ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை
      என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேனே
    2. உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப் பலியை
      இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகிறேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்
    3. பாவக்கறை நீங்க என்னை முற்றிலுமாக
      உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே – ஸ்தோத்தரிப்பேன்
    4. என்னுடைய நோய்களை உம் காயங்களாலே
      என்றைக்குமாய்த் தீர்த்ததினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்
    5. ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் – தேவன்
      தினமும் என்னைப் போஷிப்பதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்
    6. நாளைத்தினம் ஊன் உடைக்காய் என் சிந்தைகளை
      கவலையற்றதாக்கினதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்
    7. சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனைச்
      சீக்கிரமாய்க் காண்பதினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

    Sthotharipaen Sthotharipaen – ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் Lyrics in English
    Sthotharipaen Sthotharipaen

    1. sthoththarippaen, sthoththarippaen Yesu thaevanai
      en jeevanulla naatkalellaam sthoththarippaenae
    2. uthadukalin kaniyaakiya sthoththirap paliyai
      Yesuvin naamaththinaalae seluththukiraen yaan – sthoththarippaen
    3. paavakkarai neenga ennai muttilumaaka
      um suththamulla iraththaththirkul thoyththathinaalae – sthoththarippaen
    4. ennutaiya Nnoykalai um kaayangalaalae
      entaikkumaayth theerththathinaal sthoththarippaen yaan – sthoththarippaen
    5. aakaayaththup patchikalaip poshikkum – thaevan
      thinamum ennaip poshippathaal sthoththarippaen yaan – sthoththarippaen
    6. naalaiththinam oon utaikkaay en sinthaikalai
      kavalaiyattathaakkinathaal sthoththarippaen yaan – sthoththarippaen
    7. seekkiramaay vanthiduvaen enturaiththonaich
      seekkiramaayk kaannpathinaal sthoththarippaen yaan – sthoththarippaen
  • Sthoeththiram Thuthi Paaththiraa ஸ்தோத்திரம் துதி பாத்திரா

    உம்மைத் துதித்திடுவேன்

    ஸ்தோத்திரம் துதி பாத்திரா – உம்மை
    இன்றும் என்றும் துதித்திடுவேன்!

    காத்தீரே என்னைக் கருத்தாக வழுவாமல் என்னை உமக்காக
    எடுத்தீர் என்னையும் உமக்காக கொடுத்தீர் உமையும் எனக்காக!

    1. வல்ல வான ஞான வினோதா துதியே துதியே துதித்திடுவேன்!
      எல்லாக் குறையும் தீர்த்தீரே தொல்லை யாவும் தொலைத்தீரே!
      அல்லல் யாவும் அறுத்தீரே அலைந்த எனையும் மீட்டீரே!
    2. நம்பினோரைக் காக்கும் தேவா துதியே துதியே துதித்திடுவேன்!
      அம்புவி யாவும் படைத்தீரே அம்பரா உந்தன் வாக்காலே!
      எம்பரா எல்லாம் ஈந்தீரே நம்பினோர்க் குந்தன் தயவாலே!
    3. கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத் துதியே துதியே துதித்திடுவேன்!
      அண்ணலே உந்தன் அருளாலே அடியாரைக் கண் பார்த்தீரே!
      மன்னா எமக்கும் நீர் தானே எந்நாளும் எந்தன் துணை நீரே!
    4. தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத் துதியே துதியே துதித்திடுவேன்
      தேவே நீர் உந்தன் சிறகாலே தினமும் மூடிக்காத்தீரே!
      தீதணுகாதும் மறைவினிலே தேடியுமதடி தங்கிடுவேன்!

    .

    1. அல்லேலூயா ஸ்தோத்திரமே துதியே துதியே துதித்திடுவேன்!
      அகில சிருஷ்டிகளும் துதிக்க அடிமை துதியாதிருப்பேனோ?
      அல்லும் பகலும் நித்தியமாய் அன்பே உமையே துதித்திடுவேன்!

    Sthoeththiram Thuthi Paaththiraa Lyrics in English
    ummaith thuthiththiduvaen

    sthoththiram thuthi paaththiraa – ummai
    intum entum thuthiththiduvaen!

    kaaththeerae ennaik karuththaaka valuvaamal ennai umakkaaka
    eduththeer ennaiyum umakkaaka koduththeer umaiyum enakkaaka!

    1. valla vaana njaana vinothaa thuthiyae thuthiyae thuthiththiduvaen!
      ellaak kuraiyum theerththeerae thollai yaavum tholaiththeerae!
      allal yaavum aruththeerae alaintha enaiyum meettirae!
    2. nampinoraik kaakkum thaevaa thuthiyae thuthiyae thuthiththiduvaen!
      ampuvi yaavum pataiththeerae amparaa unthan vaakkaalae!
      emparaa ellaam eentheerae nampinork kunthan thayavaalae!
    3. kannnnin mannipol kaaththeerae emmaith thuthiyae thuthiyae thuthiththiduvaen!
      annnalae unthan arulaalae atiyaaraik kann paarththeerae!

    mannaa emakkum neer thaanae ennaalum enthan thunnai neerae!

    1. theeyon ampukal thaakkaathae emmaith thuthiyae thuthiyae thuthiththiduvaen
      thaevae neer unthan sirakaalae thinamum mootikkaaththeerae!
      theethanukaathum maraivinilae thaetiyumathati thangiduvaen!

    .

    1. allaelooyaa sthoththiramae thuthiyae thuthiyae thuthiththiduvaen!
      akila sirushtikalum thuthikka atimai thuthiyaathiruppaeno?
      allum pakalum niththiyamaay anpae umaiyae thuthiththiduvaen!
  • Sthoeththiram Paatiyae Poerrituvaen ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

    தேவாதி தேவனை வணங்கிடுவேன்!

    ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
    தேவாதி தேவனை இராஜாதி ராஜனை
    வாழ்த்தி வணங்கிடுவேன்!

    1.அற்புதமான அன்பே – என்னில்
    பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
    என்றும் மாறா தேவ அன்பே
    என்னுள்ளம் தங்கும் அன்பே!

    1. ஜோதியாய் வந்த அன்பே – ப10வில்
      ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
      தியாகமான தேவ அன்பே
      திவ்விய மதுர அன்பே!
    2. மாய உலக அன்பை – நம்பி
      மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
      என்னை வென்ற தேவ அன்பே
      என்னில் பொங்கும் பேரன்பே!
    3. ஆதரவான அன்பே – நித்தம்
      அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
      உன்னத மா தேவ அன்பே
      உள்ளங்கவரும் அன்பே!
    4. வாக்கு மாறாத அன்பே – திரு
      வார்த்தை தந்தென்னைத் தேற்றும் அன்பே
      சர்வ வல்ல தேவ அன்பே
      சந்ததம் ஓங்கும் அன்பே!

    Sthoeththiram Paatiyae Poerrituvaen Lyrics in English
    thaevaathi thaevanai vanangiduvaen!

    sthoththiram paatiyae pottiduvaen
    thaevaathi thaevanai iraajaathi raajanai
    vaalththi vanangiduvaen!

    1.arputhamaana anpae – ennil
    porparan paaraattum thooya anpae
    entum maaraa thaeva anpae
    ennullam thangum anpae!

    1. jothiyaay vantha anpae – pa10vil
      jeevan thanthu ennai meetta anpae
      thiyaakamaana thaeva anpae
      thivviya mathura anpae!
    2. maaya ulaka anpai – nampi
      maannda ennaik kanndalaiththa anpae
      ennai venta thaeva anpae
      ennil pongum paeranpae!
    3. aatharavaana anpae – niththam
      annai pol ennaiyum thaangum anpae
      unnatha maa thaeva anpae
      ullangavarum anpae!
    4. vaakku maaraatha anpae – thiru
      vaarththai thanthennaith thaettum anpae
      sarva valla thaeva anpae
      santhatham ongum anpae!
  • Sthoeththiram Iyaesu Naathaa ஸ்தோத்திரம் இயேசு நாதா

    1. ஸ்தோத்திரம் இயேசு நாதா
      உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா
      ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
      திரு நாமத்தின் ஆதரவில்!
    2. வான தூதர் சேனைகள்
      மனோகர கீதங்களால் எப்போதும்
      ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்
      மன்னவனே உமக்கு!
    3. இத்தனை மகத்துவமுள்ள
      பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
      எத்தனை மாதயவு நின் கிருபை
      எத்தனை ஆச்சரியம்!
    4. நின் உதிரமதினால்
      திறந்த நின் ஜீவப் புது வழியாம்
      நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
      சேரவுமே சந்ததம்!
    5. இன்றைத் தினமதிலும்
      ஒருமித்துக்கூட உம் நாமத்தினால்
      தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
      ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே!
    6. நீரல்லால் எங்களுக்குப்
      பரலோகில் யாருண்டு ஜீவநாதா
      நீரேயன்றி இகத்தில் வேறொரு
      தேட்டமில்லை பரனே!

    Sthoeththiram Iyaesu Naathaa Lyrics in English

    1. sthoththiram Yesu naathaa
      umakkentum sthoththiram Yesu naathaa
      sthoththiram seykirom ninnatiyaar
      thiru naamaththin aatharavil!
    2. vaana thoothar senaikal
      manokara geethangalaal eppothum
      oyvintip paatith thuthikkap perum
      mannavanae umakku!
    3. iththanai makaththuvamulla
      pathavi ivvaelaikal engalukku
      eththanai maathayavu nin kirupai
      eththanai aachchariyam!
    4. nin uthiramathinaal
      thirantha nin jeevap puthu valiyaam
      nin atiyaarkkup pithaavin sannithi
      seravumae santhatham!
    5. intaith thinamathilum
      orumiththukkooda um naamaththinaal
      thantha nin kirupaikkaay umakkentum
      sthoththiram, sthoththiramae!
    6. neerallaal engalukkup
      paralokil yaarunndu jeevanaathaa
      neeraeyanti ikaththil vaeroru
      thaettamillai paranae!