Author: admin

  • Supernatural Aandu சூப்பர் நேச்சுரல் ஆண்டு

    அற்புதம் அதிசயம்
    இந்த ஆண்டு நடக்கப்போகுது

    கவலைப்படாதே
    அற்புதங்கள் குவியப்போகுதே

    சூப்பர் நேச்சுரல் ஆண்டு
    இது சூப்பர் நேச்சுரல் ஆண்டு

    தேவ ராஜ்ஜியம் பேச்சில் இல்ல
    தேவ ராஜ்ஜியம் பெலத்தில் உள்ளதே
    நிறைவேறாத வாக்குத்தத்தங்கள்
    அவர் பெலத்தால் நடக்கப்போகுதே
    அதை உன் கண்கள் பார்க்கப்போகுதே

    இது வரைக்கும் இங்கு
    தேசங்கள் கேளா
    அற்புதங்கள் செஞ்சிடுமே
    எங்கள் சந்ததி
    தடையெல்லாம் தாண்டி
    படியெல்லாம் ஓடி
    ஏறு ஏறு மேலே ஏறு

    தடையாய் நிற்கும் இரும்பு கதவு
    தானாகவே திறக்கப்போகுது
    கேள்விப்படாத ஐஸ்வர்யங்கள்
    உன் கதவ தட்டப்போகுதே
    உன் களஞ்சியங்கள் நிரம்பப்போகுதே


    Supernatural Aandu Lyrics in English
    arputham athisayam
    intha aanndu nadakkappokuthu

    kavalaippadaathae
    arputhangal kuviyappokuthae

    sooppar naechchural aanndu
    ithu sooppar naechchural aanndu

    thaeva raajjiyam paechchil illa
    thaeva raajjiyam pelaththil ullathae
    niraivaeraatha vaakkuththaththangal
    avar pelaththaal nadakkappokuthae
    athai un kannkal paarkkappokuthae

    ithu varaikkum ingu
    thaesangal kaelaa
    arputhangal senjidumae
    engal santhathi
    thataiyellaam thaannti
    patiyellaam oti
    aetru aetru maelae aeru

    thataiyaay nirkum irumpu kathavu
    thaanaakavae thirakkappokuthu
    kaelvippadaatha aisvaryangal
    un kathava thattappokuthae
    un kalanjiyangal nirampappokuthae

  • Sundara Parama Deva சுந்தரப் பரம தேவமைந்தன்

    சுந்தரப் பரம தேவமைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத்
    தோத்திரம் புகழ்ச்சினித்திய கீர்த்தனம் என்றும்

    அந்தரம் புவியும் தந்து சொந்த ஜீவனையும் ஈந்து
    ஆற்றினார் நமை ஒன்றாய்க் கூட்டினார் அருள் முடி
    சூட்டினார் கிருபையால் தேற்றினாரே துதி

    பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த
    பாவிகளான நமை உசாவி மீட்டாரே
    வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்டவந்த
    மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே
    கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்
    கூடுங்கள் பவத்துயர்
    போடுங்கள் ஜெயத்தைக் கொண்
    டாடுங்கள் துதிசொல்லிப் பாடுங்கள் பாடுங்கள் என்றும்

    விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும்
    விந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே
    மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும்
    வல்லபரன் எனத் துதி சொல்லி ஏத்தவே
    அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணியகுமாரனைக் கொண்
    டாடிட அவர் பதம்
    தேடிட வெகு திரள்
    கூடிடத் துதி புகழ் பாடிடப் பாடிட என்றும்

    சத்தியத் தரசர்களும் வித்தகப் பெரியார்களும்
    சங்கத்தோர் களுங்கிருபை தங்கி வாழவே
    எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும்
    ஏக மிகுஞ் சமாதான மாக வாழவே
    உத்தம போதகர்களும் சத்யதிருச் சபைகளும்
    உயர்ந்து வாழ தீயோன்
    பயந்து தாழ மிக
    நயந்து கிறிஸ்வுக்கு ஜெயந்தான் நயந்தான் என்றும்


    Sundara parama deva Lyrics in English
    suntharap parama thaevamainthan aesuk kiristhuvukkuth
    thoththiram pukalchchiniththiya geerththanam entum

    antharam puviyum thanthu sontha jeevanaiyum eenthu
    aattinaar namai ontayk koottinaar arul muti
    soottinaar kirupaiyaal thaettinaarae thuthi

    paathakap pasaasaal vantha theethenum pavaththaal nontha
    paavikalaana namai usaavi meettarae
    vaetha pithaavuk kukantha jaathiyaakak koottavantha
    maesiyaavaip pattum visu vaasa veettarae
    kothanukaa neethiparan paathamathin aatharavil
    koodungal pavaththuyar
    podungal jeyaththaik konn
    daadungal thuthisollip paadungal paadungal entum

    vinnnnilulla jothikalum ennnadangaach senaikalum
    vinthaiyaayk kiristhuvaip panninthu pottavae
    mannnnilulla jaathikalum nannnum pala porulkalum
    vallaparan enath thuthi solli aeththavae
    annnalaam pithaavuk korae punnnniyakumaaranaik konn
    daatida avar patham
    thaetida veku thiral
    kootidath thuthi pukal paatidap paatida entum

    saththiyath tharasarkalum viththakap periyaarkalum
    sangaththor kalungirupai thangi vaalavae
    eththisai manitharkalum pakthar visuvaasikalum
    aeka mikunj samaathaana maaka vaalavae
    uththama pothakarkalum sathyathiruch sapaikalum
    uyarnthu vaala theeyon
    payanthu thaala mika
    nayanthu kirisvukku jeyanthaan nayanthaan entum

  • Sunabu Adicha Kalarai சுண்ணாம்பு அடிச்ச கல்லறை

    சுண்ணாம்பு அடிச்ச கல்லறை
    ஏன் கேட்குற சில்லறை
    பணத்துக்காக ஏங்குற
    அதுக்குத்தான் பல்ல காட்டுற
    Money is your teaching
    Money is your preaching
    Stop this Preaching
    Where is the Reaching

    பணம் பேர சொன்னாலே பொணம் கூட எந்திச்சிகுஈயா
    உலகில் எல்லா பாவத்துக்கு பணம் தானே ரூட்டு ஐயா
    இந்த பாழா பணத்தினாலே நல்ல குணம் போச்சிய்யா-2

    பொருள நம்பி போன அந்த லோத்து கதி பாருமைய்யா
    சுத்தத்தை நம்பி வந்த யோசேப்போல மாறும்மைய்யா
    பரிசுத்தம் தானே உன்ன பரலோகம் சேர்க்குமைய்யா


    Sunabu Adicha Kalarai Lyrics in English
    sunnnnaampu atichcha kallarai
    aen kaetkura sillarai
    panaththukkaaka aengura
    athukkuththaan palla kaattura
    Money is your teaching
    Money is your preaching
    Stop this Preaching
    Where is the Reaching

    panam paera sonnaalae ponam kooda enthichchikueeyaa
    ulakil ellaa paavaththukku panam thaanae roottu aiyaa

    intha paalaa panaththinaalae nalla kunam pochchiyyaa-2

    porula nampi pona antha loththu kathi paarumaiyyaa
    suththaththai nampi vantha yoseppola maarummaiyyaa
    parisuththam thaanae unna paralokam serkkumaiyyaa

  • Summer Vanthale Kalakal Thane Summer வந்தாலே கலக்கல் தானே

    Summer வந்தாலே கலக்கல் தானே
    CGC -க்கு போனாலே Colourful தானே

    பாடல் பாடி மகிழ
    வசனம் கதை கேட்க } – 2
    கற்றுகொள்ள போகலாம்
    சீக்கிரம் வாங்க } – 2

    இயேசுவுக்காய் வாழ
    இயேசுவைப் போல மாற
    இயேசப்பாவின் நோக்கத்தை
    நிறைவேற்ற வாங்க

    ரம்… பம்… பம்… பம்… பம்
    -ப-ப-ப-ப….பம்…பம்…
    CGC ஆரம்பம்
    டம்…டம்…டம்…டம்…
    ஊரெல்லாம் கொண்டாட்டம்


    Summer Vanthale Kalakal Thane – சாம்மார் வந்தாலே கலக்கல் தானே Lyrics in English
    Summer Vanthale Kalakal Thane

    Summer vanthaalae kalakkal thaanae
    CGC -kku ponaalae Colourful thaanae

    paadal paati makila
    vasanam kathai kaetka } – 2
    kattukolla pokalaam
    seekkiram vaanga } – 2

    Yesuvukkaay vaala
    Yesuvaip pola maara
    iyaesappaavin Nnokkaththai
    niraivaetta vaanga

    ram… pam… pam… pam… pam
    -pa-pa-pa-pa….pam…pam…
    CGC aarampam
    dam…dam…dam…dam…
    oorellaam konndaattam

  • Sumanthu Kaakkum சுமந்து காக்கும் இயேசுவிடம்

    சுமந்து காக்கும் இயேசுவிடம்
    சுமைகளை இறக்கி வைத்திடுவோம்

    1. தாயின் வயிற்றில் தாங்கியவர்
      தலை நரைக்கும்வரை தாங்கிடுவார்
      விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோ
      வியாதிகள் தீமைகள் வென்றுவிட்டோம்
    2. ஆயன் ஆட்டை சுமப்பது போல்
      ஆண்டவர் நம்மைச் சுமக்கின்றார்
      பசும்புல் மேய்ச்சல் நமக்குண்டு
      பயப்படாதே சிறுமந்தையே
    3. கண்ணின் மணிபோல் காக்கின்றார்
      கருத்தாய் நம்மைப் பார்க்கின்றார்
      கழுகு போல் சிறகின் மேல் வைத்து
      காலமெல்லாம் நம்மைச் சுமக்கின்றார்

    Sumanthu Kaakkum Lyrics in English

    sumanthu kaakkum Yesuvidam
    sumaikalai irakki vaiththiduvom

    1. thaayin vayittil thaangiyavar
      thalai naraikkumvarai thaangiduvaar
      viduthalai koduppavar Yesuvanto
      viyaathikal theemaikal ventuvittaோm
    2. aayan aattaை sumappathu pol
      aanndavar nammaich sumakkintar
      pasumpul maeychchal namakkunndu
      payappadaathae sirumanthaiyae
    3. kannnnin mannipol kaakkintar
      karuththaay nammaip paarkkintar
      kaluku pol sirakin mael vaiththu
      kaalamellaam nammaich sumakkintar
  • Sumai Sumanthu Sornthirupporae சுமை சுமந்து சோர்ந்திருப்போரே

    சுமை சுமந்து சோர்ந்திருப்போரே

    வாருங்கள் நம் ஆண்டவர் அழைக்கின்றார்

    இளைப்பாற்றி கொடுக்கின்றார்

    இருகரம் விரித்தவராய் இதயத்தைத் திறந்தவராய் – 2

    இறைவன் இருக்கின்றார் இனியும் தாமதமேன்

    வரும் வழி பார்த்தவராய் வரம் மழை பொழிந்தவராய் – 2

    வந்தவர் இருக்கின்றார் விரைந்திடத் தாமதமேன்

    துயரினில் ஆறுதலாய் நோயினில் மருத்துவராய் – 2

    அடிமையின் விடுதலையாய் ஆண்டவர் இருக்கின்றார்

    வறுமையின் விருந்தெனவே வெறுமையில் மகிழ்வெனவே

    வேந்தன் இருக்கின்றார் வந்திடத் தாமதமேன்


    Sumai Sumanthu Sornthirupporae Lyrics in English
    sumai sumanthu sornthirupporae

    vaarungal nam aanndavar alaikkintar

    ilaippaatti kodukkintar

    irukaram viriththavaraay ithayaththaith thiranthavaraay – 2

    iraivan irukkintar iniyum thaamathamaen

    varum vali paarththavaraay varam malai polinthavaraay – 2

    vanthavar irukkintar virainthidath thaamathamaen

    thuyarinil aaruthalaay Nnoyinil maruththuvaraay – 2

    atimaiyin viduthalaiyaay aanndavar irukkintar

    varumaiyin virunthenavae verumaiyil makilvenavae

    vaenthan irukkintar vanthidath thaamathamaen

  • Sugam Undu Belan Undu சுகம் உண்டு பெலன் உண்டு

    சுகம் உண்டு பெலன் உண்டு
    ஜீவன் உண்டு உம் பாதத்தில்

    நேசிக்கிறேன் உம்மைத் தானே
    என் தெய்வமே என் இயேசுவே

    நேசம் உண்டு பாசம் உண்டு
    இரக்கம் உண்டு உம் பாதத்தில்

    அடைக்கலமே அதிசயமே
    அண்டி வந்தேன் உம் பாதமே

    துக்கம் நீங்கும் துயரம் நீங்கும்
    துன்பம் நீங்கும் உம் பாதத்தில்

    வியாதி நீங்கும் வறுமை நீங்கும்
    பாரம் நீங்கும் உம் பாதத்தில்

    உயர்த்துகிறோம் உம்மைத்தானே
    என் தெய்வமே என் இயேசுவே

    சுகப்படுத்தும் பெலப்படுத்து
    திடப்படுத்தும் இந்நேரத்தில்

    உயர்த்துகிறேன் உம்மைத் தானே
    என் தெய்வமே என் இயேசுவே


    Sugam undu belan undu Lyrics in English
    sukam unndu pelan unndu
    jeevan unndu um paathaththil

    naesikkiraen ummaith thaanae
    en theyvamae en Yesuvae

    naesam unndu paasam unndu
    irakkam unndu um paathaththil

    ataikkalamae athisayamae
    annti vanthaen um paathamae

    thukkam neengum thuyaram neengum
    thunpam neengum um paathaththil

    viyaathi neengum varumai neengum
    paaram neengum um paathaththil

    uyarththukirom ummaiththaanae
    en theyvamae en Yesuvae

    sukappaduththum pelappaduththu
    thidappaduththum innaeraththil

    uyarththukiraen ummaith thaanae
    en theyvamae en Yesuvae

  • Sugam Tharavendum சுகம் தரவேண்டும்

    சுகம் தரவேண்டும் யேகோவா ரஃப்பா -இன்று
    இயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால்
    தூய ஆவியின் வல்லமையால் (2)

    நிமிரமுடியாத மகளை அன்று
    நிமிர்ந்து துதிக்கச் செய்தீர்
    நிரந்தாரமாய் குணமாக்கி
    உமக்காய் வாழச் செய்தீர் -சுகம்

    தொழுநோய்கள் சுகமானதே
    உம் திருக்கரம் தொட்டதால்
    கடும் வியாதிகள் விலகியதே
    உமது வல்லமையால்

    பிறவியிலே முடவர் அன்று
    உம் நாமத்தில் நடந்தாரே
    பெரும்பாடுள்ள பெண் அன்று
    சாட்சி பகர்ந்தாளே

    லேகியோனை தேடிச் சென்று
    உம்பாதம் அமரச் செய்தீர்
    தெக்கப்போலி நாடெங்கும்
    உம் நாமம் பரவச் செய்தீர்

    பேதுரு மாமி குணமாக்கினீர்
    பணிவிடை செய்ய வைத்தீர்
    பேய் பிடித்த அநேகரை
    அதட்டி விடுவித்தீர்


    Sugam tharavendum Lyrics in English
    sukam tharavaenndum yaekovaa raqppaa -intu
    Yesu naamaththinaal Yesu iraththaththinaal
    thooya aaviyin vallamaiyaal (2)

    nimiramutiyaatha makalai antu
    nimirnthu thuthikkach seytheer
    niranthaaramaay kunamaakki
    umakkaay vaalach seytheer -sukam

    tholuNnoykal sukamaanathae
    um thirukkaram thottathaal
    kadum viyaathikal vilakiyathae
    umathu vallamaiyaal

    piraviyilae mudavar antu
    um naamaththil nadanthaarae
    perumpaadulla penn antu
    saatchi pakarnthaalae

    laekiyonai thaetich sentu
    umpaatham amarach seytheer
    thekkappoli naadengum
    um naamam paravach seytheer

    paethuru maami kunamaakkineer
    pannivitai seyya vaiththeer
    paey pitiththa anaekarai
    athatti viduviththeer

  • Sugam Belan Enakulle Painthu சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து

    சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே
    வல்லமை நதியாய் பரவி பாயுதே -2

    இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய்
    தவணி எங்கும் பாய்கின்றதே -2
    உங்க வல்லமையால் சுகமானேன்
    உங்க வார்த்தையால் சுகமானேன்
    உங்க தழும்புகளால் சுகமானேன்
    உங்க தயவினால் சுகமானேன்

    இயேசையா இரெட்சகரே
    சுகம் தரும் என் தெய்வமே – உங்க

    1. முதுகு தண்டு இதயம் மூளை நரம்பு
      இரத்தம் வல்லமை பாய்கின்றதே-2
      குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு
      சதை எங்கும் பாய்கின்றதே – இயேசையா
    2. முட்டு ஈரல் மூட்டு கை கால் பிசுக்கள்
      வல்லமை பாய்கின்றதே
      எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள்
      தலையெங்கும் பாய்கின்றதே – இயேசையா
    3. கர்ப்பபை கட்டி காயங்கள் புண்கள்
      வல்லமை பாய்கின்றதே
      முடக்கு வாதங்கள் நுரை ஈரல்கள்
      சுவாசமெங்கும் பாய்கின்றதே – இயேசையா

    Sugam Belan Enakulle Painthu Lyrics in English
    sukam pelan enakkullae paaynthu selluthae
    vallamai nathiyaay paravi paayuthae -2

    iraththa kulaaykal kannkal sevi vaay
    thavanni engum paaykintathae -2
    unga vallamaiyaal sukamaanaen
    unga vaarththaiyaal sukamaanaen
    unga thalumpukalaal sukamaanaen
    unga thayavinaal sukamaanaen

    iyaesaiyaa iretchakarae
    sukam tharum en theyvamae – unga

    1. muthuku thanndu ithayam moolai narampu
      iraththam vallamai paaykintathae-2
      kudal thol kannaiyam iraippai vayiru
      sathai engum paaykintathae – iyaesaiyaa
    2. muttu eeral moottu kai kaal pisukkal
      vallamai paaykintathae
      elumpu narampukal siruneerakangal
      thalaiyengum paaykintathae – iyaesaiyaa
    3. karppapai katti kaayangal punnkal
      vallamai paaykintathae
      mudakku vaathangal nurai eeralkal
      suvaasamengum paaykintathae – iyaesaiyaa
  • Sthothiramyesu Nadha ஸ்தோத்திரம் இயேசு நாதா

    1. ஸ்தோத்திரம் இயேசு நாதா
      உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா
      ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
      திரு நாமத்தின் ஆதரவில்!
    2. வான தூதர் சேனைகள்
      மனோகர கீதங்களால் எப்போதும்
      ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்
      மன்னவனே உமக்கு!
    3. இத்தனை மகத்துவமுள்ள
      பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
      எத்தனை மாதயவு நின் கிருபை
      எத்தனை ஆச்சரியம்!
    4. நின் உதிரமதினால்
      திறந்த நின் ஜீவப் புது வழியாம்
      நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
      சேரவுமே சந்ததம்!
    5. இன்றைத் தினமதிலும்
      ஒருமித்துக்கூட உம் நாமத்தினால்
      தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
      ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே!
    6. நீரல்லால் எங்களுக்குப்
      பரலோகில் யாருண்டு ஜீவநாதா
      நீரேயன்றி இகத்தில் வேறொரு
      தேட்டமில்லை பரனே!

    Sthothiramyesu Nadha Lyrics in English

    1. sthoththiram Yesu naathaa
      umakkentum sthoththiram Yesu naathaa
      sthoththiram seykirom ninnatiyaar
      thiru naamaththin aatharavil!
    2. vaana thoothar senaikal
      manokara geethangalaal eppothum
      oyvintip paatith thuthikkap perum
      mannavanae umakku!
    3. iththanai makaththuvamulla
      pathavi ivvaelaikal engalukku
      eththanai maathayavu nin kirupai
      eththanai aachchariyam!
    4. nin uthiramathinaal
      thirantha nin jeevap puthu valiyaam
      nin atiyaarkkup pithaavin sannithi
      seravumae santhatham!
    5. intaith thinamathilum
      orumiththukkooda um naamaththinaal
      thantha nin kirupaikkaay umakkentum
      sthoththiram, sthoththiramae!
    6. neerallaal engalukkup
      paralokil yaarunndu jeevanaathaa
      neeraeyanti ikaththil vaeroru
      thaettamillai paranae!