Author: admin

  • Suya Athikaaraa Suntharak Kumaaraa சுய அதிகாரா சுந்தரக் குமாரா

    சுய அதிகாரா சுந்தரக் குமாரா
    சொந்த உலகந்தனை துறந்த மரிமைந்தனான — சுய

    1. அகிலத்தை ஒரு சொல்லில் அமைத்தனையே
      அதை ஒரு பம்பரம் போலிசைத்தனையே
      துகில் போல் ஆகாயமதை லகுவாய் சமைத்ததிலே
      ஜோதி பல மாதிரியாய்த் தூக்கி வைத்தி லங்கவைத்த — சுய
    2. கரை மத கற்றகுளம் புவியிலுண்டோ
      கடலுக்கவன் சொல்லையன்றிக் கரைகளுண்டோ
      திரை திரையாக ஜலம் மலைபோற் குவிழ்ந்தெழுந்தும்
      சேதமின்றிப் பூதலத்தை மா தயவாய் பாதுகாக்கும் — சுய
    3. நரர் பலர் கூடி ஒரு மனை முடிக்க
      இராப்பகலுழைத்திட்டாலும் நாள் பிடிக்குமே
      மர முயிர் தாது இன்னும் வான் புவி யனைத்தையும் ஓர்
      வார்த்தையால் ஷணப் பொழுதில் நேர்த்தியாய் உண்டாக்கி வைத்த — சுய
    4. பாவ மனுவோர் முகத்தைப் பார்த்தீரே
      பாவப்பிணி தோள் சுமந்து தீர்த்தீரே
      சுவாமி உம்மைப் பற்றும் சுவாமி தாசருக் கிரங்க வேண்டும்
      தஞ்சம் தஞ்சம் ஓடி வந்தோம் கெஞ்சமனுக் கேட்டருள்வாய் — சுய

    Suya Athikaaraa Suntharak Kumaaraa Lyrics in English
    suya athikaaraa suntharak kumaaraa
    sontha ulakanthanai thurantha marimainthanaana — suya

    1. akilaththai oru sollil amaiththanaiyae
      athai oru pamparam polisaiththanaiyae
      thukil pol aakaayamathai lakuvaay samaiththathilae
      jothi pala maathiriyaayth thookki vaiththi langavaiththa — suya
    2. karai matha kattakulam puviyilunntoo
      kadalukkavan sollaiyantik karaikalunntoo
      thirai thiraiyaaka jalam malaipor kuvilnthelunthum
      sethamintip poothalaththai maa thayavaay paathukaakkum — suya
    3. narar palar kooti oru manai mutikka
      iraappakalulaiththittalum naal pitikkumae
      mara muyir thaathu innum vaan puvi yanaiththaiyum or
      vaarththaiyaal shanap poluthil naerththiyaay unndaakki vaiththa — suya
    4. paava manuvor mukaththaip paarththeerae
      paavappinni thol sumanthu theerththeerae
      suvaami ummaip pattum suvaami thaasaruk kiranga vaenndum
      thanjam thanjam oti vanthom kenjamanuk kaettarulvaay — suya
  • Suvisaesham Solla Vaarunkal சுவிசேஷம் சொல்ல வாருங்கள்!

    சுவிசேஷம் சொல்ல வாருங்கள்!

    அறிவிக்காமல் நான் இருப்பேனோ?
    அண்ணல் இயேசுவின் அன்பினைப் பிறர்க்கு
    அறிவிக்காமல் நான் இருப்பேனோ?

    1. பாவியாம் எந்தனை மீட்டிடவே
      மேவியே உலகில் வந்தவரே
      புவிதனிலே திரிந்தலைந்து
      சிலுவையில் தம்முயிர் தந்திருக்க
    2. விண்ணெழும் வேளையில் வேந்தனேசு
      சென்றிடுவீர் ப10லோக மெல்லாம்
      நின்றிடுவீர் என் சாட்சிகளாய்
      என்றுமே கட்டளைத் தந்திருக்க
    3. பேதுரு யோவான் பவுல் சீலாவும்
      சாதுவும் வாக்கரும் அசரியாவும்
      சாதனையில் நல் சாட்சிகளாய்
      மாதிரி வைத்துச் சென்றிருக்க

    Suvisaesham Solla Vaarunkal! Lyrics in English
    suvisesham solla vaarungal!

    arivikkaamal naan iruppaeno?
    annnal Yesuvin anpinaip pirarkku
    arivikkaamal naan iruppaeno?

    1. paaviyaam enthanai meettidavae
      maeviyae ulakil vanthavarae
      puvithanilae thirinthalainthu
      siluvaiyil thammuyir thanthirukka
    2. vinnnnelum vaelaiyil vaenthanaesu
      sentiduveer pa10loka mellaam
      nintiduveer en saatchikalaay
      entumae kattalaith thanthirukka
    3. paethuru yovaan pavul seelaavum
      saathuvum vaakkarum asariyaavum
      saathanaiyil nal saatchikalaay
      maathiri vaiththuch sentirukka
  • Suththa Irudhayathai Sristiyume சுத்த இருதயத்தை சிருஷ்டியுமே

    சுத்த இருதயத்தை சிருஷ்டியுமே
    செத்த மனிதனை உயிர்ப்பியுமே
    சிக்குண்டு தவிக்கிறேன் உலகினிலே
    சீக்கிரம் வந்து என்னை தப்புவியுமே

    பாவங்கள் நீங்க என்னை சுத்திகரியும்
    அக்கிரமம் நீங்க என்னை கழுவிவிடும்
    மீறுதல் அறிந்தேன் பாவங்கள் தெரிந்தேன்
    கண்முன்னே பொல்லாங்கினை நடத்திவிட்டேன்
    உம்முன்னே பாவங்களை உடுத்திவிட்டேன்

    உள்ளத்தில் உண்மைதனை விரும்புகிறீர்
    ஞானத்தை என்னிடத்தில் விளம்புகிறீர்
    சுத்திகரித்திடும் குற்றம் எரித்திடும்
    வெண்மழைபோல என்னை வெண்மையாக்கிடும்
    கன்மலை நீரென்னை நல்தன்மையாக்கிடும்

    நல் இதயத்தை என்னில் சிருஷ்டியுமே
    உள் இதயத்தில் ஆவி புதுப்பியுமே
    பாவியை தள்ளாதீர் ஆவியை அள்ளாதீர்
    ரட்சிப்பின் சந்தோஷத்தை எனக்கு தாரீர்
    உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்குவீர்

    வெட்டுண்ட ஆவிதனை ஏற்றுக்கொள்கிறீர்
    கட்டுண்ட பாவிதனை தேற்றிச்செல்கிறீர்
    பாவப்பழிகளை நீக்கிடும் ஐயனே
    பொய்யனை மாற்றும் பரலோக மெய்யனே
    கெம்பீரித்தும்மை பாடி போற்றிடுவேனே


    Suththa Irudhayathai Sristiyume Lyrics in English
    suththa iruthayaththai sirushtiyumae
    seththa manithanai uyirppiyumae
    sikkunndu thavikkiraen ulakinilae
    seekkiram vanthu ennai thappuviyumae

    paavangal neenga ennai suththikariyum
    akkiramam neenga ennai kaluvividum
    meeruthal arinthaen paavangal therinthaen
    kannmunnae pollaanginai nadaththivittaen
    ummunnae paavangalai uduththivittaen

    ullaththil unnmaithanai virumpukireer
    njaanaththai ennidaththil vilampukireer
    suththikariththidum kuttam eriththidum
    vennmalaipola ennai vennmaiyaakkidum
    kanmalai neerennai nalthanmaiyaakkidum

    nal ithayaththai ennil sirushtiyumae
    ul ithayaththil aavi puthuppiyumae
    paaviyai thallaatheer aaviyai allaatheer
    ratchippin santhoshaththai enakku thaareer
    ursaaka aavi ennai thaangach seykuveer

    vettunnda aavithanai aettukkolkireer
    kattunnda paavithanai thaettichchelkireer
    paavappalikalai neekkidum aiyanae
    poyyanai maattum paraloka meyyanae
    kempeeriththummai paati pottiduvaenae

  • Suththa Aavee சுத்த ஆவீ

    1. சுத்த ஆவீ, என்னில் தங்கும், நானும் சுத்தன் ஆகவே;
      பாவ அழுக்கெல்லாம் நீக்கும்; உம் ஆலயமாகவே
      என்னை நீர் சிங்காரியும், வாசம் பண்ணும் நித்தமும்.
    2. சத்திய ஆவீ, என்னில் தங்கும், நானும் சத்தியன் ஆகவே;
      தெய்வ பக்தி என்னில் முற்றும் வளர்ந்தேறச் செய்யுமே;
      நீர் என்னில் பிரவேசியும்; ஆண்டு கொள்ளும் நித்தமும்.
    3. நேச ஆவீ , என்னில் தங்கும், நானும் நேசன் ஆகவே;
      துர்ச் சுபாவம் போகப் பண்ணும்; அன்பில் நான் வேரூன்றவே
      அன்பின் ஸ்வாலை எழுப்பும், மென்மேலும் வளர்த்திடும்.
    4. வல்ல ஆவீ, என்னில் தங்கும், நானும் வல்லோன் ஆகவே,
      சாத்தான் என்னைத் தூண்டிவிடும் போது ஜெயங் கொள்ளவே
      நீர் என் பக்கத்தில் இரும், என்னைப் பலப்படுத்தும்.
    5. நல்ல ஆவீ, என்னில் தங்கும், நானும் நல்லோன் ஆகவே;
      பகை, மேட்டிமை , விரோதம், மாற்றும் தீமை யாவுமே
      என்னை விட்டகற்றுமேன், என்னைச் சீர்ப்படுத்துமேன்.
    6. தெய்வ ஆவீ, என்னில் தங்கும், நானும் உம்மில் தங்கவே;
      மோட்ச பாதையில் நடத்தும், இயேசுவின் முகத்தையே
      தெளிவாகக் காண்பியும்; என்னை முற்றும் ரட்சியும்

    Suththa Aavee, Ennil Thangum Lyrics in English

    1. suththa aavee, ennil thangum, naanum suththan aakavae;
      paava alukkellaam neekkum; um aalayamaakavae
      ennai neer singaariyum, vaasam pannnum niththamum.
    2. saththiya aavee, ennil thangum, naanum saththiyan aakavae;
      theyva pakthi ennil muttum valarnthaerach seyyumae;
      neer ennil piravaesiyum; aanndu kollum niththamum.
    3. naesa aavee , ennil thangum, naanum naesan aakavae;
      thurch supaavam pokap pannnum; anpil naan vaeroontavae
      anpin svaalai eluppum, menmaelum valarththidum.
    4. valla aavee, ennil thangum, naanum vallon aakavae,
      saaththaan ennaith thoonntividum pothu jeyang kollavae
      neer en pakkaththil irum, ennaip palappaduththum.
    5. nalla aavee, ennil thangum, naanum nallon aakavae;
      pakai, maettimai , virotham, maattum theemai yaavumae
      ennai vittakattumaen, ennaich seerppaduththumaen.
    6. theyva aavee, ennil thangum, naanum ummil thangavae;
      motcha paathaiyil nadaththum, Yesuvin mukaththaiyae
      thelivaakak kaannpiyum; ennai muttum ratchiyum
  • Suthigariyayo Dhurgunam Neega சுத்திகரியாயோ துர்க்குணம் நீங்க

    சுத்திகரியாயோ, துர்க்குணம் நீங்க என்னைச்

    சுத்திகரியாயோ

    மத்தியஸ்த்தர் பிரசாதனே, பரிசுத்தாவி எனும் நாதனே

    பக்தி தரும் போதனே, உயர் முக்தி தரும் நீதனே!

    பெந்தேகோஸ்து முருகிலே (பண்டிகை), அங்கு வந்து சீஷரருகிலே

    உந்திய கருணை வாரியே, அருள் தந்திடு நல் உதாரியே

    அந்தகாரம் விலகவே, ஒளி சந்ததமும் இலங்கவே

    சந்தரப்பிரகாசனே, தேவமைந்தர் போற்றும் நல் நேசனே!

    சத்திய நெறியில் ஏறவே, நற்கத்தியில் தினம் தேறவே

    புத்தியைத்தரும் ஆவியே, இதயத்தை உன்னருள் மேவியே

    தேவ நல் வர மானவா, எங்கு மேவு மூன்றில் ஒன்றானவா

    பாவ மாசினைப் போக்குவாய், நித்திய சாபம் யாவையும் நீக்குவாய்


    Suthigariyayo Dhurgunam Neega Lyrics in English
    suththikariyaayo, thurkkunam neenga ennaich

    suththikariyaayo

    maththiyasththar pirasaathanae, parisuththaavi enum naathanae

    pakthi tharum pothanae, uyar mukthi tharum neethanae!

    penthaekosthu murukilae (panntikai), angu vanthu seeshararukilae

    unthiya karunnai vaariyae, arul thanthidu nal uthaariyae

    anthakaaram vilakavae, oli santhathamum ilangavae

    santharappirakaasanae, thaevamainthar pottum nal naesanae!

    saththiya neriyil aeravae, narkaththiyil thinam thaeravae

    puththiyaiththarum aaviyae, ithayaththai unnarul maeviyae

    thaeva nal vara maanavaa, engu maevu moontil ontanavaa

    paava maasinaip pokkuvaay, niththiya saapam yaavaiyum neekkuvaay

  • Suthantharippoemae Naam சுதந்தரிப்போமே நாம்

    பூமியைச் சுதந்தரிப்போம்

    சுதந்தரிப்போமே நாம் சுதந்தரிப்போமே நாம்
    தேசத்தை இயேசுவுக்காய் சுதந்தரிப்போமே
    இந்தியர் அனைவரும் இயேசுவில் வாழ
    சுதந்தரிப்போமே நாம்.

    பூமியைச் சுதந்தரிக்கும் குடிகள்
    நாம் மியைச் சுதந்தரிக்கும் குடிகள்

    1. உறவில் நேசம் வளர்ப்போம் உண்மை பேசி வாழ்வோம்
      இரவு பகலாய் உழைப்போம் இணைந்தே வெற்றி பெறுவோம்
    2. பலராய்ச் சேர்ந்து அறுப்போம் பகைமையின்றி உழைப்போம்
      தேவை அறிந்து கொடுப்போம் தியாகத்தோடு வாழ்வோம்
    3. இடைவிடாது துதிப்போம் இரவு பகலாய் ஜெபிப்போம்
      தடைகள் யாவும் தகர்ப்போம் மகிழ்ச்சி பொங்க வாழ்வோம்

    Suthantharippoemae Naam Lyrics in English
    poomiyaich suthantharippom

    suthantharippomae naam suthantharippomae naam
    thaesaththai Yesuvukkaay suthantharippomae
    inthiyar anaivarum Yesuvil vaala
    suthantharippomae naam.

    poomiyaich suthantharikkum kutikal
    naam miyaich suthantharikkum kutikal

    1. uravil naesam valarppom unnmai paesi vaalvom
      iravu pakalaay ulaippom innainthae vetti peruvom
    2. palaraaych sernthu aruppom pakaimaiyinti ulaippom
      thaevai arinthu koduppom thiyaakaththodu vaalvom
    3. itaividaathu thuthippom iravu pakalaay jepippom
      thataikal yaavum thakarppom makilchchi ponga vaalvom
  • Sutham Panna Padaatha Desame சுத்தம் பண்ணப்படாத தேசமே

    சுத்தம் பண்ணப்படாத தேசமே
    சுத்திகரிக்க உன்னைத் தருவாயோ?
    ஸ்திரப்படாத தேசமே
    நீதியின் வஸ்திரம் தரிப்பாயோ?

    1. வேதத்தை சுமக்கும் சீடர்களே
      வேண்டாத சுமைகளை விட்டுவிடுங்கள்
      பாவத்தை சுமக்கும் பாரதத்தின்
      தூய்மைக்கு மாதிரி காட்டிடுங்கள்
    2. தேசத்தை ஆளும் பிரபுக்களே
      தாழ்மையின் குரலுக்கு செவிகொடுங்கள்
      தேவைக்கு அதிகம் இருப்பதெல்லாம்
      ஏழைக்கு தானம் செய்திடுங்கள்
    3. பெலனான வயதுள்ள வாலிபரே
      தொலைநோக்க கண்களை ஏறெடுங்கள்
      எதிர்காலம் கனவாக மறைவதற்குள்
      சுடராக இருளுக்குள் ஒளி கொடுங்கள்

    Sutham Panna Padaatha Desame Lyrics in English
    Sutham Panna Padaatha Desame
    suththam pannnappadaatha thaesamae
    suththikarikka unnaith tharuvaayaeா?
    sthirappadaatha thaesamae
    neethiyin vasthiram tharippaayaeா?

    1. vaethaththai sumakkum seedarkalae
      vaenndaatha sumaikalai vittuvidungal
      paavaththai sumakkum paarathaththin
      thooymaikku maathiri kaatdidungal
    2. thaesaththai aalum pirapukkalae
      thaalmaiyin kuralukku sevikeாdungal
      thaevaikku athikam iruppathellaam
      aelaikku thaanam seythidungal
    3. pelanaana vayathulla vaaliparae
      theாlainaeாkka kannkalai aeraெdungal
      ethirkaalam kanavaaka maraivatharkul
      sudaraaka irulukkul oli keாdungal
  • Sutha Aavi Yennil Thangum Naanum Suthan Aagave சுத்த ஆவீ என்னில் தங்கும் நானும் சுத்தன் ஆகவே

    1. சுத்த ஆவீ, என்னில் தங்கும், நானும் சுத்தன் ஆகவே;
      பாவ அழுக்கெல்லாம் நீக்கும்; உம் ஆலயமாகவே
      என்னை நீர் சிங்காரியும், வாசம் பண்ணும் நித்தமும்.
    2. சத்திய ஆவீ, என்னில் தங்கும், நானும் சத்தியன் ஆகவே;
      தெய்வ பக்தி என்னில் முற்றும் வளர்ந்தேறச் செய்யுமே;
      நீர் என்னில் பிரவேசியும்; ஆண்டு கொள்ளும் நித்தமும்.
    3. நேச ஆவீ , என்னில் தங்கும், நானும் நேசன் ஆகவே;
      துர்ச் சுபாவம் போகப் பண்ணும்; அன்பில் நான் வேரூன்றவே
      அன்பின் ஸ்வாலை எழுப்பும், மென்மேலும் வளர்த்திடும்.
    4. வல்ல ஆவீ, என்னில் தங்கும், நானும் வல்லோன் ஆகவே,
      சாத்தான் என்னைத் தூண்டிவிடும் போது ஜெயங் கொள்ளவே
      நீர் என் பக்கத்தில் இரும், என்னைப் பலப்படுத்தும்.
    5. நல்ல ஆவீ, என்னில் தங்கும், நானும் நல்லோன் ஆகவே;
      பகை, மேட்டிமை , விரோதம், மாற்றும் தீமை யாவுமே
      என்னை விட்டகற்றுமேன், என்னைச் சீர்ப்படுத்துமேன்.
    6. தெய்வ ஆவீ, என்னில் தங்கும், நானும் உம்மில் தங்கவே;
      மோட்ச பாதையில் நடத்தும், இயேசுவின் முகத்தையே
      தெளிவாகக் காண்பியும்; என்னை முற்றும் ரட்சியும்

    Sutha Aavi Yennil Thangum Naanum Suthan Aagave Lyrics in English

    1. suththa aavee, ennil thangum, naanum suththan aakavae;
      paava alukkellaam neekkum; um aalayamaakavae
      ennai neer singaariyum, vaasam pannnum niththamum.
    2. saththiya aavee, ennil thangum, naanum saththiyan aakavae;
      theyva pakthi ennil muttum valarnthaerach seyyumae;
      neer ennil piravaesiyum; aanndu kollum niththamum.
    3. naesa aavee , ennil thangum, naanum naesan aakavae;
      thurch supaavam pokap pannnum; anpil naan vaeroontavae
      anpin svaalai eluppum, menmaelum valarththidum.
    4. valla aavee, ennil thangum, naanum vallon aakavae,
      aaththaan ennaith thoonntividum pothu jeyang kollavae
      neer en pakkaththil irum, ennaip palappaduththum.
    5. nalla aavee, ennil thangum, naanum nallon aakavae;
      pakai, maettimai , virotham, maattum theemai yaavumae
      ennai vittakattumaen, ennaich seerppaduththumaen.
    6. theyva aavee, ennil thangum, naanum ummil thangavae;
      motcha paathaiyil nadaththum, Yesuvin mukaththaiyae
      thelivaakak kaannpiyum; ennai muttum ratchiyum
  • Suriyan Maranthu Anthakaram சூரியன் மறந்து அந்தகாரம்

    சூரியன் மறந்து அந்தகாரம் சூழ்ந்தது
    சோர்ந்த என்தேகமும் அயர்ந்துமே
    இளைப்பாறப்போகுது
    தூயா கிருபைகூர்ந்து காருமையா

    பகல் முழுவதும் பட்சமாய் என்னை பாதுகாத்தீரே
    சகலதீமையுமகல வைத்தருள் நலமுந்தந்தீரே
    சுவாமி உன்றன் பாதம் பணிகிறேன்

    பாதகம் மிக புரிந்தேன் பரம நாயகா
    பாவி நானிந்த நாளிலும் பல தீவினைசெய் தேனையா
    கோபமின்றி என்பவம் பொறுத்திடுவாய்

    ராவில் வரும் மோசமொன்றும் என்னைச் நேராமல்
    பேயின் சர்ப்பனை தீய சொப்பனம் மனதில் நேராமல்
    நேயா நின் நல்தூதர் கவால் தா

    ஆத்துமம் சரீரம் எனக்கான யாவையும்
    அப்பனுன் கையிலொப்புவித்து நான் அமர்ந்து தூங்குவேன்
    ஐயனே உன் பொன்னடி சரணம்


    Suriyan Maranthu Anthakaram Lyrics in English
    sooriyan maranthu anthakaaram soolnthathu
    sorntha enthaekamum ayarnthumae
    ilaippaarappokuthu
    thooyaa kirupaikoornthu kaarumaiyaa

    pakal muluvathum patchamaay ennai paathukaaththeerae
    sakalatheemaiyumakala vaiththarul nalamunthantheerae
    suvaami untan paatham pannikiraen

    paathakam mika purinthaen parama naayakaa
    paavi naanintha naalilum pala theevinaisey thaenaiyaa
    kopaminti enpavam poruththiduvaay

    raavil varum mosamontum ennaich naeraamal
    paeyin sarppanai theeya soppanam manathil naeraamal
    naeyaa nin nalthoothar kavaal thaa

    aaththumam sareeram enakkaana yaavaiyum
    appanun kaiyiloppuviththu naan amarnthu thoonguvaen
    aiyanae un ponnati saranam

  • Suriyan Asthamithirundidum சூரியன் அஸ்தமித்திருண்டிடும்

    சூரியன் அஸ்தமித்திருண்டிடும் வேளையில்
    சூழ்ந்தனர் பிணியாளிகள் -உனை நெருங்கித்
    துயர் தீர வேண்டினரே

    இன்னேரம் உன்தயை தேடும் இவ்வடியாரின்
    இன்னலெல்லாம் ஓட அன்பே உன்னருள் ஈவாய்

    பேயின் அகோரத்வம் உனைக்கண்டு பறந்தது
    நோயும் நிர்ப்பந்தமும் நீ தொட ஒழிந்தன
    வாய்க்கும் சுகானந்தம் உனை நம்பினோர்க்கெல்லாம்
    தாய்க் கருணையுடையோய் இன்றும் உன் தயை கூர்வாய்

    இஷ்டரின் துரோகத்தால் இடர் அடைந்துழல் வோரும்
    துஷ்டர் செய்துன்பத்தால் தயங்கித் தவிப்போரும்
    கஷ்டமெல்லாம் தீர்ந்து களிக்கக் கருணை கூர்வாய்
    அஷ்டதிக்கும் ஆள்வோம் அபயம் அபயம் என்றோம்

    எளியோர் வருமையில் இன்னருள் ஊற்றுவாய்
    விழிப்போடிரவிற் கண்ணீர் விடுவோரைத் தேற்றுவாய்
    வழி தப்பி அலைவோரை வழி காட்டி ஆற்றுவாய்
    பழி பாவம் துணிவோரைத் தடுத்தாண்டு மாற்றுவாய்

    சருவ சக்தி சதா காலமும் உனதல்லோ
    வருத்த மெல்லாம் ஓடும் வார்த்தை ஒன்று சொல்ல
    உரித்தாய்க் கரத்தினால் உன்னடியாரைத் தொடுவாயே
    கருகுங் கங்குலிலும் யாம் களிப்பாய்ச் சுகிப்போமே


    Suriyan Asthamithirundidum Lyrics in English
    sooriyan asthamiththirunndidum vaelaiyil
    soolnthanar pinniyaalikal -unai nerungith
    thuyar theera vaenntinarae

    innaeram unthayai thaedum ivvatiyaarin
    innalellaam oda anpae unnarul eevaay

    paeyin akorathvam unaikkanndu paranthathu
    Nnoyum nirppanthamum nee thoda olinthana
    vaaykkum sukaanantham unai nampinorkkellaam
    thaayk karunnaiyutaiyoy intum un thayai koorvaay

    ishdarin thurokaththaal idar atainthulal vorum
    thushdar seythunpaththaal thayangith thavipporum
    kashdamellaam theernthu kalikkak karunnai koorvaay
    ashdathikkum aalvom apayam apayam entom

    eliyor varumaiyil innarul oottuvaay
    vilippotiravir kannnneer viduvoraith thaettuvaay
    vali thappi alaivorai vali kaatti aattuvaay
    pali paavam thunnivoraith thaduththaanndu maattuvaay

    saruva sakthi sathaa kaalamum unathallo
    varuththa mellaam odum vaarththai ontu solla
    uriththaayk karaththinaal unnatiyaaraith thoduvaayae
    karukung kangulilum yaam kalippaaych sukippomae